<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D</id>
	<title>கூத்தநூல் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T16:22:05Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=97582&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Lingam: &quot;கூத்தநூல் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று &#039;கூத்தநூலார்&#039; என்னும் குறிப்பைக் கொண்டு சொல்லப்படும் கூத்தநூல்....&quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=97582&amp;oldid=prev"/>
		<updated>2024-05-30T06:38:47Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&amp;quot;கூத்தநூல் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று &amp;#039;கூத்தநூலார்&amp;#039; என்னும் குறிப்பைக் கொண்டு சொல்லப்படும் கூத்தநூல்....&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;table style=&quot;background-color: #fff; color: #202122;&quot; data-mw=&quot;interface&quot;&gt;
				&lt;col class=&quot;diff-marker&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-content&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-marker&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-content&quot; /&gt;
				&lt;tr class=&quot;diff-title&quot; lang=&quot;ta&quot;&gt;
				&lt;td colspan=&quot;2&quot; style=&quot;background-color: #fff; color: #202122; text-align: center;&quot;&gt;← பழைய திருத்தம்&lt;/td&gt;
				&lt;td colspan=&quot;2&quot; style=&quot;background-color: #fff; color: #202122; text-align: center;&quot;&gt;06:38, 30 மே 2024 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
				&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan=&quot;4&quot; class=&quot;diff-notice&quot; lang=&quot;ta&quot;&gt;&lt;div class=&quot;mw-diff-empty&quot;&gt;(வேறுபாடு ஏதுமில்லை)&lt;/div&gt;
&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;!-- diff cache key mediawiki:diff:1.41:old-337266:rev-97582 --&gt;
&lt;/table&gt;</summary>
		<author><name>imported&gt;Lingam</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=337266&amp;oldid=prev</id>
		<title>imported&gt;ச.பிரபாகரன்: removed Category:தமிழ் இலக்கணம்; added Category:தமிழ் இலக்கண நூல்கள் using HotCat</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=337266&amp;oldid=prev"/>
		<updated>2013-12-01T05:38:16Z</updated>

		<summary type="html">&lt;p&gt;removed &lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&quot; title=&quot;பகுப்பு:தமிழ் இலக்கணம்&quot;&gt;Category:தமிழ் இலக்கணம்&lt;/a&gt;; added &lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&quot; title=&quot;பகுப்பு:தமிழ் இலக்கண நூல்கள்&quot;&gt;Category:தமிழ் இலக்கண நூல்கள்&lt;/a&gt; using &lt;a href=&quot;/w/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:Gadget-HotCat&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;உதவி:Gadget-HotCat (கட்டுரை எழுதப்படவில்லை)&quot;&gt;HotCat&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;கூத்தநூல் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று &amp;#039;கூத்தநூலார்&amp;#039; என்னும் குறிப்பைக் கொண்டு சொல்லப்படும் கூத்தநூல். மற்றொன்று பிற்காலச் சாத்தனார் செய்த கூத்தநூல். &lt;br /&gt;
==கூத்தநூலார் செய்த கூத்தநூல்==&lt;br /&gt;
தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியரும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் தாம் மேற்கோள் காட்டும் பாடல்கள் கூத்தநூலார் பாடல்கள் என்கின்றனர். கூத்த்தூலார் பாடல்களைக் ‘கூத்தநூல்’ பாடல்கள் என நாம் எடுத்துக்கொள்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இசைநூலும், கூத்தநூலும் பிறன்கோள் கூறின – இது பேராசிரியர் கூற்று.  &amp;lt;ref&amp;gt;நூலின் உத்திகள் என்று தொல்காப்பியத்தில் 32 உத்திகள் கூறப்படுகின்றன. (மரபியலில் உள்ள இந்த நூற்பாவைச் இடைச்செருகல்  என்கின்றனர்) இவற்றில் 13-வது உத்தி ‘பிறன் உடம்பட்டது தான் உடன்படுதல்’ இதற்கு உரை எழுதும் பேராசிரியர் இசைநூலும், கூத்தநூலும் பிறன்கோள் கூறின என எடுத்துக்காட்டியுள்ளார்.&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
குழல்வழி யாழ் எழீஇத் தண்ணுமைப் பின்னர் முழவியம்பல் ஆமந்திரிகை – இது அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டு. &amp;lt;ref&amp;gt;மாதவியின் நடனம் அரங்கேற்றப்படும்போது இசைக்கருவிகள் ஒத்து இயங்கின எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அதற்கு உரை எழுதும்போது அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டு தந்து அதனைக் கூத்தநூலாசிரியர் பாடல் எனக் குறிப்பிடுகிறார்.&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றால் நாம் அறிவது ‘கூத்தநூல்’ என்னும் நூல் ஒன்று இருந்தது என்பது. &lt;br /&gt;
&lt;br /&gt;
‘பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக’ – இந்த அடி கொண்ட பாடலைக் கூத்தநூலார்  பாடியது என ஓரிடத்திலும், மதிவாணனார் நாடகத்தமிழ்நூலில் உள்ளது என மற்றோரிடத்திலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.  &lt;br /&gt;
&lt;br /&gt;
இதனால் கூத்தநூல் என்பதும், [[மதிவாணர் நாடகத் தமிழர்|மதிவாணனார் நாடகத்தமிழ்]] என்பதும் ஒன்று என அறிஞர்கள் கருதுகின்றனர். &amp;lt;ref&amp;gt;மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 196 முதல்&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==சாத்தனார் செய்த கூத்தநூல்==&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;கூத்தநூல்&amp;#039;&amp;#039;&amp;#039; என்னும் கூத்து இலக்கண நூலை [[கடைச்சங்கம்|சங்க காலத்தினைத்]] சேர்ந்தது என்கின்றனர். இதன் ஆசிரியர் சாத்தனார் என்னும் புலவர். இந்தச் சாத்தனார் [[சாத்தனார்|சங்ககாலச் சாத்தனார்]] அல்லர்.&amp;lt;ref&amp;gt;மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 198&amp;lt;/ref&amp;gt; இந்நூலானது &amp;#039;&amp;#039;&amp;#039;பாயிரம்&amp;#039;&amp;#039;&amp;#039;, &amp;#039;&amp;#039;&amp;#039;சுவை நூல்&amp;#039;&amp;#039;&amp;#039;, &amp;#039;&amp;#039;&amp;#039;தொகை நூல்&amp;#039;&amp;#039;&amp;#039; என் முப்பிரிவுகளைக் கொண்டதாகும். பாயிரம் நூல் வந்தவழியினைக் குறிப்பிடுகின்றது. &amp;#039;சுவை நூல்&amp;#039; 156 [[நூற்பாக்கள்|நூற்பாக்களினைக்]] கொண்டு பத்துப் பிரிவுகளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாடகத்தின் [[பரிணாமம்|பரிணாமத்தினைப்]] பற்றி விளக்கும் இப்பிரிவானது இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது [[ஓசை]]; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின என இந்நூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{cquote|&lt;br /&gt;
&amp;quot;&amp;#039;&amp;#039;மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்&amp;#039;&amp;#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே&amp;#039;&amp;#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே&amp;#039;&amp;#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே&amp;#039;&amp;#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே&amp;#039;&amp;#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே&amp;#039;&amp;#039;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;நாட்டியம் பிறந்தது நாடக வகையே&amp;#039;&amp;#039;&amp;quot; |40px|40px|(கூத்தநூல் - தோற்றுவாய்)}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கவிஞர். [[பால பாரதி சு. து. சு. யோகியார்]] என்பவரால் கூத்தநூல் வெளியிடப்பெற்றது. &amp;lt;ref&amp;gt;&amp;#039;தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்&amp;#039; என்ற தன் நூலில் 39 ஆம் பக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவிருந்த பேராசிரியர் டாக்டர் [[ஆறு. அழகப்பன்]] குறிப்பிடுகின்றார். இந்நூல் தமிழ்நாடு, இயல் - இசை, நாடக மன்றத்தால் 1968 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
[[பகுப்பு:மறைந்த தமிழ் நூல்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ் இலக்கண நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;ச.பிரபாகரன்</name></author>
	</entry>
</feed>