<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF</id>
	<title>கௌசிகி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-03T23:11:56Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF&amp;diff=348715&amp;oldid=prev</id>
		<title>02:28, 17 ஏப்பிரல் 2025 இல் imported&gt;Gowtham Sampath</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF&amp;diff=348715&amp;oldid=prev"/>
		<updated>2025-04-17T02:28:17Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox deity&lt;br /&gt;
| type = [[இந்து சமயம்]]&lt;br /&gt;
| image = The Emergence of Kaushiki, Folio from a Devimahatmya (Glory of the Goddess) LACMA AC1999.127.21.jpg&lt;br /&gt;
| name = கௌசிகி&lt;br /&gt;
| affiliation = {{hlist|[[மகாதேவி]]|[[துர்க்கை]]|[[பார்வதி]]|[[சரஸ்வதி]]|[[இலக்குமி]]}}&lt;br /&gt;
| mantra = ஓம் கௌசிக்யை நம:&lt;br /&gt;
| weapon = [[திரிசூலம்]], [[மணி]], வில் அம்பு, [[கலப்பை]], [[உலக்கை]], [[சங்கு]], [[சுதர்சன சக்கரம்]]&lt;br /&gt;
| mount = [[சிங்கம்]]&lt;br /&gt;
| other_names =  [[அம்பிகை|அம்பிகா]] மகாசரஸ்வதி, சண்டிகை&lt;br /&gt;
| abode = விந்திய பர்வதம், இமயமலை, [[மணித்வீபம்]], [[வைகுண்டம்]]&lt;br /&gt;
| texts = [[மார்க்கண்டேய புராணம்]], [[தேவி பாகவதம்]], [[இலக்குமி தந்திரம்]], [[சிவபுராணம்]], [[தேவி மகாத்மியம்]], [[கந்த புராணம்]], [[திரிபுர ரகசியம்]], [[காளிகா புராணம்]]&lt;br /&gt;
| caption = கௌசிகியின் தோற்றுவாய், [[தேவி மகாத்மியம்]] நூலிலிருந்து ஒரு பக்கம், [[இமாச்சலப் பிரதேசம்|இமாச்சலப் பிரதேச]]த்தின் [[குலர்]] பகுதியிலிருந்து, {{circa}} 1750 அல்லது அதற்கு முன் காலத்தைய ஓவியம்&lt;br /&gt;
| festivals = [[நவராத்திரி]]&lt;br /&gt;
| god_of = &lt;br /&gt;
| spouse = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;கௌசிகி&amp;#039;&amp;#039;&amp;#039; (&amp;#039;&amp;#039;Kaushiki&amp;#039;&amp;#039;) ஒரு [[இந்து சமயம்|இந்து மத]] தேவி ஆவார். இவர் [[துர்க்கை]]&amp;lt;nowiki/&amp;gt;யின் ஒரு அம்சமாகவும் ஜகன்மாதா [[பார்வதி]]&amp;lt;nowiki/&amp;gt;யிடமிருந்து தோன்றியதாகவும் போற்றப்படுகிறார். இவருக்கு மஹாசரஸ்வதி, அம்பிகை என்றும் பெயர்கள் உண்டு. பார்வதியிடமிருந்து இவர்&amp;lt;ref&amp;gt;Wangu, Madhu Bazaz (2003). &amp;#039;&amp;#039;Images of Indian goddesses : myths, meanings and models&amp;#039;&amp;#039;. New Delhi: Abhinav Publications. p. 185. ISBN &amp;lt;bdi&amp;gt;81-7017-416-3&amp;lt;/bdi&amp;gt;.&amp;lt;/ref&amp;gt; தோன்றிய நோக்கமே [[சும்பன் - நிசும்பன்|சும்பன் நிசும்பன்]] என்ற அசுரர்களை வதைக்கவே. பேரகிழயான இவரது அழகை கண்டு அசுரர்களே மயங்கினர். சிம்மவாகினியான இவர் தனது எட்டு கரங்களில் சூலம், சக்கரம், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களை ஏந்தியுள்ளார்.&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot;&lt;br /&gt;
! colspan=&amp;quot;2&amp;quot; |கௌசிகி &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| colspan=&amp;quot;2&amp;quot; |துர்க்கையின் அம்சம்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!வகை&lt;br /&gt;
|[[தேவி]]&lt;br /&gt;
[[துர்க்கை]] &lt;br /&gt;
&lt;br /&gt;
[[பார்வதி]] &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆதிபராசக்தி &lt;br /&gt;
|-&lt;br /&gt;
!இடம்&lt;br /&gt;
|இமயம்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!வாகனம்&lt;br /&gt;
|சிங்கம் / புலி&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!துணை&lt;br /&gt;
|[[சிவன்]]&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Sattva-rupa.jpg|thumb|260x260px|[[பார்வதி]] தேவியிலிருந்து தோன்றும் கௌசிகி]]&lt;br /&gt;
துர்க்கை மகிசாசுரனை அழித்தப்பின் சிறிது காலத்திற்கு பிறகு இவ்வுலகம் மீண்டும் சும்பன் , நிசும்பன்  என்ற அரக்க சகோரதரர்களிடம் சிக்கியது. ஒரு பெண்ணால் மட்டுமே தங்களுக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் வாங்கிய இவ்விருவரும் மற்ற அசுரர்களான சண்டன், முண்டன், இரத்தபீஜன், தூம்ரலோசனன் போன்றவர்களுடன் இணைந்து தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லா உயிர்களையும் கொடுமைப்படுத்தினர். தேவர்களின் இருப்பிடத்தை ஆக்கிரமித்து அவர்களை விரட்டி அடித்தனர். அப்போது தேவர்களுக்கு மகிச வதம் முடிந்ததும் துர்க்கா தேவி  அவர்களை என்றென்றும் இரட்சிப்பேன் என்று வாக்களித்தது நினைவிற்கு வந்தது. உடனே தேவர்கள் இமய மலைக்கு சென்று அபராஜிதா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து தேவியை தங்களை காப்பாற்றுமாறு பக்தியுடன் வேண்டினர். யாதேவி சர்வ பூதேஷு என்று தொடங்கும் அந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ததும் சிவனின் தேவியான பார்வதியின் மேனியில்  இருந்த வெண்மை நிறம் மற்றொரு தேவியின்&amp;lt;ref&amp;gt;Mitter, Sara S. (1991). Dharma&amp;#039;s daughters : contemporary Indian women and Hindu culture (2. print. ed.). New Brunswick, N.J.: Rutgers University Press. p. 78. ISBN 0-8135-1677-3.&amp;lt;/ref&amp;gt; உருவமாக வெளிவருகிறது. இவரே கௌசிகி தேவி. வெண்மை நிறமான கௌசிகி வெளிவந்ததும் பார்வதியே கருமையாக (காளி) மாறினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது தேவர்களை பின்தொடர்ந்து வந்த அசுர ஒற்றர்களான சண்டனும் முண்டனும் கௌசிகி தேவியை கண்டனர்.  உலகையே மயக்கவல்ல​ கௌசிகி துர்க்கையின் பேரெழிலை கண்டதும் உடனே தங்கள் எஜமானர்களிடம் சென்று தேவியின் அழகை வர்ணித்தனர். தேவியை மணக்க எண்ணிய சும்ப நிசும்பர்கள் தங்களை மணந்துக்கொள்ளுமாறு தேவிக்கு தூது அனுப்பினர். கௌசிகியோ யார் தன்னை போரில் தோற்கடிக்கிரார்களோ அவர்களையே மணந்துக்கொள்வதாக பதிலளித்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தேவியின் பதிலை கேட்டு ஆத்திரம் அடைந்த சும்ப நிசும்பர்கள் தங்கள் படையை ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பி வைத்தனர். கௌசிகி தேவி அனைத்து அசுரப்படைகளை அழித்தார். தூம்ரலோசனனை ஹூம்கார முழக்கமிட்டு எரித்தார்.  கௌசிகியின் நெற்றியிலிருந்து தோன்றிய [[காளி]]யே சண்டனையும் முண்டனையும் அழித்தார். அதனாலேயே காளிக்கு [[சாமுண்டி (சப்தகன்னியர்)|சாமுண்டி]] என்ற பெயர் வந்தது. &lt;br /&gt;
அதுமட்டுமல்லாமல் போரில் தேவிக்கு உதவ [[சப்தகன்னியர்|சப்த கன்னி]]யர் தோன்றினர். &lt;br /&gt;
&lt;br /&gt;
சண்ட முண்டனின் வதம் முடிந்தப்பின் கௌசிகி இரத்தபீஜன் என்ற அசுரனிடம் போர் புரிந்தார். அவனை வெல்வது தேவிக்கு சிறிது கடினமாய் இருந்தது. காரணம் அவனின் உடலிலிருந்து தோன்றும் ஒவ்வொரு இரத்தத்துளிகளிருந்தும் அவனைப் போன்றே பல இரத்தபீஜர்கள் தோன்றினர். உடனே கௌசிகி தேவி காளி தேவியிடம் அவன் உடலிலிருந்து சொட்டும் இரத்தத்தை பூமியில் விழவிடாமல் குடிக்குமாறு ஆணையிட்டார். பிறகு தேவி அவனை எளிதில் மாய்த்தார். சும்ப நிசும்பர்களுக்கு இறுதி வாய்ப்பு தர எண்ணிய கௌசிகி தேவி தேவர்களிடம் இருப்பிடத்தை மீீீண்டும் தேவர்களிடமே கொடுத்து விட்டு யாரையும் துன்புறுத்தாமல் அசுரர்களுக்கு உரிய பாதாள லோகத்திற்கே செல்லுமாறு என்றும் எல்லோருக்கும் மங்களமே அருளும் சிவபெருமானை சும்ப நிசும்பர்களிடம் தூது அனுப்பினார். கணவரான சிவனையே தூது அனுப்பியதால் தேவிக்கு சிவதூதி என்ற பெயர் வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Gowtham Sampath</name></author>
	</entry>
</feed>