<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81</id>
	<title>காளியூட்டு - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;action=history"/>
	<updated>2026-06-03T22:01:45Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;diff=325867&amp;oldid=prev</id>
		<title>imported&gt;சா அருணாசலம்: InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;diff=325867&amp;oldid=prev"/>
		<updated>2024-01-07T14:10:23Z</updated>

		<summary type="html">&lt;p&gt;InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;காளியூட்டு&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நாளில்&amp;lt;ref name=&amp;quot;webdunia&amp;quot;&amp;gt;[http://malayalam.webdunia.com/spiritual/religion/hindu/0802/28/10802280541.htm மலையாளம் வெப்‌துனியா.கோம்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt; நடக்கும் கலை. இதை காளிநாடகம் என்றும் அழைப்பர். காளிக்கும் தாரிகனுக்கும் நிகழ்ந்த போரைக் குறித்து நிகழ்த்துவது ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஐதீகம்==&lt;br /&gt;
கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று, சார்க்கரர் கோயிலில் நடக்கும் ஒரு விழா காளியூட்டு. மக்களை வதைத்து, துன்பங்கள் ஏற்படுத்திய தாரிகனை, காளி கொன்று மக்களைக் காத்து நிற்பதை நினைவுகூர்வர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
[[திருவிதாங்கூர்]] பரணாதிகாரியாக இருந்த பேரரசர் [[மார்த்தாண்ட வர்மா]], [[காயங்குளம் ராஜவம்சம்|காயங்குளம் ராஜாவாக]] ஆன பின்பு, போருக்கு] புறப்படும் முன்பு சர்க்கரர் கோயிலில் காளியூட்டை நிகழ்த்தினார்.&amp;lt;ref name=&amp;quot;webdunia&amp;quot;/&amp;gt;. அந்த யுத்தத்தில் வென்று, காயங்குளம் கூடி திருவிதாங்கூரோடு சேர்த்ததினால் ஆண்டுக்கொரு முறை நடத்தி வரும் நிகழ்வு இது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சடங்குகள் ==&lt;br /&gt;
&amp;#039;முடியுழிச்சில்&amp;#039; என்னும் சடங்கு நிகழ்த்தப்படும். அன்று காளி, தாரிகனை நிலத்தில் போரில்  வென்றதால், அதைக் கொண்டாடும் விதத்தில், குலைவாழையும் கும்பளவும் வெட்டி நட்டுக் கொண்டாடுவர். இது கைலாயத்தில் வாழும் பரமசிவனை சென்றடைவதாக நம்புகின்றனர். இத்துடன், [[வெள்ளாட்டம் களி]], [[குருத்தோலையாட்டம்]], [[நாரதன் புறப்பாடு]], [[நாயர் புறப்பாடு]], [[ஐராணி புறப்பாடு]], [[கணியாரு புறப்பாடு]], [[புலையர் புறப்பாடு]], [[முடியுழிச்சில்]], [[நிலத்தில் போர்]] என்னும் ஒன்பது சடங்குகளும் நிகழ்த்தப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சான்றுகள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
== இணைப்புகள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கேரளத்தில் கலைகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கேரளக் கலைகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;சா அருணாசலம்</name></author>
	</entry>
</feed>