<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>இசுரயேலர் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T04:51:04Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=269995&amp;oldid=prev</id>
		<title>imported&gt;தணிகைவேல் மாரியாயி: எழுத்துப் பிழை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=269995&amp;oldid=prev"/>
		<updated>2022-10-03T00:09:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;எழுத்துப் பிழை&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;lt;small&amp;gt; &amp;#039;&amp;#039;இந்த [[கட்டுரை]] [[விவிலியம்|விவிலிய]] இசுரயேலரைப் பற்றியது. இப்பெயரிலுள்ள [[நாடு]] பற்றி அறிய [[இசுரேல்]] கட்டுரையை பார்க்க.&amp;#039;&amp;#039;&amp;lt;/small&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;இசுரயேலர்&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;இசுரவேலர்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பவர்கள் யாக்கோபின் 12 மகன்கள் மூலம் தோன்றிய 12 குலங்களின் வழி வருபவர்களை குறிக்கும். [[ஆதியாகமம்]] 32:28 &amp;lt;ref&amp;gt;{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|32|28}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
இல் கடவுள் யாக்கோபின் பெயரை இசுரவேல் என மாற்றுகிறார். இதனால் அவர் வம்சத்தாருக்கும் இப்பெயர் வழங்கிற்று. விவிலியத்தில் கூறப்பட்டுள்ளப்படி இசுரயேலர் எபிரேய மொழி பேசிய ஒரு மக்கள் கூட்டமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசுரவேலரின் 12 குலங்களுக்கும் யாக்கோபின் 12 மகன்மாரது பெயர் சூட்டப்பட்டது. அவைகளாவன உரூபன், சிமியோன், இலேவி, இயூதா, இசாக்கர், செபுலோன், தான், காத்து, நெபதலி, அசேர், இயோசேப்பு, மற்றும் பெஞ்சமின் என்பனவாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பிரிவுகள் ==&lt;br /&gt;
[[படிமம்:1759 map Holy Land and 12 Tribes.jpg|thumb|300px|1759 கோத்திரங்கள் படி [[இசுரேல்]] நாட்டின் பகிர்வு]]&lt;br /&gt;
இஸ்ரவேலின் 12 குலங்கள் இஸ்ரவேலின் (யாக்கோபு) 12 மகன்மாரை ஆரம்பத்தில் குறித்தது. ஆனால் [[யோசுவா]]வின் காலத்தில் இஸ்ரவேலருக்கு கானாம் நாட்டை பகிரும் போது [[லேவி கோத்திரம்|லேவி கோத்திரத்தார்]] ஆசாரியராக இருந்தபடியால் நிலம் எதையும் பெறவில்லை. மாறாக யோசேப்பு குலமானது எபிரகீம், மனாசே எனப்பட்ட குலங்களால் பிரத்யீடு செய்யப்பட்டது. இவர்கள் யோசேப்புக்கு [[எகிப்து|எகிப்திய]] மனைவிமூலம் கிடைத்த இரண்டு மகன்கள் ஆகும் இவர்களை யாக்கோபு இரு குலங்களாக பிரகடனப்படுத்தினார்.&amp;lt;ref&amp;gt;{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|48|14-22}}&amp;lt;/ref&amp;gt; ஆகவே இஸ்ரவேலரின் குலப் பிரிவுகள் இரண்டுவகைப்படும்:&lt;br /&gt;
&lt;br /&gt;
{| width=70%&lt;br /&gt;
| valign=top width=50% |&lt;br /&gt;
பாரம்பரிய பிரிவு&lt;br /&gt;
# ரூபன்&lt;br /&gt;
# சிமியோன்&lt;br /&gt;
# லேவி&lt;br /&gt;
# யூதா&lt;br /&gt;
# இசாக்கர்&lt;br /&gt;
# செபுலோன்&lt;br /&gt;
# தான்&lt;br /&gt;
# காத்&lt;br /&gt;
# நெபதலி&lt;br /&gt;
# அசேர்&lt;br /&gt;
# யோசேப்பு&lt;br /&gt;
# பெஞ்சமின்&lt;br /&gt;
| valign=top width=50% |&lt;br /&gt;
நில பகிர்வின்படி குலங்கள்&lt;br /&gt;
# ரூபன்&lt;br /&gt;
# சிமியோன்&lt;br /&gt;
# யூதா&lt;br /&gt;
# இசாக்கர்&lt;br /&gt;
# செபுலோன்&lt;br /&gt;
# தான்&lt;br /&gt;
# காத்&lt;br /&gt;
# நெபதலி&lt;br /&gt;
# அசேர்&lt;br /&gt;
# எபிரகீம் (யோசேப்பின் மகன்)&lt;br /&gt;
# மனாசே (யோசேப்பின் மகன்)&lt;br /&gt;
# பெஞ்சமின்&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
இஸ்ரவேலர்களிடம் 12 தலைவர்கள் இருந்ததாக [[திருக்குர்ஆன்|அல்-குரானிலும்]] கூறப்பட்டுள்ளது. சூரா 5, வசனம் 12&amp;lt;ref&amp;gt;[http://www.tamililquran.com/qurandisp.php?q=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE&amp;amp;start=5#5:11 அல் குரான், சூரா 5 வசனம் 12]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வட அரசும் இஸ்ரவேலின் தொலைந்த பத்து குலங்களும் ==&lt;br /&gt;
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் படி சாலொமோன் அரசனின் மகனான ரெகொபெயாம் காலத்தில் இஸ்ரவேல் உள்நாட்டு போர்மூலம் இரண்டாக பிரிந்தது. வட அரசு யெரொபெயாம் தலைமையில் இஸ்ரவேலின்  காலத்தில் ரூபன், இசாக்கர், செபுலோன், தான், காத், நெபதலி, அசேர், எபிரகீம், மனாசே என்ற 9 குலங்களும் நிலமற்ற சில லேவி குலத்தவரும் பிரிந்தன.&amp;lt;ref&amp;gt;[http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Kings&amp;amp;Chapter=12 1 அரசர் 12] [http://www.tamil-bible.com/lookup.php?Book=I_Kings&amp;amp;Chapter=13 1 அரசர் 13]&amp;lt;/ref&amp;gt;  விவிலியத்தில் இச்சந்தர்ப்பத்தில் சிமியோன் கோத்திரம் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. சிமியோன் குல யாக்கொபின் சாபத்தின் &amp;lt;ref&amp;gt;{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|49|5-7}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
படி அழிந்துபோயிருக்கலாம் என்பது பொதுகருத்தாகும். தென் அரசான யூதா, [[எருசலேம்|எருசலேமை]] தலைநகராக கொண்டிருந்த்து. இது ரெகொபெயாமால் ஆளப்பட்டது. இங்கு யூதா மற்றும் பெஞ்சமின் குலத்தவரும் சில லேவியரும் வசித்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[கி.மு.]] 722 இல் அசிரியர், சல்மனெசீர் (Shalmaneser V) மற்றும் சர்கொன் (Sargon II) தலைமையில் படையெடுத்து இஸ்ரவேலின் வட அரசைக்கைப்பற்றி அதன் தலைநகரான சமாரியாவை அளித்து, மக்களை கொராசானுக்கு (இன்றைய கிழக்கு [[ஈரான்]] மற்றும் மேற்கு [[அப்கானிஸ்தான்]]) அடிமைகளாக அனுப்பினார்கள். இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 10 குல மக்களே இஸ்ரவேலின் தொலைந்த பத்து குலங்கள் என அழைக்கப்படுகின்றன. தென் அரசில் இருந்த &lt;br /&gt;
யூதா,பெஞ்சமின், லேவி கோத்திரத்தார் இன்று யூதர் எனப்படும் மக்களாக உருவெடுத்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பாபிலோனிய அடிமைத்தனம் ==&lt;br /&gt;
[[கி.மு.]] 586 இல் [[புது பாபிலோனியப் பேரரசு|புது பாபிலோனியப் பேரரசினர்]] இஸ்ரவேல் இராச்சியத்தை கைப்பற்றி அதன் மக்களை அடிமைகளாக பபிலோனுக்கு கொண்டு சென்றது. கி.மு. 539 இல் [[பாபிலோன்|பாபிலோனை]] பாரசீகத்தின் [[அகாமனிசியப் பேரரசு| அகாமனிசியப் பேரரசால்]] கைப்பற்றப்பட்டப்போது இசுரயேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு எருசலேமுக்கு திரும்பினார்கள். இக்காலப்பகுதியில் இசுரயேலர் தங்களது குல வேற்றுமைகளைத் துறந்திருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== உசாத்துணை ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
{{Israelites}}&lt;br /&gt;
[[பகுப்பு:விவிலியம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:எபிரேய விவிலியம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:யூதர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;தணிகைவேல் மாரியாயி</name></author>
	</entry>
</feed>