<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A40F4%3A210C%3A712F%3A55B8%3A530C%3A1797%3AFADD</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A40F4%3A210C%3A712F%3A55B8%3A530C%3A1797%3AFADD"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:40F4:210C:712F:55B8:530C:1797:FADD"/>
	<updated>2026-06-02T09:01:52Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=309335</id>
		<title>ஔவையார்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=309335"/>
		<updated>2025-06-19T22:13:40Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:40F4:210C:712F:55B8:530C:1797:FADD: update&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[படிமம்:Statue of Avvaiyar.jpg|thumb|right|[[மெரினா கடற்கரை]]யில் நிறுவப்பட்ட  [[சிலை]]]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஔவையார்&#039;&#039;&#039; நன்கு அறிமுகமான ஒரு பெண் [[கவிஞர்|புலவர்]]. &#039;&#039;ஔவையார்&#039;&#039; என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும்போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.&amp;lt;ref name=&amp;quot;மு. அருணாசலம் 1972&amp;quot;&amp;gt;{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீடகம் | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== காலந்தோறும் ஔவையார் ==&lt;br /&gt;
ஔவையார் என்ற பெயர் பல காலகட்டங்களில் வாழ்ந்த பல பெண் அறிஞர்களைக் குறிக்கிறது.&amp;lt;ref name=&amp;quot;மு. அருணாசலம் 1972&amp;quot; /&amp;gt; சங்க காலம் முதற்கொண்டு இது வரை ஆறு ஔவையார்கள் இருந்ததைப் பாகுபடுத்திக் காணமுடிகிறது:&lt;br /&gt;
* [[ஔவையார் (சங்ககாலப் புலவர்)|ஔவையார், சங்ககாலப் புலவர்]]&lt;br /&gt;
*  [[ஔவையார் (அங்கவை சங்கவை மணம்)|ஔவையார், அங்கவை சங்கவைக்கு மணம்]] முடித்து வைத்தவர்&lt;br /&gt;
* [[ஔவையார், அறநூல் புலவர்]]&lt;br /&gt;
* [[ஔவையார், நூல் புலவர்]]&lt;br /&gt;
* [[ஔவையார், கதையில் வரும் புலவர்]]&lt;br /&gt;
* [[ஔவையார், சிற்றிலக்கியப் புலவர்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சங்க காலப் புலவர்கள்|சங்க கால புலவர்]] ஒளவை அதியமான் காலத்தில் வாழ்ந்தவர், அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நண்பனான பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரின் திருமணத்திற்கு முயற்சி மேற்கொண்டவர்கள் அவ்வையும், கபிலரும் ஆவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றியும் ஔவையார் நூல்கள் பட்டியலில் வரும் பல நூல்கள் பெயரளவிலேயே காணப்படுகின்றன. அவை&lt;br /&gt;
&lt;br /&gt;
{{refbegin|4}}&lt;br /&gt;
:[[கல்வியொழுக்கம்]]&lt;br /&gt;
:நன்னூற்கோவை&lt;br /&gt;
:நான்மணிக்கோவை&lt;br /&gt;
:நான்மணி மாலை&lt;br /&gt;
:அருந்தமிழ் மாலை&lt;br /&gt;
:தரிசனப்பத்து&lt;br /&gt;
:பிடக நிகண்டு&lt;br /&gt;
{{refend}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஔவையார் 6 பேர், காலவரிசை&amp;lt;ref name=&amp;quot;மு. அருணாசலம் 1972&amp;quot; /&amp;gt;: ==&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
! எண் !! குறியீடு !! காலம் !! பாடல் !! பாடல் பெற்றோர் !! வரலாறு&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 1 || சங்க காலம் || [[பொது ஊழி|பொ.ஊ.]] 2-ஆம் நூற்றாண்டுக்கு முன் || [[அகநானூறு|அகம்]], [[புறநானூறு|புறம்]], [[நற்றிணை]], [[குறுந்தொகை]] || சேர சோழ பாண்டியர், [[நாஞ்சில் வள்ளுவன்]] முதலானோர் || [[அதியமான் நெடுமான் அஞ்சி|அதியமானிடம்]] நெல்லிக்கனி பெற்றவர்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 2 || இடைக்காலம் || [[பொது ஊழி|பொ.ஊ.]] 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் || - || மூவேந்தர் || [[ஔவையார் (அங்கவை சங்கவை மணம்)|அங்கவை சங்கவை மணம்]] {{விக்கிமூலம்|ஔவையார் தனிப்பாடல்கள்}}&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 3 || சோழர் காலம் || 12-ஆம் நூற்றாண்டு || [[ஆத்திசூடி]], [[கொன்றை வேந்தன்]], [[நல்வழி]], [[மூதுரை]], [[அசதிக்கோவை]] || சோழர், அசதி || அசதி, விக்கிரம சோழன் {{விக்கிமூலம்|ஆத்திசூடி}}, {{விக்கிமூலம்|கொன்றைவேந்தன்}}&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 4 || சமயப் புலவர் || 14-ஆம் நூற்றாண்டு || [[ஔவை குறள்]], [[விநாயகர் அகவல்]] || விநாயகர் || அகவல் பாடல்கள்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 5 || பிற்காலம் – 1 || 16, 17-ஆம் நூற்றாண்டு || - || - || [[தமிழறியும் பெருமான் கதை]]&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 6 || பிற்காலம் – 2 || 17, 18-ஆம் நூற்றாண்டு ||[[பந்தன் அந்தாதி]] || பந்தன் என்னும் வணிகன் || பந்தன் செய்த சிறப்புகள்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
== [[சங்க காலப் புலவர்கள்|சங்ககால]] ஔவையார் ==&lt;br /&gt;
{{முதன்மை|ஔவையார் (சங்ககாலப் புலவர்)}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Adhiyaman avvaikku nellikani vazhanguthal.jpg|thumb|ஔவையாருக்கு [[அதியமான் நெடுமான் அஞ்சி|அதியமான்]] அரிய நெல்லிக்கனி வழங்கியதைச் சித்தரிக்கும் [[சிலை]]]]&lt;br /&gt;
சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல &#039;&#039;&#039;முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி&#039;&#039;&#039;.&amp;lt;ref&amp;gt;பாண்குடி மகள்&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி&lt;br /&gt;
* இவ்வாறு தன்னை அதியமான் அழைத்ததாக ஔவையார் தன்னைப்பற்றிக் குறிப்பிடுகிறார். (புறம் 89)&amp;lt;/ref&amp;gt; இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன. [[அகநானூறு]],&amp;lt;ref&amp;gt;பாடல் 11, 147, 273, 303&amp;lt;/ref&amp;gt; [[குறுந்தொகை]],&amp;lt;ref&amp;gt;பாடல் 15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388&amp;lt;/ref&amp;gt; [[நற்றிணை]],&amp;lt;ref&amp;gt;பாடல் 129, 187, 295, 371, 381, 390, 394&amp;lt;/ref&amp;gt; [[புறநானூறு]]&amp;lt;ref&amp;gt;பாடல் 87 முதல் 104 வரை உள்ள பாடல்களும், 140, 187, 208, 231, 232, 235, 259, 286, 290, 295, 311, 315, 367, 390, 392 ஆகிய பாடல்கள்&amp;lt;/ref&amp;gt; ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. [[சங்கப்புலவர் பாடல்தொகை வரிசை]]யில் இவர் 9-ஆம் இடம் பெற்றுள்ளார். ஔவை சங்க காலப் புலவர்களில் சிறந்தவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அறநூல் புலவர் ஔவையார் ==&lt;br /&gt;
நீதி இலக்கிய காலத்து ஔவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்றவை உலகுக்கு நற்கருத்தை கூறி மக்களை நலமுடன் வாழ செய்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஒளவை என்ற சொல்லின் பொருள் ==&lt;br /&gt;
ஔவை அல்லது அவ்வை என்ற சொல் &amp;quot;அவ்வா&amp;quot; என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று  பழந்தமிழ் அகராதி கூறும்.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்றுப் போலும்.&amp;lt;ref&amp;gt;[[குமாரசுவாமிப்புலவர்]], இலக்கிய சொல்லகராதி , 1914. பக். 98&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
{{விக்கிமூலம்|ஔவையார் கதை}}&lt;br /&gt;
* [http://www.infitt.org/pmadurai/mp002.html யூனிகோடு தமிழில் ஔவையார் படைப்புகள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20081020045939/http://www.infitt.org/pmadurai/mp002.html |date=2008-10-20 }}&lt;br /&gt;
* [http://tamilnation.co/literature/auvaiyar/index.htm Tamilnation.org தளத்தில் உள்ள குறிப்பு]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ் மெய்யியலாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:40F4:210C:712F:55B8:530C:1797:FADD</name></author>
	</entry>
</feed>