<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2A01%3A4C8%3A54%3AD838%3A51C%3A3448%3AD49A%3A5B64</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2A01%3A4C8%3A54%3AD838%3A51C%3A3448%3AD49A%3A5B64"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2A01:4C8:54:D838:51C:3448:D49A:5B64"/>
	<updated>2026-06-03T11:16:53Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=190359</id>
		<title>கோபிச்செட்டிப்பாளையம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=190359"/>
		<updated>2020-12-20T01:56:17Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2A01:4C8:54:D838:51C:3448:D49A:5B64: /* சுற்றுலா இடங்கள் */Fixed typo&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox settlement &lt;br /&gt;
| name = கோபிசெட்டிப்பாளையம்&lt;br /&gt;
| settlement_type = நகரம் &lt;br /&gt;
| image_skyline =Gobi montage.png&lt;br /&gt;
| image_alt =&lt;br /&gt;
| image_caption = கடிகார சுற்றின் படி: [[பவானி ஆறு]] மற்றும் [[மேற்குத்தொடர்ச்சி மலை]], [[பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில்]], [[நெற்வயல்]], [[கொடிவேரி அணை]], கச்சேரி மேடு மற்றும் மகா முனியப்பன்&lt;br /&gt;
| nickname =  சின்ன கோடம்பாக்கம் (மினி [[கோலிவுட்]])&lt;br /&gt;
| image_map =&lt;br /&gt;
| map_alt =&lt;br /&gt;
| map_caption =&lt;br /&gt;
| pushpin_map = India Tamil Nadu&lt;br /&gt;
| pushpin_label_position = right&lt;br /&gt;
| pushpin_map_alt =&lt;br /&gt;
| pushpin_map_caption =&lt;br /&gt;
| latd = 11&lt;br /&gt;
| latm = 27&lt;br /&gt;
| lats = 13&lt;br /&gt;
| latNS = N&lt;br /&gt;
| longd = 77&lt;br /&gt;
| longm = 26&lt;br /&gt;
| longs = 18&lt;br /&gt;
| longEW = E&lt;br /&gt;
| coordinates_display = inline,title&lt;br /&gt;
| subdivision_type = நாடு&lt;br /&gt;
| subdivision_name = [[இந்தியா]]&lt;br /&gt;
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_type2 = பகுதி&lt;br /&gt;
| subdivision_name2 = [[கொங்கு நாடு]]&lt;br /&gt;
| subdivision_type3 = [[மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name3 = [[ஈரோடு மாவட்டம்]]&lt;br /&gt;
| established_title = நகராட்சி நிறுவப்பட்டது&lt;br /&gt;
| established_date = 1948&lt;br /&gt;
| founder =&lt;br /&gt;
| named_for =&lt;br /&gt;
| government_type =&lt;br /&gt;
| governing_body = [[கோபிசெட்டிபாளையம் நகராட்சி]]&lt;br /&gt;
| leader_title1 = நகராட்சி தலைவர்&lt;br /&gt;
| leader_name1 = &lt;br /&gt;
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2 = [[கே. ஏ. செங்கோட்டையன்]]&lt;br /&gt;
| leader_title3 = [[பாராளுமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name3 = &lt;br /&gt;
| unit_pref = Metric&lt;br /&gt;
| area_footnotes =&lt;br /&gt;
| area_rank =&lt;br /&gt;
| area_total_km2 =&lt;br /&gt;
| elevation_footnotes =&lt;br /&gt;
| elevation_m = 213&lt;br /&gt;
| population_total = 59,523 &lt;br /&gt;
| population_as_of = 2011&lt;br /&gt;
| population_rank =&lt;br /&gt;
| demographics_type1 = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1 = அதிகாரபூர்வம்&lt;br /&gt;
| demographics1_info1 = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]]&lt;br /&gt;
| utc_offset1 = +5:30&lt;br /&gt;
| postal_code_type = [[அஞ்சல் சுட்டு எண்]]&lt;br /&gt;
| postal_code = 6384xx&lt;br /&gt;
| area_code_type = [[தொலைபேசிக் குறியீடுவாரியாக நாடுகளின் பட்டியல்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code = 91(04285)&lt;br /&gt;
| registration_plate = த.நா. 36&lt;br /&gt;
| blank1_name_sec1 = எழுத்தறிவு&lt;br /&gt;
| blank1_info_sec1 = 74%&lt;br /&gt;
| blank2_name_sec1 = [[மக்களவை (இந்தியா)|பாராளுமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| blank2_info_sec1 = [[திருப்பூர் மக்களவைத் தொகுதி|திருப்பூர்]]&lt;br /&gt;
| blank3_name_sec1 = [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்ற தொகுதி]] &lt;br /&gt;
| blank3_info_sec1 = [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)|கோபிச்செட்டிப்பாளையம்]]&lt;br /&gt;
| website = [http://municipality.tn.gov.in/gobi/abs-municipality.htm கோபி நகராட்சி]&lt;br /&gt;
| footnotes =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கோபிசெட்டிப்பாளையம்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Gobichettipalayam), (&#039;&#039;&#039;கோபி&#039;&#039;&#039; என்று அழைக்கப்படும்) [[இந்தியா]] நாட்டில் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் ஒரு முக்கிய நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] ஒரு [[கோபிச்செட்டிப்பாளையம் தாலுகா]] மற்றும் [[கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையகம் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 213 மீட்டர் உயரத்திலும், மாவட்ட தலைமையகம் ஈரோட்டில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. கோபிசெட்டிபாளையம் &#039;சின்ன கோடம்பாக்கம்&#039; அல்லது &#039;மினி [[கோலிவுட்]]&#039; என்று அழைக்க படுகிறது, ஏனெனில் இங்கு படப்பிடிப்பு அதிகமாக நடைபெறும் என்று அறியப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===வரலாறு===&lt;br /&gt;
தற்போது உள்ள கோபிசெட்டிபாளையம் முன்னர் ஒரு முக்கிய பகுதியாக வீரபாண்டி கிராமம் என்று அழைக்க பட்டது. அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் இன்னும் அந்த பெயரையே பயன்படுத்தகின்றன.&amp;lt;ref name=&amp;quot;GCP&amp;quot;&amp;gt;{{cite web|url=http://www.gobichettipalayam.com/|title=District Profile|publisher=Gobichettipalayam.com|accessdate=26 February 2012}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம் என பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்து அதன் உள்ளே குதித்தார். அந்த  நேரத்தில் அந்த புதருக்குள் மறைந்து தாங்கள் களவாடிய பொருட்களை பங்குபோட்டுக் கொண்டிருந்த ஒரு திருடர் கூட்டம் புலி என்றெண்ணி அப்பொருட்களை அங்கேயே விட்டு விட்டு ஓடியது. அந்த பொருட்களை எடுத்து ஏழைகளுக்கு கொண்டுத்தார் என்று வரலாறு.   &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இடம் முன்னர் கடை எழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னர் ஆட்சி நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் சேர மன்னர்களால் கை பற்றபட்டு ஆட்சி செய பட்டது. அதன் பிறகு திப்பு சுல்தான் இந்த ஊரை தனதாக்கி கொண்டான்.&amp;lt;ref name=&amp;quot;State)Baliga1967&amp;quot;&amp;gt;{{cite book|last=Baliga|first=B. S.|title=Madras District Gazetteers: Salem. by Ramaswami, A|url=http://books.google.com/books?id=RRxuAAAAMAAJ|accessdate=26 February 2012|year=1967|publisher=Madras State, Printed by the Superintendent, Govt. Press|page=64}}&amp;lt;/ref&amp;gt; முடிவில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கொண்டனர். &amp;lt;ref name=&amp;quot;Rana2006&amp;quot;&amp;gt;{{cite book|last=Rana|first=Mahendra Singh|title=India votes: Lok Sabha &amp;amp; Vidhan Sabha elections 2001-2005|url=http://books.google.com/books?id=yInZdHn-pKoC&amp;amp;pg=PA399|accessdate=26 February 2012|date=1 January 2006|publisher=Sarup &amp;amp; Sons|isbn=978-81-7625-647-6|page=399}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
[[File:Western Ghats Gobi.jpg|thumb|200px|left|[[மேற்கு தொடர்ச்சி மலை]]]]&lt;br /&gt;
&lt;br /&gt;
===புவியியல் மற்றும் காலநிலை===&lt;br /&gt;
கோபிசெட்டிபாளையம் தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியான கொங்கு நாட்டில் அமைந்துள்ளது. [[சென்னை]] சுமார் 390 கி.மீ தொலைவில் உள்ளது. [[மேற்கு தொடர்ச்சி மலை]] சூழ்ந்து, பவானி ஆற்று கரையில் அமைந்துள்ளது. இங்கு வெப்பநிலை சூடாக இருக்கும். கோடை மாதங்களில் தவிர, மற்ற மாதங்களில் மிதமான வெப்பமும், அதிக மழையளவும் கொண்டு இருக்கும்.&amp;lt;ref&amp;gt;http://municipality.tn.gov.in/gobi/&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
===நகராட்சி மற்றும் மக்கள்தொகை வகைப்பாடு===&lt;br /&gt;
[[கோபிசெட்டிபாளையம் நகராட்சி]] 2008ஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும்,  17,064 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 59,523 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,062 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4669 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு,  975 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 6,394 மற்றும் 47 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.27% ,  இசுலாமியர்கள்  7.11%, கிறித்தவர்கள் 2.52%  மற்றும்  பிறர் 0.10% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/gobichettipalayam-population-erode- கோபி நகர மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===கலாச்சாரம்===&lt;br /&gt;
[[கொங்கு தமிழ்]], [[தமிழ் மொழி | தமிழ் மொழியின்]] ஒரு கிளை ஆகும். இதுவே பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழி. ஆங்கிலமும் தமிழும் சேர்த்து ஒரு உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படுகிறது. [[மலையாளம்]], [[கன்னடம்]] மற்றும் [[தெலுங்கு மொழி | தெலுங்கு]] மொழிகளும் பேசப்படுகின்றன. உணவு பெரும்பாலும் தென் இந்திய அடிப்படையில் அரிசி சார்ந்தது ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
===பொருளாதாரம்===&lt;br /&gt;
நகரம் விரைவாக தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 31%, வர்த்தக மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் 56% மற்றும் 13% &amp;quot;இரு செயல்பாடு&amp;quot; என்று அரசாங்கம் விவரிக்கிறது. விவசாயம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. [[நெல்]]. [[கரும்பு]], [[வாழை]], [[புகையிலை]] மற்றும் [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]] முக்கிய பயிர்கள் ஆகும். வெண் பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===ஊடக மற்றும் தகவல் தொடர்பு===&lt;br /&gt;
நான்கு முக்கிய ஆங்கில மொழி செய்தித்தாள்கள் [[தி இந்து]], தி டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் குரோனிக்கிள் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நகரில் கிடைகின்றன. தமிழ் செய்தித்தாள்கள் [[தினமலர்]], தினத்தந்தி, [[தினமணி]], [[தினகரன்]] (அனைத்து காலை செய்தித்தாள்கள்) மற்றும் [[தமிழ் முரசு]] மற்றும் [[மாலை மலர்]] (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவன அடங்கும். ஒரு நடுத்தர அலை இயக்கப்படும் வானொலி நிலையம் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் ஐந்து பண்பலை வானொலி நிலையங்களின் சேவை இங்கு உள்ளது. அனைத்து முக்கிய கைபேசி சேவை வழங்குநர்களும் இங்கு சேவை வழங்குகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===சுகாதாரம்===&lt;br /&gt;
நகரில் அரசு மருத்துவமனை தவிர பல முக்கிய மருத்துவமனைகள் உள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
===அரசியல்===&lt;br /&gt;
[[கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி|கோபிச்செட்டிபாளையம்]] 2008 வரை ஒரு மக்களவை தொகுதியாக இருந்தது. இப்பொது [[திருப்பூர் மக்களவைத் தொகுதி|திருப்பூர்]] தொகுதியின் ஒரு பாகமாக இருக்கின்றது. &lt;br /&gt;
மேலும் இந்த நகரம் [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)|கோபிச்செட்டிபாளையம்]] சட்டமன்ற தொகுதியை சேர்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===கல்வி===&lt;br /&gt;
கோபிச்செட்டிபாளையம் ஒரு நல்ல கல்வி உள்கட்டமைப்பு உள்ள நகரமாக விளங்குகிறது. இது ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு இரண்டாவது மிக உயர்ந்த அளவில் மாணவர்களை அனுப்புகிறது {{ஆதாரம்}}. தரமான கல்வி வழங்கும் பள்ளிகள் உள்ளன.&lt;br /&gt;
இங்குள்ள [[கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ]] ஒரு தலை சிறந்த கல்விக் கூடமாக தன்னாட்சி அங்கீகாரத்துடன் விளங்குகிறது.நூற்றாண்டுகளுக்கும் மேல் இயங்கி வரும் வைரவிழா மேல்நிலைப் பள்ளியும் இந்த நகரத்தின் அடையாளம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===போக்குவரத்து===&lt;br /&gt;
கோபிச்செட்டிபாளையம் நகராட்சி சாலைகள் மொத்தம் 67.604 கி.மீ. நீளம் ஆகும். மாநில நெடுஞ்சாலைகள் இவற்றில் 6.6 கிமீ உள்ளது. தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு பெரிய மத்திய பேருந்து நிலையம் இயக்கப்படுகிறது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 28 கிமீ தொலைவில் அமைந்து உள்ள ஈரோடு சந்திப்பு ஆகும்.  அருகில் உள்ள விமான நிலையம் 74 கிமீ தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ஆகும். மேலும் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் மற்றும் [[ஈரோடு]] , [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[பல்லடம்]] , [[காமநாயக்கன் பாளையம்]], [[பொள்ளாச்சி]], [[குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்|குடிமங்கலம்]], [[உடுமலைப்பேட்டை]], [[பெருந்துறை]], [[அவிநாசி]], [[மேட்டுப்பாளையம்]], [[சத்தியமங்கலம்]], [[குன்னத்தூர்]] என பிற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===சுற்றுலா இடங்கள்===&lt;br /&gt;
[[கொடிவேரி அணை]] கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. [[பவானி ஆறு]] மேல் உள்ள  [[பவானிசாகர் அணை]] மற்றொரு முக்கிய அணை ஆகும். இது கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சத்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு உள்ள பல முக்கிய கோவில்களில் சிறப்பானது, பாரியூரில் அமைந்துள்ள அருள்மிகு [[பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில்]] ஆகும். இங்கு மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். மேலும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபணீஸ்வரர் திருக்கோயில், ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் மற்றும் முருகப்பெருமான் கோவில்களான பச்சைமலை மற்றும் பவளமலை விசேஷம் வாய்ந்தவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
கோபி நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக  [[பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்]] மற்றும் பவளமாலை முருகன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. சுற்றுலா பயணிகள் இம்மூன்று இடங்களையும் பார்க்க தவறுவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
{{commons category|Gobichettipalayam}}&lt;br /&gt;
{{ஈரோடு மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:ஈரோடு மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2A01:4C8:54:D838:51C:3448:D49A:5B64</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=209420</id>
		<title>தேதுபட்டி ராஜகாளியம்மன் கோயில்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=209420"/>
		<updated>2020-12-20T01:55:04Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2A01:4C8:54:D838:51C:3448:D49A:5B64: /* தலவரலாறு */Fixed typo&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{துப்புரவு}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;தேதுபட்டி ராஜகாளியம்மன் கோயில்&#039;&#039;&#039; [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள]] [[தெத்துப்பட்டி]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் இராஜகாளியம்மன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோயில் சிறப்பு==&lt;br /&gt;
&lt;br /&gt;
கோட்சார நவக்கிரகம்: சித்த ஆகமவிதிப்படி கோட்சார நவக்கிரகம் பஞ்சலோகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அஷ்டநாகர் சிலையில் 8 தலை பாம்பின் நடுவில் கிருஷ்ணன் நடமாடுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பக்தர்கள் தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறியதும் ஆதிராஜகாளியம்மனுக்கு சாம்பிராணிதைலத்தினை பூசி அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
==தலவரலாறு==&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என பெயர் பெற்றுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கன் போன்ற சித்தர்களுடன் கன்னிவாடி மலை வந்து கன்னிபூஜை செய்ய தன் தவ சக்தியால் ஒரு கல்லின் மீது கமண்டல நீர் தெளித்து கல்லுக்கு உயிர் கொடுத்து கன்னிவாடி என எழுப்பி அந்த கன்னிப்பெண்ணை பூஜை செய்ய துவங்கியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பூஜையை நிறைவு செய்வதற்கு முன்பு பூமி மாதாவாகிய புவனேஸ்வரியம்மன் கடும் கோபத்தில் இங்கு தோன்றி, போகருக்கு சாபத்தினை அளிப்பதுடன், பூஜையில் இருந்த கன்னிபெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். சாபம் பெற்ற போகர், தன் சகல சக்தியையும் இழந்து பழுத்த வயோதிக தன்மை அடைந்த நிலையில் தன் சீடர்களுடன் கன்னிவாடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் இருக்கும் இடத்தில் தவம் செய்துள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தன் தவபயனால் மீண்டும் பூமி மாதாவாகிய அம்மன் தோன்றி சாப நிவர்த்தி கொடுத்தாள். பின்பு போகர் சக்திகிரி (பழநிமலை) சென்று முருகப்பெருமானை வழிபட்டுள்ளார். முருகன் தோன்றி போகரின் சாபத்தை முழுதாக நிவர்த்தி செய்ததால் கல் அல்லாத முருகன் சிலையை பழநியில் உருவாக்கி வழிபட அருள்பாலித்த வண்ணம் 18 சித்தர்களை கலந்து ஆலோசனை செய்து நவபாஷாணத்தால் தண்டாயுதபாணி சிலையை உருவாக்கி வழிபட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இராஜகாளியம்மன் வரலாறு==&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்கோயிலின் இராஜகாளியம்மன் வரலாறு மதுரையை எரித்த கண்ணகி தொன்மக் கதையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. தவறான தீர்ப்பினால் தன்னுடைய கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியன் நெடுஞ்செழியனையும், அவனுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட மதுரையையும் கண்ணகி எரித்தாள். மன்னன் நெடுஞ்செழியன் இறந்துவிட, பற்றியெரியும் மதுரை நகரில் அதனை உணராது கண்ணகி நடந்து வருகிறார். அப்போது மதுரையின் தெய்வமான (மதுராபதி) கண்ணகி முன்வந்து அவளுடைய முற்பிறப்பின் ஊழ்வினையை எடுத்துக் கூறி மதுரையின் நெருப்பினை தணித்தார். போகர் ஓலை சுவடி குறிப்பின்படி மதுராபதி தெய்வமான மதுரை காளி, பாண்டியன் அரண்மனைக்கு சென்றதாகவும், பாண்டியன் நெடுஞ்செழியன் கையில் செங்கோல் இருந்ததால் மதுராபதி அம்மன் மன்னனின் செங்கோலை கையில் தொடும் போது பாண்டிய நெடுஞ்செழியன் அபய குரலில் மீனாட்சி, சொக்கநாதா என கூக்குரலிட்டார். மீனாட்சி அம்மனும், சொக்கநாதரும் தோன்றினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நெடுஞ்செழியன் சாப நிவர்த்தி கேட்க சொக்கநாதருக்கும், மதுராபதி தெய்வத்திற்கு தர்க்கம் ஏற்பட்டது. சொக்கநாதர் மதுராபதியை பார்த்து, &amp;quot;நீ பாண்டிய வம்சத்தின் அரச குல தெய்வம். மதுரையின் காவல் தெய்வம். மதுரை தீப்பற்றி எரியும் போது நகரின் அழிவை உன்னால் காப்பாற்றி இருக்கமுடியும். அப்படி செய்யாததால் நீ உன் கடமையில் இருந்து தவறி விட்டாய்,&#039;&#039; என கூற, மதுராபுரி தெய்வம் சொக்கநாதரிடம், &amp;quot;&amp;quot;கண்ணகியானவள் அரண்மனைக்கு வரும் வரைதான் மானிடப் பெண். பாண்டிய மன்னனின் ஊழ் வினை பயனாகவும், கண்ணகியின் கற்பின் சக்தியாலும் அவள் என்னுடைய சொரூபமான காளியாக மாறிவிட்டாள். ஊழ்வினையை உணர்ந்து நான் தடுக்க இயலவில்லை,&#039;&#039; என கூறினாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்கு சொக்கநாதர், &amp;quot;கண்ணகியின் வாழ்க்கையையும் அழித்து, கடமை தவறி தன்னையும் அழித்துக் கொண்ட மன்னன் இன்னும் பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. கடைசி பிறவியில் காளி கோயில் கட்டி வழிபட்டு சாப நிவர்த்தி அடைவான். அதுவரை மதுராபதி தெய்வமான உனக்கு, மதுரையில் குடிகொள்ள கோயில் இல்லாமல், எமது கோயிலின் மேற்கு கோபுரவாசலில் துயில் கொள்ள கட்டளையிடுகிறேன்,&#039;&#039; என தீர்ப்பு கூறினார். கடவுளின் தீர்ப்பின்படி துயில் கொண்டிருந்த மதுராபதி அம்மன் சாபநிவர்த்தியாக மகா போகர் தவம் செய்த இடத்தில் அரூப சக்தியாக உள்ளாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் காண்க==&lt;br /&gt;
* [[சாக்தம்]]&lt;br /&gt;
* [[ஆதிசக்தி]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்களும் மேற்கோள்களும்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* []&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2A01:4C8:54:D838:51C:3448:D49A:5B64</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=392839</id>
		<title>தாண்டவம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=392839"/>
		<updated>2020-12-20T01:35:35Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2A01:4C8:54:D838:51C:3448:D49A:5B64: /* முருக தாண்டவங்கள் */Fixed typo&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;பரதநாட்டிய கரணங்களை ஆண் ஆடும் பொழுது, அது &#039;&#039;&#039;தாண்டவம்&#039;&#039;&#039; என்று அழைக்கப்பெறுகிறது. தாண்டவம் என்பது உள்ளிருக்கும் தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் பல்வேறு உறுப்புகள் இணைந்து இயங்குவதாகுமென பி. ஆர். நரசிம்மன் சைவ மரபும் மெய்ப்பொருளியலும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்து மத ஆண் கடவுள்களான சிவபெருமான், விநாயகன், முருகன், திருமால் ஆகியோர் தாண்டவங்களை ஆடுபவர்களாக புராணங்களிலும், இந்து சமய நூல்களிலும் சித்தரிக்கப்படுகின்றனர். இவர்களில் சிவபெருமான் இந்த தாண்டவங்கள் ஆடுவதில் வல்லவராகவும், நடன கலையின் நாயகன் என்று பொருள்படும் படி நடராசர் (நடனராசர்) எனவும் அழைக்கப்படுகின்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Shiva as the Lord of Dance LACMA edit.jpg|thumb|220px|சிவ நடராசர், நடனகலையின் கடவுள் [[தமிழ்நாடு]], [[சோழர்]], [[இந்தியா]] ]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
==சிவதாண்டவங்கள்==&lt;br /&gt;
{{முதன்மைக் கட்டுரை|சிவதாண்டவங்கள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Kadavul tandavas.jpg|thumb|Some of the 108 &#039;&#039;Karanas&#039;&#039; of &#039;&#039;Nataraja&#039;&#039; at Kadavul Hindu Temple, on Kauai, Hawaii. It is one of the few complete collections in existence, commissioned by [[Satguru Sivaya Subramuniyaswami]] in the 1980s. Each sculpture is about 12 inches tall. [[Chidambaram Temple]] is also known to have a complete set.]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சைவர்|சைவர்களின்]] முழுமுதற்கடவுளான [[சிவபெருமான்]] [[தண்டு முனிவர்|தண்டு முனிவருக்கும்]], [[பரத முனிவர்|பரத முனிவருக்கும்]] தாண்டவங்களை கற்பித்தார் என்று [[நாட்டிய சாஸ்திரம்|நாட்டிய சாத்திரத்தின்]] நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரையான தாண்டவங்களுள் நூற்றியெட்டு தாண்டவங்களை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஆடுகின்ற தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணிக்கை அடிப்படையில் பஞ்ச தாண்டவங்கள், சப்த தாண்டவங்கள் என்று பல பரிவுகளாக அறியப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
==முருக தாண்டவங்கள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவபெருமானின் இளைய குமாரனான முருகப்பெருமான் குடை தாண்டவம், துடி தாண்டவம் ஆகிய தாண்டவங்களை ஆடியுள்ளார். &amp;lt;ref&amp;gt;சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 68&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருமாலின் தாண்டவங்கள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
வைணவக் கடவுளான திருமால் தனது கண்ணன் அவதாரத்தில் காளிங்க நர்த்தனம் என்ற தாண்டவம் ஆடியதாக வைணவ நூல்கள் கூறுகின்றன. இவை தவிற அல்லி, குட மல் தாண்டவங்களையும் திருமால் கண்ணன் ஆவதாரத்தில் ஆடியமையாக நூல்கள் தெரிவிக்கின்றன. &amp;lt;ref&amp;gt;சைவ சமய சிந்தாமணி நூல் பக்கம் 68&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
# அல்லி தாண்டவம்&lt;br /&gt;
# குட தாண்டவம்&lt;br /&gt;
# மல் தாண்டவம்&lt;br /&gt;
# &lt;br /&gt;
==கருவிநூல்==&lt;br /&gt;
[[பரதக்கலை (நூல்)]] - [[வி.சிவகாமி]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:பரதநாட்டியம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய நடனங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2A01:4C8:54:D838:51C:3448:D49A:5B64</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=501100</id>
		<title>வீரட்டாகாச தாண்டவம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=501100"/>
		<updated>2020-12-20T01:31:22Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2A01:4C8:54:D838:51C:3448:D49A:5B64: /* தாண்டவக் காரணம் */Fixed typo&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;வீரட்டாகாச தாண்டவம்&#039;&#039;&#039; சிவபெருமானின் எண்ணற்ற [[தாண்டவம்|தாண்டவங்களில்]] ஒன்றாகும். இத்தாண்டவம் வீரட்டாகாச நடனம் எனவும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தாண்டவக் காரணம்==&lt;br /&gt;
படைப்பின் கடவுளான [[பிரம்மா]] பிரணவத்தின் பொருள் அறியாமல் இருந்தமையால் [[கோபம்]] கொண்ட [[முருகப் பெருமான்]], பிரம்மனை சிறையில் அடைத்தார். தேவர்கள் பிரம்மனை காக்க சிவபெருமானிடம் வேண்டியமையால், முருகப்பெருமானிடம் சிவன் சென்று பிரம்மனை விட்டுவிடுமாறும், பிரணவத்தின் பொருளை கூறுமாறும் கேட்டார். முருகப்பெருமானும் சிவகுருவாக இருந்து பிரவணத்தின் பொருளை சிவபெருமானுக்குக் கூறினார். இதனால் வீர மேலீட்டு சிவபெருமான் ஆடிய தாண்டவம் வீரட்டாகாச தாண்டவம் எனப்படுகிறது&amp;lt;ref&amp;gt;சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 67&amp;lt;/ref&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{சிவத் தாண்டவங்கள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சிவதாண்டவங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2A01:4C8:54:D838:51C:3448:D49A:5B64</name></author>
	</entry>
</feed>