<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D</id>
	<title>சேந்தன் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-04T12:25:27Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=372234&amp;oldid=prev</id>
		<title>imported&gt;தென்காசி சுப்பிரமணியன்: /* நிரலடைவு */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=372234&amp;oldid=prev"/>
		<updated>2025-12-08T13:33:55Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;நிரலடைவு&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;சேந்தன் என்னும் பெயர் கொண்ட பெருமக்கள் பலர் வாழ்ந்துவந்தனர். &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
சேந்தன் என்னும் சொல் &amp;#039;சேயோன்&amp;#039; &amp;lt;ref&amp;gt;சேயோன் மேய மைவரை உலகம் (தொல்காப்பியம் பொருளதிகாரம் 5)&amp;lt;/ref&amp;gt; என்னும் முருகனைக் குறிக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அவர்களைப் பற்றிய செய்திகளைத் தரும் &amp;#039;&amp;#039;&amp;#039;நிரலடைவை&amp;#039;&amp;#039;&amp;#039; இங்குக் காணலாம்.&lt;br /&gt;
==நிரலடைவு==&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
! வரிசை எண் !! பெயர் !! ஊர் / உறவு !! குறிப்பு !! காலம் / நூற்றாண்டு&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|1&lt;br /&gt;
|[[சேந்தன் (மண்டைத்தீவு)]]&lt;br /&gt;
|ஈழத்தின் [[மண்டைதீவு]] இவன் கால தலைநகர். [[சேந்தன் மாறன் காசு]] வெளியிட்ட அரசன்.&lt;br /&gt;
|இவன் வெளியிட்ட காசில் மாறன் என்ற பாண்டியர் குடிப்பெயரும் கெண்டை மீனும் காணப்படுவதால் பாண்டியன் என கருதப்படுகிறான்.&lt;br /&gt;
|கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 2 || சேந்தன் || சோழநாட்டிலுள்ள ஆர்க்காடு என்னும் ஊரிலிருந்து ஆண்ட சங்ககால அரசன் || அழிசி என்பவனின் மகன் &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;poem&amp;gt;திதலை எஃகின் சேந்தன் தந்தை,&lt;br /&gt;
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,&lt;br /&gt;
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்&lt;br /&gt;
அரியல் அம் கழனி ஆர்க்காடு (நற்றிணை 190)&amp;lt;/poem&amp;gt;&amp;lt;/ref&amp;gt;|| சங்ககாலம்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 3 || [[பூதஞ்சேந்தனார்]]|| புலவர் || [[இனியவை நாற்பது]] பாடியவர் || 7&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 4 || செழியன் சேந்தன் || பாண்டிய மன்னன் நெடுமாறனின் தந்தை || மண்மகளை மறுக்கடிந்த சேந்தன் &amp;lt;ref&amp;gt;வேள்விக்குடிச் செப்பேடு&amp;lt;/ref&amp;gt;|| 625-640&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 5 || அம்பர் சேந்தன் || அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல் &amp;lt;ref&amp;gt;அம்பர் என்னும் ஊர் [[நன்னிலம்]] வட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அண்மையில் உள்ளதோர் ஊர்&amp;lt;/ref&amp;gt;|| [[திவாகர நிகண்டு]] பாடிய திவாகர முனிவருக்கு இன்னமுது ஊட்டியவன் &amp;lt;ref&amp;gt;சேந்தன் திவாகரம் நூலில் 19 இடங்களில் இந்தக் குறிப்பு வருகிறது&amp;lt;/ref&amp;gt;||850-880&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 6 || செப்புறை சேந்தன் || செப்புறை என்னும் ஊரிலிருந்த வள்ளல் || [[நம்பியாண்டார் நம்பி]] [[திருப்பல்லாண்டு]] நூலில் குறிப்பிடப்படுபவன் || 950&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 7 || சேந்தன் || [[செந்துறை வட்டம்|&amp;#039;பொன்பற்றி&amp;#039; எனப்பட்ட பொன்பரப்பி]] காவலன் || [[வீரசோழியம்]] உரையாசிரியர்களைப் போற்றியவன் || 11&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 8 || சேந்தன் தூமான் || &amp;#039;தமிழின் கிழவன்&amp;#039; எனப் போற்றப்படும் வள்ளல் || [[சூளாமணி]] பாடிய தோலாமொழித் தேவரைப் பேணியவன் || 11&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 9 || கூத்தப் பெருஞ்சேந்தன் || - || [[சேனாவரையர்]] தொல்காப்பிய எச்சவியல் உரையில் வரும் மேற்கோள் பாடலில் குறிப்பிடப்படுபவன் ||13&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 10 || [[சேந்தனார்]] || நாங்கூர் சேந்தன் வள்ளல் || [[பட்டினத்தார்|பட்டினத்தாரால்]] சிறையில் இருந்து மீட்கப்பட்டவன். &amp;lt;ref&amp;gt;&amp;#039;மத்தளை தயிர்&amp;#039; எனத்தொடங்கும் பட்டினத்தார் பாடல்&amp;lt;/ref&amp;gt; || 14&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
==கருவிநூல்==&lt;br /&gt;
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005&lt;br /&gt;
{{பக்கவழி நெறிப்படுத்தல்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;தென்காசி சுப்பிரமணியன்</name></author>
	</entry>
</feed>