<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D</id>
	<title>இயற்சொல் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T07:40:48Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=276993&amp;oldid=prev</id>
		<title>imported&gt;சா அருணாசலம்: பாஸ்கர் துரைஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=276993&amp;oldid=prev"/>
		<updated>2024-05-12T12:03:30Z</updated>

		<summary type="html">&lt;p&gt;பாஸ்கர் துரைஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;மொழியியல் சொற்களைப் பெயர் என்றும் வினை என்றும் பாகுபடுத்திக்கொள்ளும். தமிழ்மொழியில் இவற்றுடன் [[இடைச்சொல்]], [[உரிச்சொல்]] என்னும் பாகுபாடுகளும் உண்டு. &lt;br /&gt;
&lt;br /&gt;
செய்யுள் ஈட்டிக்கொள்ளும் சொற்கள் என்று தொல்காப்பியம் சொற்களை வேறு வகையிலும் பாகுபடுத்திப் பார்க்கிறது. அவை, &lt;br /&gt;
# &amp;#039;&amp;#039;&amp;#039;இயற்சொல்&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
# [[திரிசொல்]]&lt;br /&gt;
# [[திசைச்சொல்]]&lt;br /&gt;
# [[வடசொல்]] &lt;br /&gt;
என்பன. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பாகுபாடு பெயர்ச்சொற்களுக்கு மட்டுமே உரியது. &amp;lt;br /&amp;gt; வினைச்சொற்களுக்கு இந்தப் பாகுபாடு இல்லை. &amp;lt;ref&amp;gt;தொல்காப்பியம் எச்சவியல் நூற்பா 1 முதல் 7&amp;lt;/ref&amp;gt;  &amp;lt;ref&amp;gt;நன்னூல் நூற்பா 270 முதல் 274&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==இயற்சொல் பாகுபாடு==&lt;br /&gt;
# பெயர் இயற்சொற்கள்&lt;br /&gt;
# வினை இயற்சொற்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
==தொகுப்பு விளக்கம்==&lt;br /&gt;
# இயற்சொல் - தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் இயற்சொல்&lt;br /&gt;
# திரிசொல் - தமிழ்நாட்டில் இயல்பாக வழங்கும் சொல் சேரி வழக்கில் கொச்சைப்படுதல் உண்டு. அவற்றைச் செய்யுட்கு உரியனவாகத் திரித்துக்கொள்ளும் சொல் திரிசொல். &lt;br /&gt;
# திசைச்சொல் - தமிழ்நாட்டின் அடையும் புடையும் கிடந்த திசைநாட்டார் வழங்கும் சொல் திசைச்சொல். &lt;br /&gt;
# வடசொல் - [[வடமொழி]]களில் வழங்கும் சொல் வடசொல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இயற்சொல் – தனி விளக்கம்==&lt;br /&gt;
இயற்சொல் என்பது செந்தமிழ் நிலத்து வழக்கு. &amp;lt;ref&amp;gt; இசைச்சொல் தாமே, செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே – தொல்காப்பியம்&amp;lt;/ref&amp;gt;  இதனைச் செஞ்சொல் என்றும் கூறலாம்.  &amp;lt;ref&amp;gt;தெய்வச்சிலையார்&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
# செந்தமிழ் நிலம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. வையை யாற்றின் வடக்கு, மருத யாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு  &amp;lt;ref&amp;gt;இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர்&amp;lt;/ref&amp;gt;  &lt;br /&gt;
# வடவேங்கடம், தென்குமரி, குணகடல், குடகடல் எல்லைக்கு உட்பட்ட நாடு &amp;lt;ref&amp;gt;தெய்வச்சிலையார்&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
# முதல் கருத்தே பொருந்தும். இரண்டாவது கருத்துப் பொருந்தாது. காரணம், வையை யாற்றின் தெற்கில் கொற்கை, கருவூரின் மேற்கில் கொடுங்கோளூர், மருத யாற்றின் வடக்கில் காஞ்சிபுரம். இங்குப் பேசப்படுவது திசைச்சொல்லே&amp;lt;ref&amp;gt;சுப்பிரமணிய சாஸ்திரி&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு==&lt;br /&gt;
நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு, பாளிதம், மலை.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கருவிநூல்==&lt;br /&gt;
# தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963&lt;br /&gt;
# தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1934&lt;br /&gt;
# தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, டாக்டர் P.S. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியது, பிரமோத ஆண்டு, 1932&lt;br /&gt;
# தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962&lt;br /&gt;
# தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தி உரையும் பழைய உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1964&lt;br /&gt;
# தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1963&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்புகள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சொல்லிலக்கணம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;சா அருணாசலம்</name></author>
	</entry>
</feed>