<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81</id>
	<title>கெடிலம் ஆறு - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81&amp;action=history"/>
	<updated>2026-06-05T19:07:21Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81&amp;diff=337724&amp;oldid=prev</id>
		<title>16:05, 3 மே 2025 இல் imported&gt;Sumathy1959</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81&amp;diff=337724&amp;oldid=prev"/>
		<updated>2025-05-03T16:05:39Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[File:Gedilam river.jpg|thumb|கெடிலம் ஆறு நீரோட்டம் இல்லாத காலத்தில்]]&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;கெடிலம் ஆறு&amp;#039;&amp;#039;&amp;#039; (&amp;#039;&amp;#039;&amp;#039;Gadilam River)&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது  [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] [[கடலூர்]] மற்றும் [[கள்ளக்குறிச்சி]] மாவட்டங்கள் வழியாகப் பாயக்கூடிய ஆறு ஆகும். &amp;lt;ref&amp;gt;{{Cite journal|last=Prasanna|first=M. V.|last2=Chidambaram|first2=S.|last3=Pethaperumal|first3=S.|last4=Srinivasamoorthy|first4=K.|last5=Peter|first5=A. John|last6=Anandhan|first6=P.|last7=Vasanthavigar|first7=M.|date=1 December 2008|title=Integrated geophysical and chemical study in the lower subbasin of Gadilam River, Tamilnadu, India|url=https://pubs.geoscienceworld.org/eg/article-abstract/15/4/145/138081/Integrated-geophysical-and-chemical-study-in-the?redirectedFrom=fulltext|journal=Environmental Geosciences|language=en|volume=15|issue=4|pages=145–152|doi=10.1306/eg.11080707015|issn=1075-9565|access-date=8 January 2020}}&amp;lt;/ref&amp;gt; இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறு ஆகும். [[சங்கராபுரம்|சங்கராபுரம்]] மையனூரில் உற்பத்தியாகி, [[மலட்டாறு|மலட்டாற்றுடன்]] சேர்ந்து கடலூர் அருகே, [[வங்காள விரிகுடா|வங்கக் கடலில்]] கலக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மழைக்காலங்களில் பெருக்கெடுத்தோடும் இந்த ஆறு இதன் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர உதவுகிறது. இது [[தேவாரம்]] போன்ற பக்தி இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&amp;amp;Nid=795029 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2018-02-10 |archive-date=2020-07-03 |archive-url=https://web.archive.org/web/20200703034335/http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&amp;amp;Nid=795029 |url-status= }}&amp;lt;/ref&amp;gt; இந்த ஆற்றின் குறுக்கே &amp;#039;&amp;#039;முகலாற்று அணை&amp;#039;&amp;#039;, [[புத்தனேந்தல் அணை]], [[கெடிலம் அணை]], [[திருவாமூர் அணை]], [[திருவதிகை அணை]], [[வானமாதேவி அணை]], [[திருவயிந்திரபுரம் அணை]] போன்ற அணைகள் கட்டப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஆற்றில் பொதுவாக [[பருவப் பெயர்ச்சிக் காற்று|பருவ மழைக்காலத்தில்]] நீர் வரத்து இருக்கும். இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமானது உயர்வதோடு, இதன் படுகையில் உள்ள நீர் நிலைகளும் நிரம்புகின்றன. இந்த ஆற்றின் கரையில் திருவதிகை வீரட்டேஸ்வர் கோயில், திருவந்திபுரம் தேவநாதன் பெருமாள் கோயில் போன்ற புகழ்பெற்ற சில கோயில்கள் அமைந்துள்ளன. [[தேவாரம் (தேனி)|தேவரம்]] போன்ற இடைக்கால [[பக்தி நெறி|பக்தி]] இலக்கியங்களிலும் இந்த ஆறு குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. [[புனித டேவிட் கோட்டை]]யின் இடிபாடுகள் ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளன. &amp;lt;ref&amp;gt;{{Cite news|last1=Prasad|first1=S.|title=Fort St. David, once crown jewel of Coromandel, now in ruins|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/fort-st-david-once-crown-jewel-of-coromandel-now-in-ruins/article29356788.ece|accessdate=8 January 2020|work=The Hindu|date=7 September 2019|language=en-IN}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==கிளை ஆறுகள்==&lt;br /&gt;
இதற்கு இரு கிளை ஆறுகள் உள்ளது&lt;br /&gt;
# தாழனோடை ஆறு அல்லது சேஷநதி இது எறையூர் அருகே வீரமங்கலம் ஏரியில் உருவாகி ஆதனூர், செல்லூர்,களவனூர் வழியே பாதுரை அடைந்து எரியை நிரப்பி வண்டிபாளையம் அருகே கெடிலம் ஆறுடன் கலக்கிறது இதற்கு சின்னாறு என்றபெயர் அப்பகுதியில் வழங்கப்படுகிறது.&lt;br /&gt;
# மலட்டாறு தென்பெண்ணையில் இருந்து சித்தலிங்கமடம் அருகே பிரிந்து அரசூர் வழியே திருவாமூருக்கு முன் கெடிலம் நதியுடன் இணைகிறது.&lt;br /&gt;
[[File:Gedilam river old bridge view.jpg|thumb|கெடிலம் ஆறு நீரோட்ட காலத்தில் பழைய பாலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆற்றின் போக்கு==&lt;br /&gt;
[[கள்ளக்குறிச்சி வட்டம்|கள்ளக்குறிச்சி மாவட்டம்]], [[சங்கராபுரம்]] அருகே தோற்றமெடுக்கும் கெடிலம் அவ்வட்டத்தின் கிழக்கு நோக்கி 8 கி.மீ தொலைவு ஓடி [[திருக்கோவிலூர்]] வட்டத்தில் புகுந்து [[அரியூர்]], ஆலூர் வரை கிழக்கு நோக்கி பாய்ந்து பின்னர் வடகிழக்கு வளைந்து செல்கிறது. 10 கி.மீ. வடகிழக்காய் பாய்ந்த பின் பரிக்கலுக்கும் பாதூர் என்ற ஊர்களுக்கும் இடையில் மாரனோடையில் மீண்டும் கிழக்கு நோக்கி பாய்கிறது. சேந்தநாடு எனும் ஊருக்கருகே 3 கி.மீ. தொலைவில் [[கடலூர்]] வட்டத்தில் புகுகிறது. பின்னர் சிறிது தொலைவு தென்கிழக்காகவும் மாறி மாறி வளைந்து  [[கடலூர்]] நகரத்தின் ஊடாக ஓடி பழைய நகரத்தை திருப்பதிரிபுலியூரிலிருந்து பிரிக்கிறது. &amp;lt;ref&amp;gt;{{Cite news|last1=Madhavan|first1=Chithra|title=Thiruppadripulliyur temple: Where Garuda is worshipped with nine serpents|url=https://www.newindianexpress.com/cities/chennai/2019/jan/24/a-temple-where-garuda-is-worshipped-with-nine-serpents-1929211.html|accessdate=8 January 2020|work=The New Indian Express|date=24 January 2019|archivedate=16 அக்டோபர் 2020|archiveurl=https://web.archive.org/web/20201016210524/https://www.newindianexpress.com/cities/chennai/2019/jan/24/a-temple-where-garuda-is-worshipped-with-nine-serpents-1929211.html|deadurl=}}&amp;lt;/ref&amp;gt; இதன்பிறகு [[வங்காள விரிகுடா|வங்ககடலில்]] கலக்கிறது இதன் பயணத் தொலைவின் மொத்த நீளம் 112 கி.மீ. இது மழைக்காலங்களில்  பெருக்கெடுத்து ஓடும் ஒரு ஆறாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கெடிலக்கரை நாகரீகம்==&lt;br /&gt;
[[தொண்டை நாடு|தொண்டை மண்டல]] நாட்டிற்கும், [[சோழ நாடு|சோழ நாட்டிற்கும்]] இடைப்பட்ட இந்நிலப்பகுதியை சங்க மறுவிய காலத்திலும் பக்தி இலக்கிய காலங்களிலும் [[நடுநாடு]] என்றழைக்கப்பட்டது. இது தற்போது [[விழுப்புரம்]], [[கள்ளக்குறிச்சி]],[[கடலூர்]] மற்றும் [[திருவண்ணாமலை]] மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும். நாகரீக செயலமைக்கு காரணமாய் அமைந்த இந்நதியை பற்றி பேராசிரியர் &amp;#039;&amp;#039;&amp;#039; புலவர் சுந்தர சண்முகனார்&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;#039;&amp;#039;கெடிலக்கரை நாகரீகம்&amp;#039;&amp;#039; மற்றும் &amp;#039;&amp;#039;கெடில வளம்&amp;#039;&amp;#039; என்ற நூல்களை எழுதியுள்ளார்.&amp;lt;ref&amp;gt;[https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D   கெடிலக்கரை நாகரீகம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வரலாற்றில் கெடிலம்==&lt;br /&gt;
மூன்றாம் இராசராசனை சிறை வைத்து சோழப் பேரரசனை வியக்க வைத்த [[கோப்பெருஞ்சிங்கன்]] [[சேந்தமங்கலம் கோட்டை|சேந்தமங்கலம் கோட்டைக்கட்டி]] ஆண்டது இந்நதிக்கரையில்தான். தமிழ், மண்ணில் கால்பதித்த ஆங்கிலேயர்கள் முதன் முதலில் கோட்டை கட்டியது இந்த நதியின் முகத்துவாரத்தில்தான், வைணவப் புகழ் பாடும் [[திருவந்திபுரம்|திருவந்திபுரமும்]] இந்நதிக்கரையில் அமைந்துள்ளன. தேவாரம் பாடிய ஆசிரியர்களான &amp;#039;&amp;#039;&amp;#039;தம்பிரான் தோழன்&amp;#039;&amp;#039;&amp;#039; என சிறப்பித்து கூறப்படும் சைவ சமய நாயன்மாரான &amp;#039;&amp;#039;&amp;#039;சுந்தரமூர்த்தி நாயனாரும்,&amp;#039;&amp;#039;&amp;#039; அப்பர் பெருமான் என அழைக்கப்படும் [[அப்பர்]] திருநாவுகரசரரும் பிறந்தது இக்கெடில நதிக்கரையின் [[திருநாவலூர்]] மற்றும் திருவாமூர் கிராமங்களில்தான்.&lt;br /&gt;
==இதனையும் காண்க==&lt;br /&gt;
* [[தமிழக ஆறுகளின் பட்டியல்]]&lt;br /&gt;
{{விக்கிமூலம்|கெடிலக் கரை நாகரிகம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கள்ளக்குறிச்சி மாவட்ட ஆறுகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்ட ஆறுகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக ஆறுகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Sumathy1959</name></author>
	</entry>
</feed>