<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>அரவிந்தர் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T11:50:37Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=253757&amp;oldid=prev</id>
		<title>imported&gt;S. ArunachalamBot: /* வெளி இணைப்புகள் */ clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=253757&amp;oldid=prev"/>
		<updated>2024-12-30T11:18:53Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;வெளி இணைப்புகள்: &lt;/span&gt; clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using &lt;a href=&quot;/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF:AWB&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;தமிழர்விக்கி:AWB (கட்டுரை எழுதப்படவில்லை)&quot;&gt;AWB&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox Hindu leader&lt;br /&gt;
| name    =அரவிந்தர்&amp;lt;br&amp;gt;Aurobindo Ghose&lt;br /&gt;
| image    =Sri aurobindo.jpg&lt;br /&gt;
| image_size =&lt;br /&gt;
| caption   = 1916 இல் அரவிந்தர்&lt;br /&gt;
| birth_name =அரவிந்த கோசு&lt;br /&gt;
| birth_date ={{Birth date|1872|8|15|df=y}}&lt;br /&gt;
| birth_place =[[கொல்கத்தா]], [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியா]] &amp;lt;br /&amp;gt; (இன்றைய [[கொல்கத்தா]], மேற்கு வங்கம், [[இந்தியா]])&lt;br /&gt;
| death_date ={{Death date and age|1950|12|5|1872|8|15|df=y}}&lt;br /&gt;
| death_place =[[புதுச்சேரி (நகரம்)|பாண்டிசேரி]], [[பிரெஞ்சு இந்தியா]] &amp;lt;br&amp;gt; (இன்றைய [[புதுச்சேரி]])&lt;br /&gt;
| ethnicity   =வங்காளர்&lt;br /&gt;
| nationality =இந்தியர்&lt;br /&gt;
| guru     =&lt;br /&gt;
| honors    =&lt;br /&gt;
| quote    =&lt;br /&gt;
| signature  =Sri-Aurobindo-Signature-Transparent.png&lt;br /&gt;
| footnotes   =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;ஸ்ரீ அரவிந்தர்&amp;#039;&amp;#039;&amp;#039; (&amp;#039;&amp;#039;Sri Aurobindo&amp;#039;&amp;#039;, அரவிந்த அக்ராய்ட் கோஷ், ஆகத்து 15, 1872 – டிசம்பர் 5, 1950) இந்தியத் [[இந்திய தேசியம்|தேசியவாதியும்]], மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞரும் ஆவார். இந்திய [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலை இயக்கத்தில்]] இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர்.&amp;lt;ref&amp;gt;http://www.encyclopedia.com/topic/Aurobindo_Ghose.aspx&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==பிறப்பு==&lt;br /&gt;
[[File:Sri Aurobindo&amp;#039;s Home St Stephen&amp;#039;s Avenue London 1884-1887.JPG|thumb|upright|அரவிந்தரின் லண்டனில் செயின்ட் ஸ்டீபன் அவின்யுவில் இருக்கும் வீடு 1884–1887, with [[English Heritage]] blue plaque]]&lt;br /&gt;
ஸ்ரீ அரவிந்தர் வட இந்தியாவின் [[கொல்கத்தா]] நகரில் பிறந்தார். கிருஷ்ண தனகோஷ், ஸ்வர்ணலதா என்போரின் மகன். ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு [[டார்ஜிலிங்|டார்ஜிலிங்கில்]] லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார். [[1879]]-இல் கல்வி கற்பதற்காகச் சகோதரர்களோடு [[இங்கிலாந்து]] சென்றார். கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார். &amp;#039;&amp;#039;தாமரையும் குத்து வாளும்&amp;#039;&amp;#039; என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். [[பெப்ரவரி]] [[1893]]-இல் [[இந்தியா]] மீண்டார். அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தார். அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார். இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:ஸ்ரீஅரவிந்தரின் சிலையுரு.JPG|thumb|ஸ்ரீஅரவிந்தரின் சிலையுரு]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==சுதந்திரப் போராட்டத்தில் இணைதல்==&lt;br /&gt;
[[1906]]-இல் பரோடாவை விட்டு நீங்கி கொல்கத்தா சென்றார்.1906-இல் கல்கத்தா தேசியக் கல்லூரியின்  முதல் முதல்வரானார். பரோடாவில் பணிபுரியும் காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டுணர்வும் பின்பு ஏற்பட்ட வங்கப் பிரிவினையும் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தன. [[1907]] மற்றும் [[1908]]-ஆம் ஆண்டுகளில் இருமுறை அந்நிய ஆட்சியினரால் சிறை வைக்கப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆன்மீகத்தில் ஈடுபாடு==&lt;br /&gt;
[[1904]]-ஆம் ஆண்டிலிருந்தே [[பிரணாயாமம்]] பயிலத் தொடங்கிய போதும் சிறை வாழ்க்கை [[யோக நெறி]]யில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. &amp;#039;&amp;#039;ஸ்வராஜ்&amp;#039;&amp;#039; (விடுதலை) என்பதை அரசியற் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் பொருள் கொண்டார். பரமனின் ஆட்சியைப் பூமியில் நிலை நாட்டுவதற்கு விடுதலை முதற்படி என்று கருதியவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1909-இல் சிறையிலிருந்து விடுதலை பெற்றதை அடு்த்து அரசியல் இயக்கங்களைத் தவிர்த்துக் கொண்டு யோக நெறியில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். 1910-இல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதிலிருந்து தப்பிக்க அரவிந்தர் சந்திர நாகூருக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து ஏப்ரலில் மாறுவேடத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த [[புதுச்சேரி]]க்கு வந்தார். ஆங்கிலேய அரசிற்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து யோகநெறியிலே தன்னைப் பக்குவப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். [[பாரதியார்|பாரதியாரோடு]] நட்புக் கொண்டார். சாவித்திரி காவியத்தைப் படைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அரவிந்தரின் சிந்தனைகள்==&lt;br /&gt;
ஸ்ரீ அரவிந்தர் தனது சிந்தனைகளை &amp;#039;&amp;#039;ஆர்யா&amp;#039;&amp;#039; என்ற தனது ஆன்மீக இதழில் (1914 - 1921) எழுதினார். யோகத்தின் குறிக்கோள் உள்ளார்ந்த தன்வளர்ச்சியாகும். தன் வளர்ச்சியின் பரிணாமப்படிகள் மனிதனின் பூவுலக வாழ்வினைத் தெய்வவடிவில் அமைக்கும் என்று நம்பினார். உயர்நிலை மனத்தை உருவாக்கும்போது மனித வாழ்வின் இயல்பே மாறிவிடும் என்றும் தெய்வீக நிலை தோன்றும் என்றும் வற்புறுத்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரவிந்தர் [[சனாதன தர்மம்|சனாதன தர்மத்தினை]] ஆழமாக நோக்கியவர். [[வேதம்]], [[உபநிடதம்]], [[பகவத் கீதை|கீதை]] பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துக்களை முன்வைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
{{commonscat|Sri_Aurobindo|அரவிந்தர்}}&lt;br /&gt;
* {{official website|http://www.sriaurobindoashram.org}} Sri Aurobindo Ashram&lt;br /&gt;
* [http://www.auroville.org Auroville]&lt;br /&gt;
{{Authority control}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சமயத் தலைவர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து மெய்யியலாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1872 பிறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1950 இறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வங்காள மக்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய ஆங்கில எழுத்தாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்தியப் புரட்சியாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து சமய எழுத்தாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;S. ArunachalamBot</name></author>
	</entry>
</feed>