<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81</id>
	<title>ஒருபோகு - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81&amp;action=history"/>
	<updated>2026-06-03T09:49:40Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81&amp;diff=305650&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Sengai Podhuvan: /* அடிக்குறிப்பு */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81&amp;diff=305650&amp;oldid=prev"/>
		<updated>2013-09-21T23:16:31Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;அடிக்குறிப்பு&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;ஒருபோகு&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது [[கலம்பகம்]] என்னும் சிற்றிலக்கியத்தில் உறுப்பாக வரும் ஒருவகை [[யாப்பிலக்கணம்|யாப்பு]]. தொல்காப்பியம் இதனைக் கொச்சக ஒருபோகு எனக் குறிப்பிடுகிறது. யாப்பருங்கலமும் இதனைக் குறிப்பிடுகிறது. இது [[கலிப்பா]]வின் வகைகளில் ஒன்று. [[தரவு]], [[தாழிசை]], [[தனிச்சொல்]], [[சுரிதகம்]], [[அராகம் (யாப்பிலக்கணம்)|அராகம்]], [[அம்போதரங்கம்]] ஆகியவை இந்தப் பாவில் வரும் உறுப்புக்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;ஒருபோகு&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது [[கலிப்பா]] வகைகளில் ஒன்று. இது கலிப்பா-யாப்பின் உறுப்புகள் குன்றியும் இடம் மாறியும் வரும். &lt;br /&gt;
அது கொச்சகக் கலிப்பா, &lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
தாழிசை இன்றித் தரவு உடைத்து ஆகியும்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
எண் இடையிட்டுச் சின்னம் குன்றியும்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
சொச்சக ஒருபோகு ஆகும் என்ப (தொல்காப்பியம் 3-452)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
அம்போதரங்கக் கலிப்பா என இரண்டு வகைப்படும். &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
ஒருபோகு இயற்குயும் இரு வகைத்து ஆகும் (தொல்காப்பியம் 3-450)&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
கொச்சக ஒருபோகு அம்போதங்கம் என்று&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
ஒப்ப நாடி உணர்தல் வேண்டும் (தொல்காப்பியம் 3-451)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==பாடல் எடுத்துக்காட்டு &amp;lt;ref&amp;gt;[[காசிக் கலம்பகம்]] நூலிலுள்ள பாடல்&amp;lt;/ref&amp;gt;==&lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா&amp;lt;/center&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;தரவு&amp;lt;/center&amp;gt;&lt;br /&gt;
1 &lt;br /&gt;
:நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியான&lt;br /&gt;
:கார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்க&lt;br /&gt;
:இடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்&lt;br /&gt;
:சடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்&lt;br /&gt;
:கண்பதுவு கடவுண்மணி தெரிந்தமரர் கம்மியன்செய்&lt;br /&gt;
:விண்கதுவு பொலங்குடுமி விமானத்தின் மிசைப்பொலிந்தோய்.&lt;br /&gt;
2&lt;br /&gt;
:நிற்பனவுந் தவழ்வனவு நடப்பனவு மாய்நிலத்துக்&lt;br /&gt;
:கற்பமள விலகண்டு முறுகளைகண் காணாமே&lt;br /&gt;
:பழங்கணுறு முயிர்கடுயர்க் கடனீத்துப் பரங்கருணை&lt;br /&gt;
:வழங்குபர மானந்த மாக்கடலிற் றிளைத்தாட&lt;br /&gt;
:உரையாத பழமறையின் முதலெழுத்தி னொண்பொருளை&lt;br /&gt;
:வரையாது கொடுத்திடுநின் வள்ளன்மை வாழ்த்துதுமே.&lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;தாழிசை&amp;lt;/center&amp;gt;&lt;br /&gt;
1&lt;br /&gt;
:நீரெழுத்துக் கொத்தவுட னீத்தார்க்கு நீநவில்வ   &lt;br /&gt;
:தோரெழுத்தே முழுதுமவ ரெவ்வண்ண முணர்வதுவே.   &lt;br /&gt;
2&lt;br /&gt;
:என்பணிவ துடுப்பதுதோ லெம்பிரான் றமர்க்களவர்   &lt;br /&gt;
:முன்பணியும் பேறுடையார் திசைமுகனு முகுந்தனுமே.   &lt;br /&gt;
3&lt;br /&gt;
:செடிகொண்முடைப் புழுக்கூடே சிற்றடியோ மிடுதிறைமற்&lt;br /&gt;
:றடிகளடி யார்க்களிப்ப தானந்தப் பெருவாழ்வே.&lt;br /&gt;
4&lt;br /&gt;
:பற்பகனோற் றருந்தவரும் பெறற்கரிய பரந்தாமம்   &lt;br /&gt;
:எற்புடல்விற் றளியேமுங் கொளப்பெறுவ திறும்பூதே.   &lt;br /&gt;
5&lt;br /&gt;
:நிணம்புணர்வெண் டலைக்கலன்கொ னேரிழைமுத் தித்திருவை&lt;br /&gt;
:மணம்புணர்வார்க் கையனருண் மணவாளக் கோலமே.&lt;br /&gt;
6&lt;br /&gt;
:முடைத்தலையிற் பலிகொள்வான் மூவுலகு மவரவர்தங்&lt;br /&gt;
:கடைத்தலையிற் றிரிவதுகொல் யாம்பெறுநின் காணியே.&lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;அராகம்&amp;lt;/center&amp;gt;&lt;br /&gt;
1&lt;br /&gt;
:உளதென விலதென வொருவரொ ரளவையின்&lt;br /&gt;
:அளவினி லளவிட லரியதொ ருருவினை.&lt;br /&gt;
2&lt;br /&gt;
:இதுவென லருமையி னெழுதரு மொழிகளும்&lt;br /&gt;
:அதுவல வெனுமெனி னுவருனை யறிபவர்.&lt;br /&gt;
3&lt;br /&gt;
:அவனவ ளதுவெனு மவைகளி னுளனலன்&lt;br /&gt;
:எவவை னிவனென வெதிர்தரு தகைமையை.&lt;br /&gt;
4&lt;br /&gt;
:அறிபவ ரறிவினு ளறிவுகொ டறிவுறு&lt;br /&gt;
:நெறியல தொருவரு மறிவரு நிலைமையை.&lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;நாற்சீரோரடி அம்போதரங்கம்&amp;lt;/center&amp;gt;&lt;br /&gt;
:ஆணொடு பெண்ணுரு வமைத்து நின்றனை.&lt;br /&gt;
:பூண்முலை கலந்துமைம் புலனும் வென்றனை.&lt;br /&gt;
:எண்வகை யுறுப்பினோ ருருவெ டுத்தனை.&lt;br /&gt;
:தொன்மறைப் பனுவலின் றொடைதொ டுத்தனை.&lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;முச்சீரோரடி அம்போதரங்கம்&amp;lt;/center&amp;gt;&lt;br /&gt;
:வடவரை குழைய வளைத்தனை.&lt;br /&gt;
:மலைமகண் முலைக டளைத்தனை.&lt;br /&gt;
:விடமமிர் தமர விளைத்தனை.&lt;br /&gt;
:விசயனொ டமர்செந் திளைத்தனை.&lt;br /&gt;
:வரிசிலை வதனை யெரித்தனை.&lt;br /&gt;
:மதகரி யுரிவை தரித்தனை.&lt;br /&gt;
:அருமறை தெரிய விரித்தனை.&lt;br /&gt;
:அலகில் பல் கலைக டெரித்தனை.&lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;இருசீரோரடி அம்போதரங்கம்&amp;lt;/center&amp;gt;&lt;br /&gt;
:அழல்வி ழித்தனை.&lt;br /&gt;
:பவமொ ழித்தனை.&lt;br /&gt;
:ஆற ணிந்தனை.&lt;br /&gt;
:மாற ணிந்தனை.&lt;br /&gt;
:மழுவ லத்தினை.&lt;br /&gt;
:முழுந லத்தினை.&lt;br /&gt;
:மாந டத்தினை.&lt;br /&gt;
:மானி டத்தினை.&lt;br /&gt;
:அலகி றந்தனை.&lt;br /&gt;
:தலைசி றந்தனை.&lt;br /&gt;
:அருள்சு ரந்தனை.&lt;br /&gt;
:இருடு ரந்தனை.&lt;br /&gt;
:உலக ளித்தனை.&lt;br /&gt;
:தமிழ்தெ ளித்தனை.&lt;br /&gt;
:ஒன்று மாயினை.&lt;br /&gt;
:பலவு மாயினை.&lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;தாழிசை&amp;lt;/center&amp;gt;&lt;br /&gt;
1&lt;br /&gt;
:அலகில்பல புவனங்க ளடங்கலுமுண் டொழிப்பாய்க்குக்    &lt;br /&gt;
:கொலைவிடமுண் டனையென்று கூறுவதோர் வீறாமே.    &lt;br /&gt;
2&lt;br /&gt;
:பயின்மூன்று புவனமுங்கட் பொறிக்கிரையாப் பாலிப்பாய்க் &lt;br /&gt;
:கெயின்மூன்று மெரிமடுத்தா யென்பதுமோ ரிசையாமே. &lt;br /&gt;
3&lt;br /&gt;
:அடியவரே முக்குறும்பு மறவெறிந்தா ரெனினடிகள்      &lt;br /&gt;
:விடுகணைவிற் காமனைநீ வென்றதுமோர் வியப்பாமே.      &lt;br /&gt;
4&lt;br /&gt;
:இக்கூற்றின் றிருநாமத் தொருகூற்றுக் கிலக்கென்றால்    &lt;br /&gt;
:அக்கூற்றங் குமைத்தனையென் றிசைப்பதுமோ ரற்புதமே.   &lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;எனவாங்கு&amp;lt;/center&amp;gt; இது தனிச்சொல்&lt;br /&gt;
&amp;lt;center&amp;gt;சுரிதகம்&amp;lt;/center&amp;gt;&lt;br /&gt;
:உலகுசூற் கொண்ட தலைவியு நீயும்&lt;br /&gt;
:மலைபக வெறிந்த மழவிளங் குழவியை&lt;br /&gt;
:அமுதமூற் றிருக்குங் குமுதவாய்த் தேறல்&lt;br /&gt;
:வண்டுகி னனைப்ப மடித்தலத் திருத்திக்&lt;br /&gt;
:கண்களிற் பருகியக் காமரு குழவி&lt;br /&gt;
:எழுதாக் கிளவி யுன்சுவை பழுத்த&lt;br /&gt;
:மழலைநா றமிர்தம் வாய்மடுத் துண்ணச்&lt;br /&gt;
:செஞ்செவி நிறைத்தநும் மஞ்செவிக் கடிகளென்&lt;br /&gt;
:புன்மொழிக் கடுக்கொளப் புகட்டின்ன்&lt;br /&gt;
:இன்னருள் விழைகுவா யிறும்பூ துடைத்தே.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Sengai Podhuvan</name></author>
	</entry>
</feed>