<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</id>
	<title>கற்பு - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&amp;action=history"/>
	<updated>2026-06-02T23:49:52Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&amp;diff=318063&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Sengai Podhuvan: /* கிறிஸ்தவம் */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&amp;diff=318063&amp;oldid=prev"/>
		<updated>2022-06-14T00:20:32Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;கிறிஸ்தவம்&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[திருமணம்]] செய்துகொண்டு வாழும் வாழ்க்கையைக் கற்பு என்கிறோம். &amp;lt;ref&amp;gt;திருக்குறள் - கற்பியல்&amp;lt;/ref&amp;gt; கற்பு என்று சொல்லப்படுவது ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் அவர்களது பெற்றோர் ஊரார் அறியும்படி சில கடமைகளைச் செய்து சேர்ந்து குடும்பம் நடத்தும்படி விடுவது. அப்போது பெண்ணின் பெற்றோர் தம் பெண்ணைக் கொடுக்க, ஆணின் பெற்றோர் அவளைப் பெற்றுக்கொள்வர். &amp;lt;ref&amp;gt; கற்பு எனப்படுவது கரணமொடு புணர&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை &amp;lt;br&amp;gt;கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே. தொல்காப்பியம், கற்பியல் 1&amp;lt;/ref&amp;gt; பெண்ணைத் தரவேண்டியவர்கள் திருமணம் செய்து தராமல் காதலி காதலனுடன் சென்று வாழும் வாழ்க்கைச் சடங்கு முறையும் கற்பு எனப்படும். &amp;lt;ref&amp;gt;கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
புணர்ந்து உடன் போகிய காலையான. தொல்காப்பியம், கற்பியல் 2&amp;lt;/ref&amp;gt; வாழ்க்கையில் கற்புநெறிக் காலத்துல் என்னென்ன நிகழும் என்று [[தொல்காப்பியம் தொகுத்துக் கூறுகிறது]]. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருமணமாகாத பெண் ஆண்  உடலுறவு கொள்ளாதிருக்கும்  கன்னித் தன்மையையும் திருமணம் ஆன பெண் கணவன் ஒருவனோடு மட்டும் உடலுறவு கொள்ளும் பழக்கத்தையும் இக்காலத்தில் &amp;#039;&amp;#039;&amp;#039;கற்பு&amp;#039;&amp;#039;&amp;#039; என்று கூறுவது நடைமுறையில் உள்ளது.&lt;br /&gt;
== களவு, கற்பு==&lt;br /&gt;
களவு, கற்பு என்று கருதுவது உள்ளத்தில் நிகழ்வதோர் அன்பின் உயர்வின்மீது கொள்ளப்படும் ஒழுக்கக் கோட்பாடு. &amp;lt;ref&amp;gt;களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர்&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உள நிகழ் அன்பின் உயர்ச்சி மேன (இறையனார் களவியல் - நூற்பா-60)&amp;lt;/ref&amp;gt; இதற்கு நக்கீரர் கூறும் விளக்கம்&amp;lt;ref&amp;gt; https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/218&amp;lt;/ref&amp;gt; சிறப்பாக உள்ளது&lt;br /&gt;
&lt;br /&gt;
== கடவுள் கற்பு == &lt;br /&gt;
மனைவி கணவனுடன் மட்டும் உறவு கொண்டு வாழும் வாழ்க்கை கற்பு. &amp;lt;ref&amp;gt;தெய்வம் தொழால்; கொழுநனை மட்டும் தொழுது எழுவாள் (திருக்குறள்)&amp;lt;/ref&amp;gt; பரத்தை இவ்வாறு வாழ வேண்டியது இல்லை. அப்படி [[மாதவி]] போல வாழ்ந்த ஒருத்தியின் கற்பினைக் &amp;#039;&amp;#039;&amp;#039;கடவுள் கற்பு&amp;#039;&amp;#039;&amp;#039; என்று தலைமகளே பாராட்டிப் போற்றுகிறாள். தலைவின் மகன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். தலைவனின் காதல் பரத்தை சிறுவனைப் பார்த்தாள். வருக என்று  சொல்லிக்கொண்டு அவனைத் தூக்கித் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். அதை மகனின் தாய் பார்ந்துவிட்டாள். &amp;quot;மாசு இல்லாதவளே! கடவுள் கற்பு உடையவள் நீ. ஏன் மயங்குகிறாய்? நீயும் இந்த மகனுக்குத் தாய்தான்&amp;quot; என்றாள். அதனைக் கேட்ட காதல் பரத்தை நாணித் தலை குனிந்தாள்.  &amp;lt;ref&amp;gt;யானும் &amp;lt;/br&amp;gt; பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து &amp;lt;/br&amp;gt; அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின் &amp;lt;/br&amp;gt; மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே     (அகநானூறு 16) &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== கற்பு பற்றி சமயநெறி ==&lt;br /&gt;
=== இசுலாம் ===&lt;br /&gt;
இசுலாம் மதத்தில் கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இசுலாம் மதச்சட்டப்படி திருமணத்திற்கு முன் கற்பிழந்த பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.&amp;lt;ref&amp;gt;https://d1.islamhouse.com/data/ta/ih_articles/single/ta_ekhtebar_ethbat_bakarah.pdf&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== கிறிஸ்தவம் ===&lt;br /&gt;
கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கடவுள் மனிதருக்கு தந்த [[பத்துக் கட்டளைகள்|பத்துக்கட்டளைகளில்]] ஏழாவது கட்டளை &amp;#039;&amp;#039;விபச்சாரம் செய்யாதே&amp;#039;&amp;#039; என்றும் ஒன்பதாவது கட்டளையில் &amp;#039;&amp;#039;பிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே&amp;#039;&amp;#039; என்றும் கட்டளையிடுகின்றன. இவை மனிதன் கற்போடு வாழ கட்டளையிடுகின்றன. &amp;lt;ref&amp;gt;மத்தேயு நற்செய்தி ஐந்தாவது அதிகாரம் 23-வது வசனத்தில் இயேசு தனது போதனையில் ஏழாவது கட்டளையை இன்னும் ஆழமாக விளக்குகிறார். &amp;lt;br&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று.&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:பாலியல்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் மெய்யியல்]]&lt;br /&gt;
{{Reflist}}&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Sengai Podhuvan</name></author>
	</entry>
</feed>