<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A4072%3A6C9E%3A5B75%3AC702%3A75B6%3AE479%3A6BA7</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A4072%3A6C9E%3A5B75%3AC702%3A75B6%3AE479%3A6BA7"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7"/>
	<updated>2026-06-02T09:02:04Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123437</id>
		<title>வடலூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123437"/>
		<updated>2021-08-26T14:42:08Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = வடலூர் &lt;br /&gt;
|latd = 11.5552 &lt;br /&gt;
|longd =79.5551 &lt;br /&gt;
|locator_position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = கடலூர்&lt;br /&gt;
|வட்டம் = [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = &lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 39514&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  19.93&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = &lt;br /&gt;
|இணையதளம்  = www.townpanchayat.in/vadalur&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வடலூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Vadalur&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில்  பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நகராட்சியின் அமைப்பு==                    &lt;br /&gt;
19.93 சகிமீ பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும்,    136 தெருக்களையும் கொண்ட  இந்த நகராட்சி [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. &amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/vadalur வடலூர் பேரூராட்சியின் இணையதளம்] &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]   இப்பேரூராட்சி    9,736 வீடுகளும், 39,514 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  83.6% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே   &lt;br /&gt;
5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். &amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/vadalur-population-cuddalore-tamil-nadu-803652 Vadalur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வடலூர் நகராட்சியின் பகுதிகள் ==&lt;br /&gt;
வடலூர் [[பேரூராட்சி|நகராட்சி]]யின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன.  தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இந்த நகராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நீர்ப்பாசனம் ==&lt;br /&gt;
நகராட்சியில் அடங்கியுள்ள  சேராக்குப்பம் பகுதியில் [[அய்யனேரி]] என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு [[நெல்]] பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
[[சென்னை]] - [[கும்பகோணம்]] நெடுன்சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.  அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு.  வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது.  கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோயில்கள் ==&lt;br /&gt;
[[File:Vadalur sabai.JPG|thumb|வள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்]]&lt;br /&gt;
[[File:Sathya gnana sabha, vadalur 1.jpg|thumb|left|சத்திய ஞான சபைக் கோயில்]]&lt;br /&gt;
*[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.&lt;br /&gt;
*பிடாரி அம்மன்&lt;br /&gt;
வடலூர் நகராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.&lt;br /&gt;
*கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.&lt;br /&gt;
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
*அரசு உயர்நிலைப்பள்ளி, ஆபத்தாரணபுரம்.&lt;br /&gt;
*அரசு மேல்நிலைப்பள்ளி, புதுநகர்.&lt;br /&gt;
*அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆபத்தாராண புரம்.&lt;br /&gt;
*வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சந்தை ==&lt;br /&gt;
பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123436</id>
		<title>வடலூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123436"/>
		<updated>2021-08-26T14:40:21Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = வடலூர் &lt;br /&gt;
|latd = 11.5552 &lt;br /&gt;
|longd =79.5551 &lt;br /&gt;
|locator_position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = கடலூர்&lt;br /&gt;
|வட்டம் = [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = &lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 39514&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  19.93&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = &lt;br /&gt;
|இணையதளம்  = www.townpanchayat.in/vadalur&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வடலூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Vadalur&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில்  பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நகராட்சியின் அமைப்பு==                    &lt;br /&gt;
19.93 சகிமீ பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும்,    136 தெருக்களையும் கொண்ட  இந்த நகராட்சி [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. &amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/vadalur வடலூர் பேரூராட்சியின் இணையதளம்] &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]   இப்பேரூராட்சி    9,736 வீடுகளும், 39,514 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  83.6% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே   &lt;br /&gt;
5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். &amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/vadalur-population-cuddalore-tamil-nadu-803652 Vadalur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வடலூர் நகராட்சியின் பகுதிகள் ==&lt;br /&gt;
வடலூர் [[பேரூராட்சி|நகராட்சி]]யின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன.  தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இந்த நகராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நீர்ப்பாசனம் ==&lt;br /&gt;
நகராட்சியில் அடங்கியுள்ள  சேராக்குப்பம் பகுதியில் [[அய்யனேரி]] என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு [[நெல்]] பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
[[சென்னை]] - [[கும்பகோணம்]] நெடுன்சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.  அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு.  வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது.  கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோயில்கள் ==&lt;br /&gt;
[[File:Vadalur sabai.JPG|thumb|வள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்]]&lt;br /&gt;
[[File:Sathya gnana sabha, vadalur 1.jpg|thumb|left|சத்திய ஞான சபைக் கோயில்]]&lt;br /&gt;
*[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.&lt;br /&gt;
*பிடாரி அம்மன்&lt;br /&gt;
வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.&lt;br /&gt;
*கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.&lt;br /&gt;
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
*அரசு உயர்நிலைப்பள்ளி, ஆபத்தாரணபுரம்.&lt;br /&gt;
*அரசு மேல்நிலைப்பள்ளி, புதுநகர்.&lt;br /&gt;
*அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆபத்தாராண புரம்.&lt;br /&gt;
*வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சந்தை ==&lt;br /&gt;
பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123435</id>
		<title>வடலூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123435"/>
		<updated>2021-08-26T14:39:22Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = வடலூர் &lt;br /&gt;
|latd = 11.5552 &lt;br /&gt;
|longd =79.5551 &lt;br /&gt;
|locator_position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = கடலூர்&lt;br /&gt;
|வட்டம் = [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = &lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 39514&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  19.93&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = &lt;br /&gt;
|இணையதளம்  = www.townpanchayat.in/vadalur&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வடலூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Vadalur&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில்  பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நகராட்சியின் அமைப்பு==                    &lt;br /&gt;
19.93 சகிமீ பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும்,    136 தெருக்களையும் கொண்ட  இந்த நகராட்சி [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. &amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/vadalur வடலூர் பேரூராட்சியின் இணையதளம்] &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]   இப்பேரூராட்சி    9,736 வீடுகளும், 39,514 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  83.6% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே   &lt;br /&gt;
5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். &amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/vadalur-population-cuddalore-tamil-nadu-803652 Vadalur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வடலூர் நகராட்சியின் பகுதிகள் ==&lt;br /&gt;
வடலூர் [[பேரூராட்சி|நகராட்சி]]யின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன.  தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இந்த நகராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நீர்ப்பாசனம் ==&lt;br /&gt;
பேரூராட்சியில் அடங்கியுள்ள  சேராக்குப்பம் பகுதியில் [[அய்யனேரி]] என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு [[நெல்]] பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
[[சென்னை]] - [[கும்பகோணம்]] நெடுன்சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.  அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு.  வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது.  கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோயில்கள் ==&lt;br /&gt;
[[File:Vadalur sabai.JPG|thumb|வள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்]]&lt;br /&gt;
[[File:Sathya gnana sabha, vadalur 1.jpg|thumb|left|சத்திய ஞான சபைக் கோயில்]]&lt;br /&gt;
*[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.&lt;br /&gt;
*பிடாரி அம்மன்&lt;br /&gt;
வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.&lt;br /&gt;
*கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.&lt;br /&gt;
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
*அரசு உயர்நிலைப்பள்ளி, ஆபத்தாரணபுரம்.&lt;br /&gt;
*அரசு மேல்நிலைப்பள்ளி, புதுநகர்.&lt;br /&gt;
*அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆபத்தாராண புரம்.&lt;br /&gt;
*வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சந்தை ==&lt;br /&gt;
பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123434</id>
		<title>வடலூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123434"/>
		<updated>2021-08-26T14:36:41Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = வடலூர் &lt;br /&gt;
|latd = 11.5552 &lt;br /&gt;
|longd =79.5551 &lt;br /&gt;
|locator_position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = கடலூர்&lt;br /&gt;
|வட்டம் = [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = &lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 39514&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  19.93&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = &lt;br /&gt;
|இணையதளம்  = www.townpanchayat.in/vadalur&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வடலூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Vadalur&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில்  பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நகராட்சியின் அமைப்பு==                    &lt;br /&gt;
19.93 சகிமீ பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும்,    136 தெருக்களையும் கொண்ட  இந்த நகராட்சி [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. &amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/vadalur வடலூர் பேரூராட்சியின் இணையதளம்] &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]   இப்பேரூராட்சி    9,736 வீடுகளும், 39,514 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  83.6% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே   &lt;br /&gt;
5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். &amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/vadalur-population-cuddalore-tamil-nadu-803652 Vadalur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வடலூர் பேரூராட்சியின் பகுதிகள் ==&lt;br /&gt;
வடலூர் [[பேரூராட்சி]]யின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன.  தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நீர்ப்பாசனம் ==&lt;br /&gt;
பேரூராட்சியில் அடங்கியுள்ள  சேராக்குப்பம் பகுதியில் [[அய்யனேரி]] என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு [[நெல்]] பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
[[சென்னை]] - [[கும்பகோணம்]] நெடுன்சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.  அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு.  வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது.  கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோயில்கள் ==&lt;br /&gt;
[[File:Vadalur sabai.JPG|thumb|வள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்]]&lt;br /&gt;
[[File:Sathya gnana sabha, vadalur 1.jpg|thumb|left|சத்திய ஞான சபைக் கோயில்]]&lt;br /&gt;
*[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.&lt;br /&gt;
*பிடாரி அம்மன்&lt;br /&gt;
வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.&lt;br /&gt;
*கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.&lt;br /&gt;
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
*அரசு உயர்நிலைப்பள்ளி, ஆபத்தாரணபுரம்.&lt;br /&gt;
*அரசு மேல்நிலைப்பள்ளி, புதுநகர்.&lt;br /&gt;
*அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆபத்தாராண புரம்.&lt;br /&gt;
*வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சந்தை ==&lt;br /&gt;
பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123433</id>
		<title>வடலூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123433"/>
		<updated>2021-08-26T14:34:55Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = வடலூர் &lt;br /&gt;
|latd = 11.5552 &lt;br /&gt;
|longd =79.5551 &lt;br /&gt;
|locator_position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = கடலூர்&lt;br /&gt;
|வட்டம் = [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = &lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 39514&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  19.93&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = &lt;br /&gt;
|இணையதளம்  = www.townpanchayat.in/vadalur&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வடலூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Vadalur&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில்  பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==                    &lt;br /&gt;
19.93 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,    136 தெருக்களையும் கொண்ட  இப்பேரூராட்சி [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. &amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/vadalur வடலூர் பேரூராட்சியின் இணையதளம்] &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]   இப்பேரூராட்சி    9,736 வீடுகளும், 39,514 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  83.6% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே   &lt;br /&gt;
5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். &amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/vadalur-population-cuddalore-tamil-nadu-803652 Vadalur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வடலூர் பேரூராட்சியின் பகுதிகள் ==&lt;br /&gt;
வடலூர் [[பேரூராட்சி]]யின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன.  தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நீர்ப்பாசனம் ==&lt;br /&gt;
பேரூராட்சியில் அடங்கியுள்ள  சேராக்குப்பம் பகுதியில் [[அய்யனேரி]] என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு [[நெல்]] பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
[[சென்னை]] - [[கும்பகோணம்]] நெடுன்சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.  அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு.  வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது.  கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோயில்கள் ==&lt;br /&gt;
[[File:Vadalur sabai.JPG|thumb|வள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்]]&lt;br /&gt;
[[File:Sathya gnana sabha, vadalur 1.jpg|thumb|left|சத்திய ஞான சபைக் கோயில்]]&lt;br /&gt;
*[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.&lt;br /&gt;
*பிடாரி அம்மன்&lt;br /&gt;
வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.&lt;br /&gt;
*கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.&lt;br /&gt;
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
*அரசு உயர்நிலைப்பள்ளி, ஆபத்தாரணபுரம்.&lt;br /&gt;
*அரசு மேல்நிலைப்பள்ளி, புதுநகர்.&lt;br /&gt;
*அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆபத்தாராண புரம்.&lt;br /&gt;
*வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சந்தை ==&lt;br /&gt;
பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123432</id>
		<title>வடலூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=123432"/>
		<updated>2021-08-26T14:34:03Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = வடலூர் &lt;br /&gt;
|latd = 11.5552 &lt;br /&gt;
|longd =79.5551 &lt;br /&gt;
|locator_position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = கடலூர்&lt;br /&gt;
|வட்டம் = [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = &lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 39514&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  19.93&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = &lt;br /&gt;
|இணையதளம்  = www.townpanchayat.in/vadalur&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வடலூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Vadalur&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியில்  பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==                    &lt;br /&gt;
19.93 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,    136 தெருக்களையும் கொண்ட  இப்பேரூராட்சி [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. &amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/vadalur வடலூர் பேரூராட்சியின் இணையதளம்] &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]   இப்பேரூராட்சி    9,736 வீடுகளும், 39,514 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  83.6% மற்றும்  [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே   &lt;br /&gt;
5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். &amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/vadalur-population-cuddalore-tamil-nadu-803652 Vadalur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வடலூர் பேரூராட்சியின் பகுதிகள் ==&lt;br /&gt;
வடலூர் [[பேரூராட்சி]]யின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன.  தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நீர்ப்பாசனம் ==&lt;br /&gt;
பேரூராட்சியில் அடங்கியுள்ள  சேராக்குப்பம் பகுதியில் [[அய்யனேரி]] என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு [[நெல்]] பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
[[சென்னை]] - [[கும்பகோணம்]] நெடுன்சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.  அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு.  வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது.  கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோயில்கள் ==&lt;br /&gt;
[[File:Vadalur sabai.JPG|thumb|வள்ளலார் இராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட, சத்ய ஞான தர்மசபையின் முக்கிய வாயில்]]&lt;br /&gt;
[[File:Sathya gnana sabha, vadalur 1.jpg|thumb|left|சத்திய ஞான சபைக் கோயில்]]&lt;br /&gt;
*[[இராமலிங்க அடிகள்|இராமலிங்க அடிகளால்]] வடலூரில் 1872 சனவரி 25 இல் சத்தியஞான சபை அமைக்கப்பட்டது. இறைவன் ஜோதி வடிவானவன் என்ற கொள்கையுடைய வள்ளலார் தை மாத [[பூசம் (நட்சத்திரம்)|பூச]] நட்சத்திரத்தில் விழா எடுத்து மக்களுக்கு ஜோதி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். மற்ற ஒவ்வொரு மாத பூச நட்சத்திரத்திலும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்று ஏராளமான மக்கள் அன்னதானம் செய்வார்கள்.&lt;br /&gt;
*பிடாரி அம்மன்&lt;br /&gt;
வடலூர் பேரூராட்சிக்குட்பட்ட சேராக்குப்பம் மக்கள் அய்யனேரி கரையில் பிடாரி அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளனர். பிடாரி அம்மனை செல்லியம்மன் எனவும் அழைக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் ஐயனார் கோயிலும் உள்ளது.&lt;br /&gt;
*கன்னிகோயில்-பச்சை வாழியம்மன்.&lt;br /&gt;
ஆபத்தாரணபுரம் கிராமத்திற்கு வடகிழக்கில் ஒரு கி.மீ. தொலைவில் பச்சை வாழியம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கிராம மக்களின் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் கருதப்படுகிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
*அரசு உயர்நிலைப்பள்ளி, ஆபத்தாரணபுரம்.&lt;br /&gt;
*அரசு மேல்நிலைப்பள்ளி, புதுநகர்.&lt;br /&gt;
*அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*எஸ்.டி.சியான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் சாலை, வடலூர்.&lt;br /&gt;
*தம்புசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஆபத்தாராண புரம்.&lt;br /&gt;
*வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி சாலை, வடலூர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சந்தை ==&lt;br /&gt;
பிடாரி அம்மன் கோயிலுக்கு அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=123315</id>
		<title>கடலூர் மாவட்டம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=123315"/>
		<updated>2021-08-26T14:32:38Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய [[கடலூர்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{| class=&amp;quot;toccolours&amp;quot; border=&amp;quot;1&amp;quot; cellpadding=&amp;quot;4&amp;quot; style=&amp;quot;float: right; margin: 0 0 1em 1em; width: 290px; border-collapse: collapse; font-size: 95%;&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| colspan=&amp;quot;2&amp;quot; style=&amp;quot;margin-left: inherit; background:lightsteelblue; color:#ffffff;text-align:center; font-size: medium;&amp;quot; |&#039;&#039;&#039;கடலூர்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|- align=&amp;quot;center&amp;quot;&lt;br /&gt;
| colspan=&amp;quot;2&amp;quot; | &#039;&#039;&#039;[[தமிழக மாவட்டங்கள்|மாவட்டம்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
|- align=&amp;quot;center&amp;quot;&lt;br /&gt;
| colspan=&amp;quot;2&amp;quot; | [[படிமம்:Catamaran boat,cuddalore.tamilnadu - panoramio.jpg|240px]]&amp;lt;br /&amp;gt; கடலூர் கடற்கரை&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align:top;&amp;quot;&lt;br /&gt;
|- align=&amp;quot;center&amp;quot;&lt;br /&gt;
| colspan=&amp;quot;2&amp;quot; | [[படிமம்:India Tamil Nadu districts Cuddalore.svg|240px]]&amp;lt;br /&amp;gt;கடலூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம்  &lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align:top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;vertical-align:top&amp;quot; | &#039;&#039;&#039;[[நாடு]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| {{flag|India}}&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align:top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;vertical-align:top&amp;quot; | &#039;&#039;&#039;[[மாநிலம்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
|[[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align:top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;vertical-align:top&amp;quot; | &#039;&#039;&#039;[[தலைநகரம்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| [[கடலூர்]]&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align:top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;vertical-align:top&amp;quot; | &#039;&#039;&#039;பகுதி&#039;&#039;&#039;&lt;br /&gt;
| [[தமிழக மாவட்டங்கள்#மாவட்டங்கள் பட்டியல்|வட மாவட்டம்]]&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;[[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]]&#039;&#039;&#039;&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | திரு. கி. பாலசுப்ரமணியம், &amp;lt;br /&amp;gt; [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;[[காவல்துறைக் கண்காணிப்பாளர்|காவல்துறைக்&amp;lt;br&amp;gt;கண்காணிப்பாளர்]]&#039;&#039;&#039;&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | திரு. சக்தி கணேசன் &amp;lt;br /&amp;gt; [[இந்தியக் காவல் பணி|இ. கா. ப]]&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[தமிழக நகராட்சிகள்|நகராட்சிகள்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | 5&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[வருவாய் கோட்டங்கள்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | 3&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[வட்டங்கள்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | 10&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[பேரூராட்சி]]கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | 16&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்கள்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | 13&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[தமிழக ஊராட்சிகள்|ஊராட்சிகள்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | 683&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | 905&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[தமிழக சட்டமன்றத் தொகுதிகள்|சட்டமன்றத் தொகுதிகள்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | 9&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[தமிழக மக்களவைத் தொகுதிகள்|மக்களவைத் தொகுதிகள்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | 2&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[பரப்பளவு]]&#039;&#039;&#039; &lt;br /&gt;
| 3703 ச.கி.மீ&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;[[மக்கள் தொகை]]&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
|  26,05,914 (2011)&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;[[இந்தியாவின் அலுவல் மொழிகள்|அலுவல் &amp;lt;br&amp;gt;மொழி(கள்)]]&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
|  [[தமிழ்]]&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;[[நேர வலயம்]]&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
| [[இந்திய சீர் நேரம்|இசீநே]] &amp;lt;br /&amp;gt;([[ஒசநே+5:30]]) &lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;[[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
| 607xxx&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;தொலைபேசிக் &amp;lt;br&amp;gt; குறியீடு&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
| 04142&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;வாகனப் பதிவு&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
| TN-31, TN-91&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;பாலின விகிதம்&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
|984 [[ஆண் (பால்)|♂]]/[[பெண் (பால்)|♀]] &lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;கல்வியறிவு&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
|79.04%&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;சராசரி கோடை &amp;lt;br&amp;gt; வெப்பநிலை&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
|{{convert|41|°C|°F}}&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; | &#039;&#039;&#039;சராசரி குளிர்கால &amp;lt;br&amp;gt; வெப்பநிலை&#039;&#039;&#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
|{{convert|20|°C|°F}}&lt;br /&gt;
|- style=&amp;quot;vertical-align: top;&amp;quot;&lt;br /&gt;
| &#039;&#039;&#039;[[இணையதளம்]]&#039;&#039;&#039;&lt;br /&gt;
| style=&amp;quot;white-space: nowrap;&amp;quot; |[https://cuddalore.nic.in/ cuddalore]&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&#039;&#039;&#039;கடலூர் மாவட்டம்&#039;&#039;&#039; (&#039;&#039;Cuddalore district&#039;&#039;) [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[கடலூர்]] ஆகும். இந்த மாவட்டம் 3,703 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சோழர்]] கால வரலாற்றுப் புதினத்தின் (பொன்னியின்செல்வன்)  படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் &#039;&#039;கடம்பூர்&#039;&#039; என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இம்மாவட்டத்திற்கு [[திருப்பாதிரிப்புலியூர்]] என்ற பெயரும் உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பெயரை உச்சரிக்க அவர்களுக்கு கடினமாக இருந்ததால் இவ்வூருக்கு &#039;கடலூர்&#039; என பெயரிட்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் [[தென் ஆற்காடு மாவட்டம்|தென்னாற்காடு மாவட்டம்]] என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. இந்நிலையில் 1993 செப்டம்பர் 30 அன்று தென் ஆற்காடு மாவட்டமானது, &#039;&#039;தென் ஆற்காடு வள்ளளார்&#039;&#039; மற்றும் &#039;&#039;விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்&#039;&#039; என இரு மாவட்டங்களா உருவாக்கப்பட்டன. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறையால், சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமத்ரா அருகே [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|2004]] ஆம் ஆண்டு [[இந்தியப் பெருங்கடல்]] [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தைத்]] தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை, [[இந்தியா]]வின் கிழக்கு கடற்கரையை 2004, டிசம்பர் 26 அன்று தாக்கியது, இதன் விளைவாக 572 பேர் உயிரிழந்தனர். பல மீன்பிடி குக்கிராமங்கள் காணாமல் போயின, அதே நேரத்தில் [[வெள்ளி கடற்கரை]] மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடலூர் துறைமுகம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. செயின்ட் டேவிட் கோட்டை சேதமின்றி உயிர் தப்பியது. 2012 ஆம் ஆண்டில் ஏற்பட்ட [[தானே புயல்]] பயிர்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மாவட்ட நிர்வாகம் ==&lt;br /&gt;
[[படிமம்:கடலூர் மாவட்ட வட்டங்கள்.gif|thumb|right|240px|கடலூர் மாவட்ட வட்டங்கள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
கடலூர் மாவட்டம் 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], 10 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 905 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது.&amp;lt;ref&amp;gt;[https://cuddalore.nic.in/revenue-administration/  Revenue Administration]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== கடலூர் வருவாய் வட்டங்கள் ===&lt;br /&gt;
# [[கடலூர் வட்டம்|கடலூர்]]&lt;br /&gt;
# [[பண்ருட்டி வட்டம்|பண்ருட்டி]]&lt;br /&gt;
# [[விருத்தாச்சலம் வட்டம்|விருத்தாச்சலம்]]&lt;br /&gt;
# [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]]&lt;br /&gt;
# [[காட்டுமன்னார்கோயில் வட்டம்|காட்டுமன்னார்கோயில்]]&lt;br /&gt;
# [[திட்டக்குடி வட்டம்|திட்டக்குடி]]&lt;br /&gt;
# [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி]]&lt;br /&gt;
# [[வேப்பூர் வட்டம்|வேப்பூர்]]&lt;br /&gt;
# [[புவனகிரி வட்டம்|புவனகிரி]]&lt;br /&gt;
# [[ஸ்ரீமுஷ்ணம் வட்டம்|ஸ்ரீமுஷ்ணம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்.gif|right|thumb|250px|கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம் ==&lt;br /&gt;
கடலூர் மாவட்டம் 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களும்]], 683 [[கிராம ஊராட்சி]]களையும், 16 [[பேரூராட்சி]]களையும் கொண்டது.&amp;lt;ref&amp;gt;[https://cuddalore.nic.in/development-administration/  கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், ஊராட்சிகளும்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== ஊராட்சி ஒன்றியங்கள் ===&lt;br /&gt;
கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=18 |title=கடலூர்  மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் |access-date=2018-09-16 |archive-date=2015-07-08 |archive-url=https://web.archive.org/web/20150708103552/http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=18 |dead-url=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{refbegin|2}}&lt;br /&gt;
# [[கடலூர் ஊராட்சி ஒன்றியம்|கடலூர்]]&lt;br /&gt;
# [[அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்|அண்ணாகிராமம்]]&lt;br /&gt;
# [[பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்|பண்ருட்டி]]&lt;br /&gt;
# [[குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்|குறிஞ்சிப்பாடி]]&lt;br /&gt;
# [[கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம்|கம்மாபுரம்]] &lt;br /&gt;
# [[விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம்|விருத்தாச்சலம்]]&lt;br /&gt;
# [[நல்லூர் ஊராட்சி ஒன்றியம்|நல்லூர்]]&lt;br /&gt;
# [[மங்களூர் ஊராட்சி ஒன்றியம்|மங்களூர்]] &lt;br /&gt;
# [[மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம்|மேல்புவனகிரி]]&lt;br /&gt;
# [[பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்|பரங்கிப் பேட்டை]]&lt;br /&gt;
# [[கீரப்பாளயம் ஊராட்சி ஒன்றியம்|கீரப்பாளையம்]] &lt;br /&gt;
# [[குமராட்சி ஊராட்சி ஒன்றியம்|குமராட்சி]]&lt;br /&gt;
# [[காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம்|காட்டுமன்னார்கோயில்]]&lt;br /&gt;
{{refend}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகரங்கள் ==&lt;br /&gt;
# [[கடலூர்]]&lt;br /&gt;
# [[பண்ருட்டி (கடலூர்)|பண்ருட்டி]]&lt;br /&gt;
# [[நெய்வேலி]]&lt;br /&gt;
# [[குறிஞ்சிப்பாடி]]&lt;br /&gt;
# [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]]&lt;br /&gt;
# [[விருத்தாச்சலம்]]&lt;br /&gt;
# [[நெல்லிக்குப்பம்]]&lt;br /&gt;
#[[வடலூர்]]&lt;br /&gt;
#[[திட்டக்குடி]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{historical populations|11=1901|12=8,68,748|13=1911|14=9,74,673|15=1921|16=9,57,148|17=1931|18=10,12,603|19=1941|20=10,76,237|21=1951|22=11,45,551|23=1961|24=13,00,513|25=1971|26=15,69,323|27=1981|28=18,27,917|29=1991|30=21,22,759|31=2001|32=22,85,395|33=2011|34=26,05,914|percentages=pagr|footnote=சான்று:&amp;lt;ref&amp;gt;[http://www.censusindia.gov.in/2011census/PCA/A2_Data_Table.html Decadal Variation In Population Since 1901]&amp;lt;/ref&amp;gt;|align=right}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின் படி, மொத்த [[மக்கள்தொகை]] 2,605,914 ஆகும். அதில் ஆண்கள் 1,311,697 ஆகவும்; பெண்கள் 1,294,217 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் [[மக்கள்தொகை]] வளர்ச்சி  14.02%  ஆக உயர்ந்துள்ளது. [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 704  நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி [[எழுத்தறிவு]] 79.04% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 279,950  ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[http://www.census2011.co.in/census/district/39-cuddalore.html Cuddalore District : Census 2011 data]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
இம்மாவட்ட மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 91.78% ஆகவும், [[கிறிஸ்தவம்|கிறித்தவர்கள்]] 3.20 % ஆகவும், [[இசுலாம்|இசுலாமியர்கள்]] 4.75% ஆகவும், மற்றவர்கள் 0.29% ஆகவும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அரசியல் ==&lt;br /&gt;
இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.&amp;lt;ref&amp;gt;[https://cuddalore.nic.in/constituencies/ Constituencies]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== சட்டமன்றத் தொகுதிகள் ===&lt;br /&gt;
# [[திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி)|திட்டக்குடி]] (தனி)&lt;br /&gt;
# [[விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி)|விருத்தாச்சலம்]]&lt;br /&gt;
# [[நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி)|நெய்வேலி]]&lt;br /&gt;
# [[பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி)|பண்ருட்டி]]&lt;br /&gt;
# [[கடலூர் (சட்டமன்றத் தொகுதி)|கடலூர்]]&lt;br /&gt;
# [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)|குறிஞ்சிப்பாடி]]&lt;br /&gt;
# [[புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)|புவனகிரி]]&lt;br /&gt;
# [[சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)|சிதம்பரம்]]&lt;br /&gt;
# [[காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)|காட்டுமன்னார்கோயில்]] (தனி)&lt;br /&gt;
&lt;br /&gt;
=== நாடாளுமன்றத் தொகுதிகள் ===&lt;br /&gt;
# [[கடலூர் மக்களவைத் தொகுதி]]&lt;br /&gt;
# [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில்வளம் ==&lt;br /&gt;
மேலும் [[நெய்வேலி]] நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்]] இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது. மாவட்டத்திற்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும்  விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு, நெல் இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின்  [[நெல்லிக்குப்பம்]], [[திட்டக்குடி]], [[நல்லூர் ஊராட்சி ஒன்றியம்|நல்லூர்]] மற்றும் [[சேத்தியாத்தோப்பு]] ஆகிய இடங்களில் 3 தனியார் சர்க்கரை ஆலைகளும், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் உள்ளது. [[பெண்ணாடம்|பெண்ணாடத்தில்]] ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. [[பண்ருட்டி]] மற்றும் [[நெய்வேலி]] பகுதியில் [[முந்திரி]], [[பலா]] அதிகளவில் விளைகிறது மற்றும் கொய்யா, சப்போட்டா பழ வகைகளும் பயிர் செய்யப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== எல்லைகள் ==&lt;br /&gt;
மேற்கே [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி மாவட்டமும்]], தெற்கே [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டமும்]], தென்மேற்கே [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], [[அரியலூர் மாவட்டம்|அரியலூர்]] மற்றும் [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டமும்]], கிழக்கே [[வங்காள விரிகுடா]] கடலும், வடமேற்கே [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டமும்]], வடக்கே [[புதுச்சேரி]] மாநிலமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
=== ஆறுகள் ===&lt;br /&gt;
[[கெடிலம் ஆறு]], [[பெண்ணையாறு]], பரவனாறு, [[கொள்ளிடம்]] மற்றும் [[மணிமுத்தாறு]],[[வெள்ளாறு (வடக்கு)]] ஆகிய ஆறுகள் பாய்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== அணைக்கட்டுகள் ===&lt;br /&gt;
திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை  சேத்தியாதோப்பு அணை பெலாந்துறை ஆகிய [[அணை]] கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அலையாத்திக் காடுகள் ==&lt;br /&gt;
[[பிச்சாவரம்]], கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் [[அலையாத்திக் காடு]]கள் (&#039;&#039;Mangrove&#039;&#039;) உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சிதம்பரம் நடராசர் கோயில் ==&lt;br /&gt;
{{main|சிதம்பரம் நடராசர் கோயில்}}&lt;br /&gt;
[[படிமம்:Le temple de Shiva Nataraja (Chidambaram, Inde) (14037020332).jpg|thumb|நடராசர் கோயிலின் வடக்கு பக்க கோபுரம் மற்றும் குளத்தின் காட்சி]]&lt;br /&gt;
&lt;br /&gt;
நடராசர் கோயில் [[அப்பர்]], [[சுந்தரர்]], [[சம்பந்தர்]], [[மாணிக்கவாசகர்]] ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில்]] முதன்மை தலமாகும். இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
கடலூர் மாவட்டம் தொடருந்து மற்றும் சாலைகள் மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
[[புதுச்சேரி]], [[சிதம்பரம்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]] மற்றும் [[விழுப்புரம்]] போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் [[சென்னை]], [[திருச்சிராப்பள்ளி]], [[சேலம்]] போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சாலைகள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[மாநில நெடுஞ்சாலை 9 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை 9]] -  [[கடலூர்]] முதல் [[சித்தூர்]] வரை செல்லும் சாலை ([[கடலூர்]] - [[நெல்லிக்குப்பம்]] - [[மேல்பட்டாம்பாக்கம்]] - [[பண்ருட்டி]] - [[திருக்கோவிலூர்]] - [[திருவண்ணாமலை]] - [[போளூர்]] - [[வேலூர்]] - [[காட்பாடி]] - [[சித்தூர்]])&lt;br /&gt;
* [[மாநில நெடுஞ்சாலை 10 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை 10]] - [[கடலூர்]] முதல் [[சேலம்]] வரை செல்லும் சாலை ([[கடலூர்]] - [[வடலூர்]] - [[நெய்வேலி]] - [[விருத்தாசலம்]]- [[வேப்பூர்]] - [[சேலம்]])&lt;br /&gt;
* [[மாநில நெடுஞ்சாலை 68 (தமிழ்நாடு)|எஸ்.எச்.68]] - :[[கடலூர்]] - [[பாலூர், கடலூர்|பாலூர்]] - [[பண்ருட்டி]] - அரசூர் - [[திருக்கோவிலூர்]] - [[சங்கராபுரம்]] சாலை.&lt;br /&gt;
* [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்குக் கடற்கரைச் சாலை]] - [[சென்னை]] முதல் [[கடலூர்]] வழியாக [[தூத்துக்குடி]] வரை செல்லும் சாலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
[[File:Cholan CUPJ PF1.jpg|210px|thumb|[[கடலூர் துறைமுகம் சந்திப்பு]]]]&lt;br /&gt;
&lt;br /&gt;
கடலூரில் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[தென்னக இரயில்வே]]யின் மெயின் லைன் எனப்படும் [[சென்னை]], [[விழுப்புரம்]], [[மயிலாடுதுறை]], [[திருச்சி]] தொடருந்து பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம்  ஆண்டு திறக்கப்பட்டது. [[கடலூர் துறைமுகம்]] சந்திப்பில் இருந்து [[விருத்தாசலம்]] வழியாக [[சேலம்|சேலத்திற்கு]] ஒரு தொடருந்து பாதை உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சுற்றுலாத் தலங்கள் ==&lt;br /&gt;
[[File:Pichavaram mangrove forest panorama.jpg|thumb|right|பிச்சாவரம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் (கி.பி.1110ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது),&lt;br /&gt;
[[பிச்சாவரம்]], [[கெடிலம் ஆறு|கெடிலம் ஆற்றின்]] கழிமுகம், கடலூர் தீவு, [[வெள்ளி கடற்கரை]], [[புனித டேவிட் கோட்டை]], [[கடலூர் துறைமுகம்]], [[சிதம்பரம் நடராசர் கோயில்]], [[வடலூர்|வடலூரில்]] [[வள்ளலார்]] அமைத்த [[சத்ய ஞான சபை]], [[விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில்]], [[திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில்]],&lt;br /&gt;
மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், திருக்கண்டேஸ்வரம் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் நடனபாதேஸ்வரர் மற்றும் தமிழ்நாட்டில் ஆறு கரம் கொண்ட பைரவர் திருக்கோயில், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது. மா. ஆதணூர் கிராமத்தில் திருநாளை பாேவார் திருத்தலம் உள்ளது, திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மத்திய சிறைச்சாலை ==&lt;br /&gt;
{{Main|கடலூர் மத்திய சிறைச்சாலை}}&lt;br /&gt;
கடலூரில், 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலை உள்ளது. செப்டம்பர் 1918 முதல் திசம்பர் 14, 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான [[சுப்பிரமணிய பாரதி]] இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [https://cuddalore.nic.in   கடலூர் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்]&lt;br /&gt;
* [http://www.cuddaloreonline.webs.com/ கடலூர் வலைத்தளம், முன்னாள் மாணவர்கள் பெரியார் கலை கல்லூரி] {{Webarchive|url=https://web.archive.org/web/20091004045138/http://www.cuddaloreonline.webs.com/ |date=2009-10-04 }}&lt;br /&gt;
* [http://www.tamilpayani.com/tn/cuddalore/index.htm கடலூர் மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20051225161432/http://www.tamilpayani.com/tn/cuddalore/index.htm |date=2005-12-25 }}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
{{கடலூர் மாவட்ட ஊராட்சிகள்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்டம்| ]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:4072:6C9E:5B75:C702:75B6:E479:6BA7</name></author>
	</entry>
</feed>