<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=45.27.233.194</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=45.27.233.194"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/45.27.233.194"/>
	<updated>2026-06-04T10:37:21Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%90%E0%AE%AF%E0%AF%88&amp;diff=307483</id>
		<title>ஐயை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%90%E0%AE%AF%E0%AF%88&amp;diff=307483"/>
		<updated>2020-07-06T16:15:20Z</updated>

		<summary type="html">&lt;p&gt;45.27.233.194: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;ஐயை&#039;&#039;&#039; என்னும் பெயர் பூண்டு வாழ்ந்த பழங்கால மகளிர் இருவர். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவர் [[தித்தன்]] மகள் ஐயை. &amp;lt;ref&amp;gt;அரிபெய் சிலம்பின் ஆம்பலம் தொடலை அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை இழையணி பணைத்தோள் ஐயை தந்தை மழைவளம் தரூஉம் மாவண் தித்தன் – பரணர் பாடல் அகநானூறு 6&amp;lt;/ref&amp;gt; இந்த இளவரசி தன் கால்களில் முத்துப் பரல்களைக் கொண்ட சிலம்பு, கழுத்தில் ஆம்பல்-பூ மாலை, கைகளில் சங்குகளை அறுத்துச் செய்த வளையர், தோள் என்னும் மார்பில் பொன்னை இழைத்துச் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆகியவற்றை அணிந்திருந்தாளாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மற்றொருவர் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] ஆய்ச்சியர் குரவையில் வரும் ஐயை. மற்றும் சிலப்பதிகாரம் காவுந்தி அடிகளைக் “காவுந்தி ஐயை” எனக் குறிப்பிடுகின்றது. &amp;lt;ref&amp;gt;தோமறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி ஐயைக் கைப்பீலியும் கொண்டு மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகு(க) என – சிலப்பதிகாரம் 10 நாடுகாண் காதை காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி – 15 அடைக்கலக்காதை.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
குன்றத்தில் குரவையாடும் மகளிர் தம் தெய்வம் கொற்றவையைப் பரவும்போது “ஐயை” என விளித்துப் பரவுகின்றனர். &amp;lt;ref&amp;gt;வாய்வாட் கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, மாயவற்கு இளங்கிளை, ஐயை, செய்யவள், - முதலானவை&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==சொல் விளக்கம்==&lt;br /&gt;
தமிழில் ஐ என்னும் உரிச்சொல் வியப்பு என்னும் பொருளைத் தரும்.[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D தொல்காப்பியம் உரியியல்] &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
ஐ என்னும் பெயர்ச்சொல் தலைவனை உணர்த்தும். &amp;lt;ref&amp;gt;என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் – [[திருக்குறள்]].&amp;lt;/ref&amp;gt; &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
தலைவனைக் குறிக்கும் இந்த ஐ என்னும் பெயரிலிருந்து தோன்றிய சொற்கள் ஐயன், ஐயனார்(அய்யனார்), ஐயப்பன், ஐயை போன்றவை. &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
இவற்றில் ஐயை என்பது பெண்பாற்பெயர். ஏனையவை ஆண்பாற்பெயர்கள். ஆய் என்பது தாயைக்குறிக்கும் சொல். ஆய்ஆய்  =தாயின் தாய் . அதாவது பாட்டி. ஆய் என்பது ஐ என மாறி ஆய் ஆய் என்பது ஐயை என மரூவியது. ஐயை என்பதுபாட்டியைக் குறிக்கும் சொல். ஐயை என்பது நமது தாய்வழி தொன்மையான பெண் தெய்வத்தின் பெயர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க காலச் சமூகம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>45.27.233.194</name></author>
	</entry>
</feed>