<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A632B%3A35A9%3A4329%3AC4A7%3AC62F%3A9943</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A632B%3A35A9%3A4329%3AC4A7%3AC62F%3A9943"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:632B:35A9:4329:C4A7:C62F:9943"/>
	<updated>2026-06-05T10:24:41Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=193952</id>
		<title>கோவில்பட்டி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=193952"/>
		<updated>2024-08-21T06:25:50Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:632B:35A9:4329:C4A7:C62F:9943: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|வகை = சிறப்பு நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = கோவில்பட்டி &lt;br /&gt;
|latd = 9.172700 |longd = 77.871500&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = தூத்துக்குடி&lt;br /&gt;
|வட்டம்= [[கோவில்பட்டி வட்டம்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = 130&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 95057&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  49&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  04632&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN69/TN96&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கோவில்பட்டி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Kovilpatti), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள ஒரு தொழில் நகரமாகும். இது [[கோவில்பட்டி வட்டம்]] மற்றும் [[கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்புநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரம் [[தூத்துக்குடி|தூத்துக்குடி]] மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கட்தொகை 95,097 ஆகும்; இதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். கோவில்ப்பட்டி  நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.17|N|77.87|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kovilpatti.html |title = Kovilpatti |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106&amp;amp;nbsp;[[மீட்டர்]] (347&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இந்நகரம் திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ. வடக்கிலும், தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ. வடகிழக்கிலும், மதுரையிலிருந்து 96 கி.மீ. தெற்கிலும் அமைந்துள்ளது. ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண். 44ல்]] இந்நகரம் உள்ளது. இந்நகரம் வறண்ட வானிலையைக் கொண்டது. அதிகபட்ச வெப்பநிலையாக 37°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22°C ஆகவும் மாறுபடும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வெப்பமான மாதங்கள்; ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிரான மாதங்கள் ஆகும்‌. வடகிழக்குப் பருவமழை காலங்களில்தான் இந்நகரம் அதிகமான மழைப்பொழிவைப் பெறும். மாவட்ட சராசரியுடன் ஒப்பிடுகையில் இந்நகரின் சராசரி மழையளவு 846 மி.மீ. ஆக உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 25,099 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]]  95,057 ஆகும். அதில்  46,033ஆண்களும், 49,024 பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.07 % மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,065 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 8,325 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1,000 ஆண் குழந்தைகளுக்கு, 1,002 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும்]] முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில், [[இந்து சமயம்|இந்துக்கள்]]  92.29%, இசுலாமியர்கள் 2.48%, கிறித்தவர்கள் 5.12%மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803814-kovilpatti-tamil-nadu.html மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;இங்கு வசிக்கும் மக்களால் தமிழ், தெலுங்கு மொழிகள் பேசப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
* இந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் [[பருத்தி]], [[நிலக்கடலை]] மற்றும் [[கேழ்வரகு]], [[கம்பு]] போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மற்றும் இரண்டு பெரிய தனியார் நூற்பாலைகள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
* இங்கு [[தீப்பெட்டி]] அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. &lt;br /&gt;
* இங்கு சில [[பட்டாசு]]த் தொழிற்சாலைகளும் உள்ளன.&lt;br /&gt;
*இங்கு [[கடலை மிட்டாய்]] (Chikki), அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பள்ளிகள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடக்கப் பள்ளிகள் ===&lt;br /&gt;
* கிராண்ட்  கிட்ஸ் பி‌லேஸ்கூல் &lt;br /&gt;
* ஆயிர வைசியர் தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* லாயல் மில் தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* லட்சுமி ஆலை (கிழக்கு) தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* லட்சுமி ஆலை (மேற்கு) தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* விஸ்வகர்மா தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* பூவலிங்கம் செட்டியார் தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* நகராட்சி தொடக்கப்பள்ளி, காந்தி நகர்&lt;br /&gt;
* நகராட்சி தொடக்கப்பள்ளி, ஸ்டாலின் காலனி&lt;br /&gt;
* நகராட்சி தொடக்கப்பள்ளி, பாரதி நகர்&lt;br /&gt;
* நகராட்சி தொடக்கப்பள்ளி, பங்களா தெரு&lt;br /&gt;
* ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லாயல் மில் காலனி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== நடுநிலைப் பள்ளிகள் ===&lt;br /&gt;
* இல்லத்தார் நடுநிலைப்பள்ளி&lt;br /&gt;
* நாடார் நடுநிலைப்பள்ளி&lt;br /&gt;
* வணிக வைசிய நடுநிலைப்பள்ளி&lt;br /&gt;
* நகராட்சி நடுநிலைப்பள்ளி, புது ரோடு.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== உயர்நிலைப்பள்ளிகள் ===&lt;br /&gt;
* நகராட்சி உயர்நிலைப்பள்ளி, காந்தி நகர்&lt;br /&gt;
*பார்வதி உயர்நிலைப்பள்ளி, இலுப்பையூரணி&lt;br /&gt;
* அரசு உயர்நிலைப்பள்ளி,&lt;br /&gt;
* விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* ஆர். சி. உயர்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* ஈ. வி. ஏ. வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== மேல்நிலைப் பள்ளி ===&lt;br /&gt;
*யுபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* நாடார் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* லட்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* வ. உ. சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் ===&lt;br /&gt;
* யுபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  &lt;br /&gt;
* கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* காமராசர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* கே. ஆர். ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* தூய பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* புனித ஓம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* கண்ணா மெட்ரிக் பள்ளி&lt;br /&gt;
* லட்சுமி சீனிவாசா மெட்ரிக் பள்ளி&lt;br /&gt;
* பிருந்தவன் மெட்ரிக் பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்லூரிகள் ==&lt;br /&gt;
கோவில்பட்டி அருகிலுள்ள ஊர்களில் கீழ்க்காணும் கல்லூரிகள் உள்ளன:&lt;br /&gt;
&lt;br /&gt;
=== கலை அறிவியல் கல்லூரி===&lt;br /&gt;
* எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலைக் கல்லூரி&lt;br /&gt;
* கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி&lt;br /&gt;
* கோ. வெங்கடசுவாமி நாயுடு  அறிவியல் கலைக் கல்லூரி (அரசு )&lt;br /&gt;
* கோ. வெங்கடசுவாமி நாயுடு  அறிவியல் கலைக் கல்லூரி (சுயநிதி பாடப் பிரிவு)&lt;br /&gt;
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ===&lt;br /&gt;
* நேசனல் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== &#039;&#039;&#039;பல்தொழில் நுட்பக் கல்லூரி&#039;&#039;&#039; ===&lt;br /&gt;
&lt;br /&gt;
* லட்சுமி அம்மாள் பல்தொழில் நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோயில்கள் ==&lt;br /&gt;
* மூக்கரை விநாயகா் கோவில் - கோவில்பட்டி.&lt;br /&gt;
* ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் கோவில்.&lt;br /&gt;
* அகத்தியர் வழிபட்ட, அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில்(சித்திரை திருவிழா,தேர் திருவிழா).&lt;br /&gt;
* ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்&lt;br /&gt;
* ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் &lt;br /&gt;
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - (10 நாள் திருவிழா சிறப்பு).&lt;br /&gt;
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - (10 நாள் திருவிழா) - வேலாயுதபுரம்.&lt;br /&gt;
* காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் (மற்றும் ராமர் பாதம் இருக்கிறது).&lt;br /&gt;
* சொர்ண மலை கதிரேசன் கோயில்.&lt;br /&gt;
* சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன்  கோவில்&lt;br /&gt;
* ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில்&lt;br /&gt;
* அருள்மிகு ஶ்ரீ மங்கள விநாயகர் கோவில் &lt;br /&gt;
&lt;br /&gt;
== இராமாயணத் தொடர்புகள் ==&lt;br /&gt;
* இலங்கைக்கு, சீதையை மீட்க இராமர் தனது பரிவாரங்களுடன் இவ்வழியாகச் சென்றதாகவும், உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கியதால் மந்தித்தோப்பு என்றும் அருகில் உள்ள சிற்றூர்கள் பெயர் பெற்றன.{{cn}} &lt;br /&gt;
&lt;br /&gt;
கோவில்பட்டியில் இருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள குருமலை எனும் பகுதி, அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வழியில் உதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அருகில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== திரையரங்குகள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
* சண்முகா திரையரங்கம்&lt;br /&gt;
* லட்சுமி திரையரங்கம்&lt;br /&gt;
*&lt;br /&gt;
* சத்யபாமா திரையரங்கம்&lt;br /&gt;
&lt;br /&gt;
== சிறப்புக்கள் ==&lt;br /&gt;
* [[சுப்பிரமணிய பாரதி|சி. சுப்பிரமணிய பாரதியார்]] பிறந்த [[எட்டயபுரம்]] இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது.&lt;br /&gt;
* இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய், சுவைக்குச் சிறப்புப் பெற்றது.&lt;br /&gt;
* [[வ. உ. சிதம்பரம்பிள்ளை|வ. உ. சிதம்பரனார்]] வழக்குரைஞராகத் தொழில் புரிந்த ஊர் இது.&lt;br /&gt;
* வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், கயத்தாறு இங்கிருந்து 28 கி.மீ. தொலைவில் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://123.63.242.116/kovilpatti/# கோவில்பட்டி நகராட்சியின் இணையதளம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} &lt;br /&gt;
{{தூத்துக்குடி மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு சிறப்பு நிலை நகராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:632B:35A9:4329:C4A7:C62F:9943</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=193951</id>
		<title>கோவில்பட்டி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=193951"/>
		<updated>2024-08-21T06:25:04Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:632B:35A9:4329:C4A7:C62F:9943: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|வகை = சிறப்பு நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = கோவில்பட்டி &lt;br /&gt;
|latd = 9.172700 |longd = 77.871500&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = தூத்துக்குடி&lt;br /&gt;
|வட்டம்= [[கோவில்பட்டி வட்டம்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = 130&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 95057&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  49&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  04632&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN69/TN96&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கோவில்பட்டி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Kovilpatti), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள ஒரு தொழில் நகரமாகும். இது [[கோவில்பட்டி வட்டம்]] மற்றும் [[கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்புநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரம் [[தூத்துக்குடி|தூத்துக்குடி]] மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கட்தொகை 95,097 ஆகும்; இதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். கோவில்ப்பட்டி  நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.17|N|77.87|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kovilpatti.html |title = Kovilpatti |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106&amp;amp;nbsp;[[மீட்டர்]] (347&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இந்நகரம் திருநெல்வேலியிலிருந்து 55 கி.மீ. வடக்கிலும், தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ. வடகிழக்கிலும், மதுரையிலிருந்து 96 கி.மீ. தெற்கிலும் அமைந்துள்ளது. ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை எண். 44ல்]] இந்நகரம் உள்ளது. இந்நகரம் வறண்ட வானிலையைக் கொண்டது. அதிகபட்ச வெப்பநிலையாக 37°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22°C ஆகவும் மாறுபடும். ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வெப்பமான மாதங்கள்; ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிரான மாதங்கள் ஆகும்‌. வடகிழக்குப் பருவமழை காலங்களில்தான் இந்நகரம் அதிகமான மழைப்பொழிவைப் பெறும். மாவட்ட சராசரியுடன் ஒப்பிடுகையில் இந்நகரின் சராசரி மழையளவு 846 மி.மீ. ஆக உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 25,099 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]]  95,057 ஆகும். அதில்  46,033ஆண்களும், 49,024 பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.07 % மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,065 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 8,325 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1,000 ஆண் குழந்தைகளுக்கு, 1,002 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும்]] முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில், [[இந்து சமயம்|இந்துக்கள்]]  92.29%, இசுலாமியர்கள் 2.48%, கிறித்தவர்கள் 5.12%மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803814-kovilpatti-tamil-nadu.html மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;இங்கு வசிக்கும் மக்களால் தமிழ், தெலுங்கு மொழிகள் பேசப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
* இந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் [[பருத்தி]], [[நிலக்கடலை]] மற்றும் [[கேழ்வரகு]], [[கம்பு]] போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மற்றும் இரண்டு பெரிய தனியார் நூற்பாலைகள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
* இங்கு [[தீப்பெட்டி]] அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. &lt;br /&gt;
* இங்கு சில [[பட்டாசு]]த் தொழிற்சாலைகளும் உள்ளன.&lt;br /&gt;
*இங்கு [[கடலை மிட்டாய்]] (Chikki), அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பள்ளிகள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடக்கப் பள்ளிகள் ===&lt;br /&gt;
* கிராண்ட்  கிட்ஸ் பி‌லேஸ்கூல் &lt;br /&gt;
* ஆயிர வைசியர் தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* லாயல் மில் தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* லட்சுமி ஆலை (கிழக்கு) தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* லட்சுமி ஆலை (மேற்கு) தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* விஸ்வகர்மா தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* பூவலிங்கம் செட்டியார் தொடக்கப்பள்ளி&lt;br /&gt;
* நகராட்சி தொடக்கப்பள்ளி, காந்தி நகர்&lt;br /&gt;
* நகராட்சி தொடக்கப்பள்ளி, ஸ்டாலின் காலனி&lt;br /&gt;
* நகராட்சி தொடக்கப்பள்ளி, பாரதி நகர்&lt;br /&gt;
* நகராட்சி தொடக்கப்பள்ளி, பங்களா தெரு&lt;br /&gt;
* ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லாயல் மில் காலனி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== நடுநிலைப் பள்ளிகள் ===&lt;br /&gt;
* இல்லத்தார் நடுநிலைப்பள்ளி&lt;br /&gt;
* நாடார் நடுநிலைப்பள்ளி&lt;br /&gt;
* வணிக வைசிய நடுநிலைப்பள்ளி&lt;br /&gt;
* நகராட்சி நடுநிலைப்பள்ளி, புது ரோடு.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== உயர்நிலைப்பள்ளிகள் ===&lt;br /&gt;
* நகராட்சி உயர்நிலைப்பள்ளி, காந்தி நகர்&lt;br /&gt;
*பார்வதி உயர்நிலைப்பள்ளி, இலுப்பையூரணி&lt;br /&gt;
* அரசு உயர்நிலைப்பள்ளி,&lt;br /&gt;
* விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* ஆர். சி. உயர்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* ஈ. வி. ஏ. வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== மேல்நிலைப் பள்ளி ===&lt;br /&gt;
*யுபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* நாடார் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* லட்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* வ. உ. சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் ===&lt;br /&gt;
* யுபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  &lt;br /&gt;
* கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* காமராசர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* கே. ஆர். ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* தூய பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* புனித ஓம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* கண்ணா மெட்ரிக் பள்ளி&lt;br /&gt;
* லட்சுமி சீனிவாசா மெட்ரிக் பள்ளி&lt;br /&gt;
* பிருந்தவன் மெட்ரிக் பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்லூரிகள் ==&lt;br /&gt;
கோவில்பட்டி அருகிலுள்ள ஊர்களில் கீழ்க்காணும் கல்லூரிகள் உள்ளன:&lt;br /&gt;
&lt;br /&gt;
=== கலை அறிவியல் கல்லூரி===&lt;br /&gt;
* எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலைக் கல்லூரி&lt;br /&gt;
* கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி&lt;br /&gt;
* கோ. வெங்கடசுவாமி நாயுடு  அறிவியல் கலைக் கல்லூரி (அரசு )&lt;br /&gt;
* கோ. வெங்கடசுவாமி நாயுடு  அறிவியல் கலைக் கல்லூரி (சுயநிதி பாடப் பிரிவு)&lt;br /&gt;
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ===&lt;br /&gt;
* நேசனல் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== &#039;&#039;&#039;பல்தொழில் நுட்பக் கல்லூரி&#039;&#039;&#039; ===&lt;br /&gt;
&lt;br /&gt;
* லட்சுமி அம்மாள் பல்தொழில் நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோயில்கள் ==&lt;br /&gt;
* மூக்கரை விநாயகா் கோவில் - கோவில்பட்டி.&lt;br /&gt;
* ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் கோவில்.&lt;br /&gt;
* அகத்தியர் வழிபட்ட, அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில்(சித்திரை திருவிழா,தேர் திருவிழா).&lt;br /&gt;
* ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்&lt;br /&gt;
* ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் &lt;br /&gt;
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - (10 நாள் திருவிழா சிறப்பு).&lt;br /&gt;
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - (10 நாள் திருவிழா) - வேலாயுதபுரம்.&lt;br /&gt;
* காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் (மற்றும் ராமர் பாதம் இருக்கிறது).&lt;br /&gt;
* சொர்ண மலை கதிரேசன் கோயில்.&lt;br /&gt;
* சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன்  கோவில்&lt;br /&gt;
* ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில்&lt;br /&gt;
* அருள்மிகு ஶ்ரீ மங்கள விநாயகர் கோவில் &lt;br /&gt;
&lt;br /&gt;
== இராமாயணத் தொடர்புகள் ==&lt;br /&gt;
* இலங்கைக்கு, சீதையை மீட்க இராமர் தனது பரிவாரங்களுடன் இவ்வழியாகச் சென்றதாகவும், உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கியதால் மந்தித்தோப்பு என்றும் அருகில் உள்ள சிற்றூர்கள் பெயர் பெற்றன.{{cn}} &lt;br /&gt;
&lt;br /&gt;
கோவில்பட்டியில் இருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள குருமலை எனும் பகுதி, அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் வழியில் உதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அருகில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== திரையரங்குகள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
* சண்முகா திரையரங்கம்&lt;br /&gt;
* லட்சுமி திரையரங்கம்&lt;br /&gt;
*&lt;br /&gt;
* சத்யபாமா திரையரங்கம்&lt;br /&gt;
&lt;br /&gt;
== சிறப்புக்கள் ==&lt;br /&gt;
* [[சுப்பிரமணிய பாரதி|சி. சுப்பிரமணிய பாரதியார்]] பிறந்த [[எட்டயபுரம்]] இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கிறது.&lt;br /&gt;
* இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய், சுவைக்குச் சிறப்புப் பெற்றது.&lt;br /&gt;
* [[வ. உ. சிதம்பரம்பிள்ளை|வ. உ. சிதம்பரனார்]] வழக்குரைஞராகத் தொழில் புரிந்த ஊர் இது.&lt;br /&gt;
* வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம், கயத்தாறு இங்கிருந்து 28 கி.மீ. தொலைவில் இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://123.63.242.116/kovilpatti/# கோவில்பட்டி நகராட்சியின் இணையதளம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} &lt;br /&gt;
{{தூத்துக்குடி மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு சிறப்பு நிலை நகராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:632B:35A9:4329:C4A7:C62F:9943</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=196246</id>
		<title>எட்டயபுரம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=196246"/>
		<updated>2024-08-21T06:22:58Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:632B:35A9:4329:C4A7:C62F:9943: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|வகை = பேரூராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = எட்டயபுரம்&lt;br /&gt;
|latd               = 9.15&lt;br /&gt;
|longd              = 77.983&lt;br /&gt;
|மாநிலம்=தமிழ்நாடு&lt;br /&gt;
|மாவட்டம்=தூத்துக்குடி&lt;br /&gt;
|வட்டம் = [[எட்டயபுரம் வட்டம்|எட்டயபுரம்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர்=பேரூராட்சி மன்றத் தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர்=&lt;br /&gt;
|உயரம்=60 &lt;br /&gt;
|பரப்பளவு=17.5&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம்=2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 12,772 |&lt;br /&gt;
|மக்களடர்த்தி=&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண்=628902&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.bandvalley.com/postalcode.xls |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2006-07-25 |archive-date=2006-05-25 |archive-url=https://web.archive.org/web/20060525035514/http://www.bandvalley.com/postalcode.xls |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்=04632&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு=TN 69 Z &lt;br /&gt;
|இணையதளம் = www.townpanchayat.in/ettayapuram&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;எட்டயபுரம்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Ettayapuram&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[எட்டயபுரம் வட்டம்|எட்டயபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]] பிறந்த ஊர். மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான [[முத்துசாமி தீட்சிதர்]] தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். [[உமறுப் புலவர்|உமறுப் புலவரும்]] இங்கு வாழ்ந்து மறைந்துள்ளார்.&amp;lt;ref name=&amp;quot;tourism&amp;quot;&amp;gt;[http://www.tn.gov.in/dtp/dtpphoto1/ettaya.htm உமறுப் புலவர் தர்கா, முத்துசாமி தீட்சிதர் நினைவிடம், பாரதி பிறந்த வீடு முதலியவற்றின் புகைப்படங்கள்]&amp;lt;/ref&amp;gt; எட்டயபுரம் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
[[தூத்துக்குடி]]க்கும் - [[கோவில்பட்டி]]க்கும் இடையே அமைந்த எட்டயபுரம், தூத்துக்குடியிலிருந்து 43 கிமீ தொலைவிலும், &lt;br /&gt;
கோவில்பட்டியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சி அமைப்பு==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]   3,646   வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]]  12,772 ஆகும்&amp;lt;ref&amp;gt;[http://www.census2011.co.in/data/town/803818-ettayapuram.html பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/699931/ettayapuram Ettayapuram Town Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
17.5  சகிமீ பரப்பும்,  15 வார்டுகளும், 88  தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/ettayapuram விளாத்திக்குளம் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வரலாறு==&lt;br /&gt;
எட்டயபுரத்தின் இயற்பெயர் &#039;&#039;இளச நாடு&#039;&#039;  என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.&amp;lt;ref name=&amp;quot;etymo&amp;quot;&amp;gt;[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது] {{Webarchive|url=https://web.archive.org/web/20060715214202/http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html |date=2006-07-15 }}.&amp;lt;/ref&amp;gt; தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் தொழில்==&lt;br /&gt;
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் [[நெசவுத்தொழில்|நெசவுத்தொழிலில்]] ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் [[வேளாண்மை|வேளாண்மையும்]] செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் [[சென்னை]] போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===நெசவுத் தொழில்===&lt;br /&gt;
[[Image:HandLoomInEttayapuram.jpg|thumb|right|250px|கைத்தறி நெசவு]]&lt;br /&gt;
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது [[தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி]] நிறுவனத்தார் இவர்களுக்கு [[ஜக்கார்டு தறி]]களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் [[துளையிடப்பட்ட அட்டைகள்|துளையிடப்பட்ட அட்டைகளின்]] (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===தீப்பெட்டித் தொழில்===&lt;br /&gt;
நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். [[தானியங்கி]] தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===வேளாண்மை===&lt;br /&gt;
[[படிமம்:EttayapuramDryField.jpg|thumb|right|200px|எட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்]]தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. [[பருத்தி]], [[சூரிய காந்தி]] போன்ற பயிர்கள் விளையும் [[கருப்பு மண்]] வகை நிலம் இங்கு அதிகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பாரதியின் பிறப்பிடம்==&lt;br /&gt;
[[File:EttayapuramBharathiHouse.png|left|thumb|250px|பாரதியார் பிறந்த வீடு]]&lt;br /&gt;
{{main|சுப்பிரமணிய பாரதி}}&lt;br /&gt;
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு [[1882]]-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள &amp;quot;இராசா மேல்நிலைப் பள்ளி&amp;quot;யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==எட்டப்பன்==&lt;br /&gt;
[[Image:EttayapuramPalaceRemains.jpg|250px|right|thumb|எட்டப்பன் [[அரண்மனை]]]]&lt;br /&gt;
எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. [[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனை]] ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் &#039;&#039;எட்டப்பன்&#039;&#039; என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர்,&amp;lt;ref name=&amp;quot;Muthuswami&amp;quot;&amp;gt;[http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html Write-up on patronage of Muthuswami Dikshitar by Ettappan]&amp;lt;/ref&amp;gt; பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சுற்றுலா==&lt;br /&gt;
வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு தொடர்வண்டி மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். [[மதுரை]] (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் [[திருநெல்வேலி]] (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===இவ்வூரில் காணத்தக்க இடங்கள்===&lt;br /&gt;
[[File:Ettaiyapuram zamin palace.jpg|thumb|எட்டயபுரம் அரண்மனை]]&lt;br /&gt;
# பாரதி நினைவு மணி மண்டபம்&amp;lt;ref name=&amp;quot;tourism&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
# பாரதி பிறந்த வீடு&lt;br /&gt;
# முத்துசாமி தீட்சிதர் நினைவிடம்&lt;br /&gt;
# உமறுப் புலவர் தர்கா&lt;br /&gt;
# எட்டப்பன் அரண்மனை&lt;br /&gt;
# [[மாவீரன் அழகுமுத்துக்கோன்|மாவீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனை]]&lt;br /&gt;
&lt;br /&gt;
===அருகாமையிலுள்ள பார்க்கக் கூடிய இடங்கள்===&lt;br /&gt;
# வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - [[பாஞ்சாலங்குறிச்சி]].&lt;br /&gt;
# எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் - எப்போதும் வென்றான்.&lt;br /&gt;
# கட்டபொம்மன் நினைவிடம் - [[கயத்தாறு]].&lt;br /&gt;
# [[அருள்மிகு சோலைசாமி திருக்கோவில்]] - [[எப்போதும் வென்றான்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்==&lt;br /&gt;
* எட்டயபுரம் பாரதி ஆய்வாளர் - பத்திரிகை  ஆசிரியர் தி. முத்து கிருஷ்ணன் &#039;பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்&#039;, பாரதியின் இசைஞானம் குறித்து &#039;நல்லதோர் வீணை&#039; நூல்களும், [[தினமலர்]] பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர்  வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் &#039;கடல் தாமரை&#039; என்ற நூலும் எழுதியுள்ளார். ஒரு மேடைப் பேச்சாளர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* கே. கே. ராஜன், சிறுகதை எழுத்தாளர். வார இதழ், மாத இதழ்களில் எல்லாவற்றிலும் நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியுள்ளார். இவர் சகோதரர் கே. கருணாகரப் பாண்டியன் எட்டயபுரம் வரலாறு (History of Ettayapuram) என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றார்&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;quot;எட்டயபுரம் வரலாறு&amp;quot; என்ற நூலை முதுபெரும் எழுத்தாளர் வே. சதாசிவன், மா. இராஜாமணி, இளசை மணியன் ஆகியோர் 400 ஆண்டுக் காலப்  பழைமையைத் தொகுத்து மக்களுக்கு அளித்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* எட்டயபுரத்தில் பிறந்த பெண்பாற்புலவர் சுப்பம்மாள் &#039;குமாரகீதம்&#039; என்ற நூலை இயற்றியுள்ளார். &#039;இந்தியா&#039; பத்திரிகையின் மூலப் பிரதிகளை  ஆய்வு செய்து, &#039;பாரதி தரிசனம்&#039; என்ற நூலை இளசை மணியன் எழுதியுள்ளார். ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் &#039;மண்வெறி&#039; என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றவர் வே. சதாசிவன். அதே விகடனில் &#039;ஆசைப்பந்தல்&#039; என்ற கதைக்கு முத்திரை பெற்றவர் சீதாலட்சுமி. இவரின் சுமார் 63 சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. மேலும் இவர் &#039;கலைஞர் பாமலர் நூறு&#039; என்ற ஒரு வரலாற்று நூலை மரபுக் கவிதைகளாக எழுதி, மேழிச் செல்வி என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
* எட்டயபுரத்தைச் சேர்ந்த குருகுகதாஸ்பிள்ளை, &#039;திருநெல்வேலி சீமைச் சரித்திரம்&#039; என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இவர் மகன் கு.பக்தவத்சலம், கவிஞர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* எட்டயபுரத்தில் தோன்றிய எச்.ஏ. அய்யர், இந்திய தேசிய இராணுவத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். இவர் நேதாஜி பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* இராஜாமணி, &#039;வீரன் அழகுமுத்து யாதவ்&#039; என்ற நூலை எழுதியுள்ளார். இளசை அருணா என்பவர் எழுதிய &#039;கரிசல் மண்&#039; என்ற புத்தகத்தில் மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை எழுதியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* எட்டயபுரம் கோபி கிருஷ்ணன், சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர்.&lt;br /&gt;
* எட்டயபுரம் ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க ஜோதி ஸ்ரீ சுப்பையா சுவாமிகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இளசை சுந்தரம்]], இளசை ஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி ஆகிய எழுத்தாளர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவர். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார். பொறியாளர் மு. மலர்மன்னன், மா. முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவர். வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊரைச் சேர்ந்தவராவார். &amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=edd653cf-2d90-44bc-9143-f62adaf5a0a5&amp;amp;CATEGORYNAME=Seeta |title=எட்டயபுரம் சீதாலட்சுமி, சென்னை ஆன்லைன் இணையதளத்தில் எழுதிய நினைவலைகள்-12 |access-date=2010-11-25 |archive-date=2011-09-21 |archive-url=https://web.archive.org/web/20110921022814/http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=edd653cf-2d90-44bc-9143-f62adaf5a0a5&amp;amp;CATEGORYNAME=Seeta |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.tn.gov.in/dtp/dtpphoto1/ettaya.htm தமிழ்நாடு அரசு இணைய தளம்]&lt;br /&gt;
* [http://www.travellerindia.com/sankarankoil.htm சுற்றுலா தொடர்பான தகவல்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{தூத்துக்குடி மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பாளையங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:632B:35A9:4329:C4A7:C62F:9943</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=196245</id>
		<title>எட்டயபுரம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=196245"/>
		<updated>2024-08-21T06:22:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:632B:35A9:4329:C4A7:C62F:9943: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|வகை = பேரூராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = எட்டயபுரம்&lt;br /&gt;
|latd               = 9.15&lt;br /&gt;
|longd              = 77.983&lt;br /&gt;
|மாநிலம்=தமிழ்நாடு&lt;br /&gt;
|மாவட்டம்=தூத்துக்குடி&lt;br /&gt;
|வட்டம் = [[எட்டயபுரம் வட்டம்|எட்டயபுரம்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர்=பேரூராட்சி மன்றத் தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர்=&lt;br /&gt;
|உயரம்=60 &lt;br /&gt;
|பரப்பளவு=17.5&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம்=2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 12,772 |&lt;br /&gt;
|மக்களடர்த்தி=&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண்=628902&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.bandvalley.com/postalcode.xls |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2006-07-25 |archive-date=2006-05-25 |archive-url=https://web.archive.org/web/20060525035514/http://www.bandvalley.com/postalcode.xls |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்=04632&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு=TN 69 Z &lt;br /&gt;
|இணையதளம் = www.townpanchayat.in/ettayapuram&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;எட்டயபுரம்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Ettayapuram&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[எட்டயபுரம் வட்டம்|எட்டயபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]] பிறந்த ஊர். மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான [[முத்துசாமி தீட்சிதர்]] தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். [[உமறுப் புலவர்|உமறுப் புலவரும்]] இங்கு வாழ்ந்து மறைந்துள்ளார்.&amp;lt;ref name=&amp;quot;tourism&amp;quot;&amp;gt;[http://www.tn.gov.in/dtp/dtpphoto1/ettaya.htm உமறுப் புலவர் தர்கா, முத்துசாமி தீட்சிதர் நினைவிடம், பாரதி பிறந்த வீடு முதலியவற்றின் புகைப்படங்கள்]&amp;lt;/ref&amp;gt; எட்டயபுரம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
[[தூத்துக்குடி]]க்கும் - [[கோவில்பட்டி]]க்கும் இடையே அமைந்த எட்டயபுரம், தூத்துக்குடியிலிருந்து 43 கிமீ தொலைவிலும், &lt;br /&gt;
கோவில்பட்டியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சி அமைப்பு==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]   3,646   வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]]  12,772 ஆகும்&amp;lt;ref&amp;gt;[http://www.census2011.co.in/data/town/803818-ettayapuram.html பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/699931/ettayapuram Ettayapuram Town Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
17.5  சகிமீ பரப்பும்,  15 வார்டுகளும், 88  தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/ettayapuram விளாத்திக்குளம் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வரலாறு==&lt;br /&gt;
எட்டயபுரத்தின் இயற்பெயர் &#039;&#039;இளச நாடு&#039;&#039;  என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.&amp;lt;ref name=&amp;quot;etymo&amp;quot;&amp;gt;[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது] {{Webarchive|url=https://web.archive.org/web/20060715214202/http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html |date=2006-07-15 }}.&amp;lt;/ref&amp;gt; தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் தொழில்==&lt;br /&gt;
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் [[நெசவுத்தொழில்|நெசவுத்தொழிலில்]] ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் [[வேளாண்மை|வேளாண்மையும்]] செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் [[சென்னை]] போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===நெசவுத் தொழில்===&lt;br /&gt;
[[Image:HandLoomInEttayapuram.jpg|thumb|right|250px|கைத்தறி நெசவு]]&lt;br /&gt;
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது [[தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி]] நிறுவனத்தார் இவர்களுக்கு [[ஜக்கார்டு தறி]]களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் [[துளையிடப்பட்ட அட்டைகள்|துளையிடப்பட்ட அட்டைகளின்]] (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===தீப்பெட்டித் தொழில்===&lt;br /&gt;
நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். [[தானியங்கி]] தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===வேளாண்மை===&lt;br /&gt;
[[படிமம்:EttayapuramDryField.jpg|thumb|right|200px|எட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்]]தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. [[பருத்தி]], [[சூரிய காந்தி]] போன்ற பயிர்கள் விளையும் [[கருப்பு மண்]] வகை நிலம் இங்கு அதிகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பாரதியின் பிறப்பிடம்==&lt;br /&gt;
[[File:EttayapuramBharathiHouse.png|left|thumb|250px|பாரதியார் பிறந்த வீடு]]&lt;br /&gt;
{{main|சுப்பிரமணிய பாரதி}}&lt;br /&gt;
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு [[1882]]-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள &amp;quot;இராசா மேல்நிலைப் பள்ளி&amp;quot;யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==எட்டப்பன்==&lt;br /&gt;
[[Image:EttayapuramPalaceRemains.jpg|250px|right|thumb|எட்டப்பன் [[அரண்மனை]]]]&lt;br /&gt;
எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. [[வீரபாண்டிய கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்டபொம்மனை]] ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் &#039;&#039;எட்டப்பன்&#039;&#039; என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர்,&amp;lt;ref name=&amp;quot;Muthuswami&amp;quot;&amp;gt;[http://www.musicalnirvana.com/composers/subbarama_dheekshithar_articles.html Write-up on patronage of Muthuswami Dikshitar by Ettappan]&amp;lt;/ref&amp;gt; பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சுற்றுலா==&lt;br /&gt;
வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு தொடர்வண்டி மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். [[மதுரை]] (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் [[திருநெல்வேலி]] (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===இவ்வூரில் காணத்தக்க இடங்கள்===&lt;br /&gt;
[[File:Ettaiyapuram zamin palace.jpg|thumb|எட்டயபுரம் அரண்மனை]]&lt;br /&gt;
# பாரதி நினைவு மணி மண்டபம்&amp;lt;ref name=&amp;quot;tourism&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
# பாரதி பிறந்த வீடு&lt;br /&gt;
# முத்துசாமி தீட்சிதர் நினைவிடம்&lt;br /&gt;
# உமறுப் புலவர் தர்கா&lt;br /&gt;
# எட்டப்பன் அரண்மனை&lt;br /&gt;
# [[மாவீரன் அழகுமுத்துக்கோன்|மாவீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனை]]&lt;br /&gt;
&lt;br /&gt;
===அருகாமையிலுள்ள பார்க்கக் கூடிய இடங்கள்===&lt;br /&gt;
# வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - [[பாஞ்சாலங்குறிச்சி]].&lt;br /&gt;
# எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் - எப்போதும் வென்றான்.&lt;br /&gt;
# கட்டபொம்மன் நினைவிடம் - [[கயத்தாறு]].&lt;br /&gt;
# [[அருள்மிகு சோலைசாமி திருக்கோவில்]] - [[எப்போதும் வென்றான்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள்==&lt;br /&gt;
* எட்டயபுரம் பாரதி ஆய்வாளர் - பத்திரிகை  ஆசிரியர் தி. முத்து கிருஷ்ணன் &#039;பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்&#039;, பாரதியின் இசைஞானம் குறித்து &#039;நல்லதோர் வீணை&#039; நூல்களும், [[தினமலர்]] பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர்  வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் &#039;கடல் தாமரை&#039; என்ற நூலும் எழுதியுள்ளார். ஒரு மேடைப் பேச்சாளர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* கே. கே. ராஜன், சிறுகதை எழுத்தாளர். வார இதழ், மாத இதழ்களில் எல்லாவற்றிலும் நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியுள்ளார். இவர் சகோதரர் கே. கருணாகரப் பாண்டியன் எட்டயபுரம் வரலாறு (History of Ettayapuram) என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றார்&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;quot;எட்டயபுரம் வரலாறு&amp;quot; என்ற நூலை முதுபெரும் எழுத்தாளர் வே. சதாசிவன், மா. இராஜாமணி, இளசை மணியன் ஆகியோர் 400 ஆண்டுக் காலப்  பழைமையைத் தொகுத்து மக்களுக்கு அளித்துள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* எட்டயபுரத்தில் பிறந்த பெண்பாற்புலவர் சுப்பம்மாள் &#039;குமாரகீதம்&#039; என்ற நூலை இயற்றியுள்ளார். &#039;இந்தியா&#039; பத்திரிகையின் மூலப் பிரதிகளை  ஆய்வு செய்து, &#039;பாரதி தரிசனம்&#039; என்ற நூலை இளசை மணியன் எழுதியுள்ளார். ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் &#039;மண்வெறி&#039; என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றவர் வே. சதாசிவன். அதே விகடனில் &#039;ஆசைப்பந்தல்&#039; என்ற கதைக்கு முத்திரை பெற்றவர் சீதாலட்சுமி. இவரின் சுமார் 63 சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. மேலும் இவர் &#039;கலைஞர் பாமலர் நூறு&#039; என்ற ஒரு வரலாற்று நூலை மரபுக் கவிதைகளாக எழுதி, மேழிச் செல்வி என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
* எட்டயபுரத்தைச் சேர்ந்த குருகுகதாஸ்பிள்ளை, &#039;திருநெல்வேலி சீமைச் சரித்திரம்&#039; என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இவர் மகன் கு.பக்தவத்சலம், கவிஞர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* எட்டயபுரத்தில் தோன்றிய எச்.ஏ. அய்யர், இந்திய தேசிய இராணுவத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். இவர் நேதாஜி பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* இராஜாமணி, &#039;வீரன் அழகுமுத்து யாதவ்&#039; என்ற நூலை எழுதியுள்ளார். இளசை அருணா என்பவர் எழுதிய &#039;கரிசல் மண்&#039; என்ற புத்தகத்தில் மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை எழுதியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* எட்டயபுரம் கோபி கிருஷ்ணன், சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர்.&lt;br /&gt;
* எட்டயபுரம் ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க ஜோதி ஸ்ரீ சுப்பையா சுவாமிகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இளசை சுந்தரம்]], இளசை ஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி ஆகிய எழுத்தாளர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவர். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார். பொறியாளர் மு. மலர்மன்னன், மா. முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவர். வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊரைச் சேர்ந்தவராவார். &amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=edd653cf-2d90-44bc-9143-f62adaf5a0a5&amp;amp;CATEGORYNAME=Seeta |title=எட்டயபுரம் சீதாலட்சுமி, சென்னை ஆன்லைன் இணையதளத்தில் எழுதிய நினைவலைகள்-12 |access-date=2010-11-25 |archive-date=2011-09-21 |archive-url=https://web.archive.org/web/20110921022814/http://tamil.chennaionline.com/tamilcolumn/newsitem.aspx?NEWSID=edd653cf-2d90-44bc-9143-f62adaf5a0a5&amp;amp;CATEGORYNAME=Seeta |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.tn.gov.in/dtp/dtpphoto1/ettaya.htm தமிழ்நாடு அரசு இணைய தளம்]&lt;br /&gt;
* [http://www.travellerindia.com/sankarankoil.htm சுற்றுலா தொடர்பான தகவல்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{தூத்துக்குடி மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பாளையங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:632B:35A9:4329:C4A7:C62F:9943</name></author>
	</entry>
</feed>