<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D</id>
	<title>கா. சூரன் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-04T20:28:56Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=320972&amp;oldid=prev</id>
		<title>imported&gt;S. ArunachalamBot: /* வெளியிணைப்புகள் */ clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=320972&amp;oldid=prev"/>
		<updated>2025-07-01T15:22:40Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;வெளியிணைப்புகள்: &lt;/span&gt; clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using &lt;a href=&quot;/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF:AWB&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;தமிழர்விக்கி:AWB (கட்டுரை எழுதப்படவில்லை)&quot;&gt;AWB&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;சைவப்பெரியார் &amp;#039;&amp;#039;&amp;#039;கா. சூரன்&amp;#039;&amp;#039;&amp;#039; ([[ஆகத்து 1]], [[1881]] - [[1956]]) [[இலங்கை]]யின் வடக்கே [[வடமராட்சி]]யில் அமைந்துள்ள தேவரையாளி சைவ வித்தியாசாலையின் நிறுவனராகவும் முதல்வராகவும் இருந்தவர். இவர் ஒரு சமூக முன்னோடியுமாவார். பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவர். முற்போக்கு எண்ணம் கொண்டவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வாழ்க்கைச் சுருக்கம்==&lt;br /&gt;
1881 ஆம் ஆண்டு ஆவணி மாதம் [[கரவெட்டி]]யில் பிறந்தார். தந்தையார் வே. காத்தார், தாயார் வள்ளி ஆகியோருக்கு மூத்த புதல்வனாகப் பிறந்தார். கரவெட்டியில் இருந்த உவெசுலியன் மிசன் கிறித்தவப் பாடசாலையில் 5 ஆம் வகுப்புவரை கல்வி கற்றார். 1917 இல் வதிரியில் மாணிக்கம் என்பவரை மணஞ் செய்தார். பிள்ளைகள் மகள் சிவபாக்கியம், மகன் ஏகாம்பரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சமூகப்பணிகள்== &lt;br /&gt;
*தேவரையாளி சைவவித்தியாசாலையின் நிறுவனர். தேவரையாளி ஆரம்பப் பாடசாலையை வதிரி ‘வண்ணஞ்சீமா’ என்ற காணியில் சிறு கொட்டிலில் தொடக்கி பின்னர் 1917 இல் தற்போது அமைந்திருக்கும் இடத்தில் பிரவேசம் செய்வித்தார். 1919 இல் பாடசாலை பதிவு செய்யப்பட்டது.&lt;br /&gt;
*[[1923]] ஆம் ஆண்டில் [[வதிரி]]யில் அண்ணமார் கோவிலில் நடைபெற்ற ஆடு பலியிடுதலை சைவப்பெரியார் சூரன் பலிபீடத்தில் தன் தலையை வைத்து ஆட்டை வெட்டுவதற்கு முன்னர் தன் தலையை வெட்டுங்கள் எனக் குரல் கொடுத்து அந்த ஊரில் பலியிடுதலை நிறுத்திவைத்தார்&amp;lt;ref&amp;gt;[http://vmanra.blogspot.com.au/2012/03/blog-post_528.html வதிரி பூவற்கரையான்]&amp;lt;/ref&amp;gt;. அதன் பின்னர் அந்த அண்ணமார் கோவில் பிள்ளையார் கோவிலாக மாறியது. இந்த நிகழ்வுகள் பற்றி பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]] பல இடங்களில் எழுதியிருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தொடர்பான பதிவுகள்==&lt;br /&gt;
===சைவப்பெரியார் சூரன் எழுதியவை===&lt;br /&gt;
*பராசக்தி படவிமர்சனம் – [[சுதந்திரன் (ஈழம்)|சுதந்திரன்]] பத்திரிகையில் பிரசுரமானது. இது எட்டுப்பக்கங்களைக் கொண்ட சிறிய பிரசுரமாகவும் 1953 இல் 15 சத விலையில் வெளிவந்தது. &amp;#039;&amp;#039;பராசக்தி படவிமர்சனம்&amp;#039;&amp;#039; என்ற பெயரில் அமரர் வல்லிபுரம் கந்தசாமி நினைவு வெளியீடாக 10.03.2004 இல் மீளவும் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;
*[[மகாத்மா காந்தி]] மறைந்தபோது அவர் மீது பல இரங்கற்பாடல்களை எழுதியவர்.&lt;br /&gt;
*&amp;#039;&amp;#039;சூரன் சுயசரிதை&amp;#039;&amp;#039; (பதிப்பாசிரியர்: [[ராஜ சிறீகாந்தன்]], 2004, பக்கம் 148.&lt;br /&gt;
&lt;br /&gt;
===ஏனையவர்கள் எழுதியவை===&lt;br /&gt;
*சூரனின் நினைவுதினத்தில் வெளியிடப்பட்ட ‘கல்வெட்டு’ &lt;br /&gt;
*[[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] &amp;quot;இலங்கையில் ஒரு வாரம்&amp;quot; என்ற கட்டுரையின் 8 ஆம் அத்தியாயத்தில் சைவப்பெரியார் சூரன் பற்றியும் அப்போது இலங்கையில் நிலவிய தீண்டாமை பற்றியும் 08.09.1950 இல் வெளிவந்த [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழில் எழுதியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நினைவுச்சின்னம்== &lt;br /&gt;
*சைவப்பெரியார் சூரன் சிலை தேவரையாளி இந்துக்கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வுருவச் சிலைக்கு 06.02.2004 இல் அப்போதைய அதிபர், மா. குட்டித்தம்பி அடிக்கல் நாட்டினார். வடமராட்சி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்த வி. அருளானந்தம்  14.06.2004 இல் சூரன்சிலையை திறந்து வைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளியிணைப்புகள்==&lt;br /&gt;
*[http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88 நூலகம் திட்டத்தில் சூரன் சுயசரிதை]&lt;br /&gt;
*[http://www.yarl.com/forum3/index.php?showtopic=12050 சூரன் எழுதிய பராசக்தி படவிமர்சனம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:1881 பிறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1956 இறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இலங்கையின் சைவப்பெரியார்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;S. ArunachalamBot</name></author>
	</entry>
</feed>