<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D</id>
	<title>கேசவன் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T17:25:48Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=339928&amp;oldid=prev</id>
		<title>09:44, 24 ஆகத்து 2024 இல் 120.56.160.102</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=339928&amp;oldid=prev"/>
		<updated>2024-08-24T09:44:17Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;கேசவன் என்ற பெயர்&amp;#039;&amp;#039;&amp;#039; இந்து சமயத் தோத்திரமான [[விஷ்ணு சஹஸ்ரநாமம் |விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்]] இரண்டு முறை வரும் பெயர். 23-வது பெயராகவும், 648-வது பெயராகவும் வருகின்ற பெயர். விஷ்ணுவின் முக்கியமான பன்னிரு பெயர்களில் முதற் பெயர். இதற்கு பல விதப் பொருள்கள் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில், [[திருதராட்டிரன்]] கிருஷ்ணரின் வேறு பெயர்களை கூறுமாறு [[சஞ்சயன்|சஞ்சயனிடத்தில்]] கேட்கும் போது, கிருஷ்ணருக்கு கேசவன் என்ற பெயரும் உள்ளதாக தெரிவித்தான்.&amp;lt;ref&amp;gt;[http://mahabharatham.arasan.info/2015/04/Mahabharatha-Udyogaparva-Section70.html கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;#039;குழலழகர்&amp;#039; அல்லது &amp;#039;அழகிய கூந்தலை உடையவர்&amp;#039; என்று ஒரு பொருள். [[ ஆதி சங்கரர் |ஆதி சங்கரருடைய]] உரையில் இதை &amp;#039;கறுத்துச் சுருண்டு சேர்ந்து இணங்கி இருக்கும் அழகிய கேசங்கள் உள்ளவர்&amp;#039; என்கிறார். நரசிங்க வடிவில் விஷ்ணுவின் பிடரிமுடி மிக அழகானது. வால்மீகி ராமாயணத்தில் ராமரின் கேசங்களின் அழகை மாரீசனும்,&amp;lt;ref&amp;gt; &amp;#039;சிகீ கனக மாலயா&amp;#039; வால்மீகி ராமாயனம். 3-38-14 &amp;lt;/ref&amp;gt; விசுவாமித்திரரும்&amp;lt;ref&amp;gt; &amp;#039;காகபக்ஷதரோ தன்வீ&amp;#039; வால்மீகி ராமாயணம் 1- 22 - 6 &amp;lt;/ref&amp;gt; வர்ணிக்கின்றனர். ஸ்ரீமத் பாகவதத்தில் கோபிகளும் கண்ணனின் கேசங்களை வர்ணிக்கின்றனர்.&amp;lt;ref&amp;gt; &amp;#039;குடில குந்தலம் கோமளானனம்&amp;#039;. ஸ்ரீமத் பாகவதம், 10-31-15. &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
* கேசி என்னும் அசுரனைக் கண்ணன் கொன்றதால் கேசவன் என்ற பெயர் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. இதை ஆமோதித்து விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே &amp;#039;கேசிஹா&amp;#039; - கேசியைக் கொன்றவர் என்ற பெயரும் வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
* க: - பிரம்மா, அ: - விஷ்ணு, ஈச: - சிவன் ஆகிய இம்மூன்று வடிவங்களையும் தம் வசத்தில் கொண்டவர், என்றும் இன்னொரு பொருள் கூறுகிறார் ஆதி சங்கரர். இதனால் &amp;#039;கேசவ&amp;#039; என்ற சொல், பெயரும் உருவமுமில்லாத பரம்பொருளைக் குறிப்பதாகும் என்பது அத்வைத வேதாந்தத்தின் கூற்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;#039;சூரியன் முதலானவர்களிடமுள்ள கிரணங்களுக்குரியவர்&amp;#039; என்பது இன்னொரு பொருள். இதுவே வேறுவிதமாகவும் சொல்லப்படுகிறது: சூரியன் முதலிய ஒளி மண்டலங்களில் தன் நுண்ணிய ரோமம் போன்ற ஒளிக் கதிர்களைப் பரவச் செய்தும் அம்மண்டலங்களில் உள்ளுறைபவனாகவும் ஒளி விடுபவர்.&amp;lt;ref&amp;gt; மகாபாரதம், சாந்தி பர்வம், 350-48.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
* பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரும் கேசங்கள் எனப்பெறுவர். அவர்களை சக்தியாகக்கொண்ட பரம்பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
*அக்னி, சூரியன், வாயு, என்ற மூன்று சக்திகள் கொண்டவர்.&amp;lt;ref&amp;gt;ருக்வேத ஸ்ம்ஹிதை, 1-164-41.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
*அசுரர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்குவதற்காக தேவர்களால் வேண்டப்பட்ட விஷ்ணு தனது முடியிலிருந்து கரு நிறமும் வெண்ணிறமும் கொண்ட இரு கேசங்களைப்பிடுங்கி இவை கண்ணனாகவும் பலராமனாகவும் தோன்றி உதவுவர் என வரம் தந்தார் மற்றும் அவர் அசுரர்களை கொன்று விட்டார் என [[விஷ்ணு புராணம்]] கூறுகிரது.&amp;lt;ref&amp;gt; விஷ்ணு புராணம், 5-1-59-63. &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[பராசர பட்டர்]] [[அரி வம்சம்|ஹரிவம்சத்திலிருந்து]] மேற்கோள் காட்டி சிவன் விஷ்ணுவிடம் சொல்லியதாகச்சொல்கிறார்: &amp;#039;க: என்றால் பிரம்மா, ஈசன் என்றால் நான் சிவன். நாங்களிருவரும் உன் உடலிலிருந்து பிறந்தோம். அதனால்  உன் பெயர் கேசவன்&amp;#039;.&amp;lt;ref&amp;gt; ஹரிவம்சம், 279.47.131-48. &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== திருவாய்மொழியில்==&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மாழ்வார் [[திருவாய்மொழி|திருவாய்மொழியில்]] (10-2-1) கேசவன் என்னும் பெயரைச் சொல்லவே துன்பம் என்று பெயர் பெற்றன எல்லாம் கெடும்; ஞானம் பிறக்குமுன் செய்த பாவங்களும், பிறந்தபின் மறந்து செய்யும் பாவங்களும் தாமே அழியும். நாள்தோறும் கொடிய செயலைச் செய்யும் யமனுடைய தூதர்களும் வந்து கிட்டமாட்டார்கள், என்கிறார்:&lt;br /&gt;
&lt;br /&gt;
::கெடுமிடராய வெல்லாம் கேசவாவென்ன நாளும்&lt;br /&gt;
::கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும்குறுககில்லார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==துணை நூல்கள்==&lt;br /&gt;
: * சி.வெ. ராதாகிருஷ்ண சாஸ்திரி. ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம். சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்ட். 1986.&lt;br /&gt;
&lt;br /&gt;
:* Shri Vishnu Sahasranama, with the Bhashya of Parasara Bhattar. Trans.Prof. A. Srinivasa Raghavan. Sri Vishishtadvaita Pracharini Sabha, Mylapore, Madras. 1983.&lt;br /&gt;
&lt;br /&gt;
:* Complete Works of Sri Sankaracharya, in the Original Sanskrit. Vol.V: Laghu Bhashyas. Samata Books. Madras. 1982&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{விஷ்ணு}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருமாலின் பெயர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வைணவ சமயம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>120.56.160.102</name></author>
	</entry>
</feed>