<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D</id>
	<title>சொல் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T01:13:28Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=373487&amp;oldid=prev</id>
		<title>imported&gt;K.Ambikavathy: தொழிற்பெயர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=373487&amp;oldid=prev"/>
		<updated>2025-11-21T14:13:43Z</updated>

		<summary type="html">&lt;p&gt;தொழிற்பெயர்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;சொல்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான [[மொழி]]களில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப்படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துகளாலோ ஆக்கப்பட்டு ஒரு &amp;#039;&amp;#039;பொருளைத் தரும்&amp;#039;&amp;#039; மொழிக்கூறு. சொல்லைக் &amp;#039;&amp;#039;கிளவி&amp;#039;&amp;#039;, &amp;#039;&amp;#039;&amp;#039;[[பதம் (தமிழ் இலக்கணம்)|பதம்]]&amp;#039;&amp;#039;&amp;#039; ,மொழி என்றும் கூறுவது உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
* சொல்லைத் [[தொல்காப்பியம்]] [[ஓரெழுத்தொருமொழி]], [[ஈரெழுத்தொருமொழி]], இரண்டு இறந்து இசைக்கும் பொதுமொழி எனப் பாகுபடுத்திப் பார்த்தது.&amp;lt;ref&amp;gt;	&lt;br /&gt;
&amp;lt;poem&amp;gt;ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,&lt;br /&gt;
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,&lt;br /&gt;
மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45) &amp;lt;/poem&amp;gt;&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* சுமார் 1,600 ஆண்டுகளுக்குப் பின்னர் மொழியை ஆராய்ந்த நன்னூல் ஈழெழுத்தொருமொழி என்னும் பகுப்பைக் கைவிட்டுத் &amp;#039;தனியெழுத்துப் பதம்&amp;#039;, &amp;#039;தொடரெழுத்துப் பதம்&amp;#039; என இரண்டாகப் பாகுபடுத்திக் கொண்டுள்ளது.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;poem&amp;gt;எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்&lt;br /&gt;
பதமாம் அது பகாப்பதம், பகுபதம் என&lt;br /&gt;
இரு பால் ஆகி இயலும் என்ப (நன்னூல் 128)&amp;lt;/poem&amp;gt;&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
* மேலும் நன்னூல் சொல்லை ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி எனப் பெயரிட்டுக்கொண்டு மூன்று வேறு வகையில் கண்டது.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;poem&amp;gt;ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா&lt;br /&gt;
இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்&lt;br /&gt;
மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்&lt;br /&gt;
வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே	 (நன்னூல் 259)&lt;br /&gt;
	 	&lt;br /&gt;
ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி&lt;br /&gt;
பல பொருளன பொது இருமையும் ஏற்பன (நன்னூல் 260)&amp;lt;/poem&amp;gt;&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொல்காப்பியத்தின்  விளக்கம் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|சொல் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|நிறைசொல் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| [[பெயர்ச்சொல்]] || [[வினைச்சொல்]]&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|குறைசொல் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| [[இடைச்சொல்]] || [[உரிச்சொல்]]&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|வழங்குநிலை &lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| [[இயற்சொல்]] || [[திரிசொல்]]&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| [[திசைச்சொல்]] || [[வடசொல்]]&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|மொழிநிலை &lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| [[ஓரெழுத்தொருமொழி]] || [[ஈரெழுத்தொருமொழி]] &lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி &amp;lt;ref&amp;gt;ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,&amp;lt;br /&amp;gt;இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,&amp;lt;br /&amp;gt;மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றியதாகக் கருதப்படும் [[தொல்காப்பியம்|தொல்காபியத்தில்]], சொல்லுக்கு விளக்கம் தரும் பல நூற்பாக்கள் சொல்லதிகாரம் என்னும் பகுதியில் உள்ளன. அவ்வதிகாரத்தில் முதல் நூற்பாவில் &amp;lt;ref&amp;gt;தொல்காப்பியம். சொல்லதிகாரம் நூற்பா 155&amp;lt;/ref&amp;gt; &amp;#039;&amp;#039;எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே&amp;#039;&amp;#039; என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.&lt;br /&gt;
&amp;lt;br /&amp;gt;&amp;#039;&amp;#039;சொல் எனப்படுப பெயரே வினையே என்று&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&amp;lt;br /&amp;gt;&amp;#039;&amp;#039;ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே&amp;#039;&amp;#039; &amp;lt;ref&amp;gt;தொல்காப்பியம் 2-158&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
என்று சொற்கள் அடிப்படையில் [[பெயர்ச்சொல்]], [[வினைச்சொல்]] என்று இரண்டே வகை என்றும் பிற சொல் வகைகள் ([[உரிச்சொல்]], [[இடைச்சொல்]] முதலியன) இவை இரண்டிலிருந்து மருவி வருவனவே என்றும் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. காட்டாக கை, தை, மை, வா, போ. இவ்வகைச்சொற்களுக்கு [[ஓரெழுத்தொருமொழி]] என்று பெயர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொல் வகைகளுக்கு வாய்ப்பியம் தரும் விளக்கம்==&lt;br /&gt;
[[வாய்ப்பியம்]] என்னும் இலக்கணநூல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது.&amp;lt;ref name=&amp;quot;ReferenceA&amp;quot;&amp;gt;யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலில் ஒழிபியல் நூற்பா 96-ல் வரும் ‘சொல்’ என்பதற்கு விளக்கம் கூறும்போது இந்த நூற்பாக்கள் எடுத்துக்காட்டுகளாகத் தரப்பட்டுள்ளன.&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref name=&amp;quot;ReferenceB&amp;quot;&amp;gt;யாப்பருங்கல விருத்தி சென்னை அரசு கீழ்த்திசை எழுத்துக்கள் வரிசை எண் 66 நூல் பக்கம் 441&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===  சொல் வகைகள்===&lt;br /&gt;
&lt;br /&gt;
வாய்ப்பியம் என்னும் இலக்கணநூல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது.&amp;lt;ref name=&amp;quot;ReferenceA&amp;quot;/&amp;gt;&amp;lt;ref name=&amp;quot;ReferenceB&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
எடுத்துக்காட்டுகள் சாய்ந்த எழுத்துகளில் தரப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==== பெயர்ச்சொல் ====&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல்&lt;br /&gt;
:எப்பொரு ளேனும்  ஒருபொருள் விளங்கச்&lt;br /&gt;
:செப்பி நிற்பது பெயர்ச்சொல் ஆகும்.&lt;br /&gt;
::&amp;#039;&amp;#039;மரம், கண், பெண்&amp;#039;&amp;#039; – பெயர்ச்சொல்&lt;br /&gt;
&lt;br /&gt;
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
#[[பொருட்பெயர்]]&lt;br /&gt;
#[[இடப்பெயர்]]&lt;br /&gt;
#[[காலப்பெயர்]]&lt;br /&gt;
#[[சினைப் பெயர்|சினைப்பெயர்]]&lt;br /&gt;
#[[பண்புப்பெயர்]]&lt;br /&gt;
#[[தொழிற்பெயர்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று ஆறு வகைப்படும்.&amp;lt;ref&amp;gt;நன்னூல் நூற்பா எண் . - 275&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;எடுத்துக்காட்டுகள்&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருட்பெயர் : , பசு, புத்தகம்&lt;br /&gt;
இடப்பெயர் : தஞ்சாவூர் , தமிழகம்&lt;br /&gt;
காலப்பெயர் : மணி,  ஆண்டு , நாள் &lt;br /&gt;
சினைப்பெயர் : கண், காது  ,கை, தலை&lt;br /&gt;
பண்புப்பெயர் : இனிமை, நீலம், ந சதுரம்&lt;br /&gt;
தொழிற்பெயர் : படித்தல், உண்ணுதல் , உறங்குதல்&lt;br /&gt;
&lt;br /&gt;
==== வினைச்சொல் ====&lt;br /&gt;
&lt;br /&gt;
தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல்&lt;br /&gt;
:வழுவில் மூவகைக் காலமொடு சிவணித்&lt;br /&gt;
:தொழிற்பட வருவது தொழிற்சொல் ஆகும்&lt;br /&gt;
::&amp;#039;&amp;#039;படித்தான், படிக்கிறான், படிப்பான்&amp;#039;&amp;#039; – வினைச்சொல்&lt;br /&gt;
&lt;br /&gt;
வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;முற்று&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;1. தெரிநிலை வினைமுற்று&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
எ.கா: கவிதா மாலை தொடுத்தாள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;2.குறிப்பு வினைமுற்று&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனை  மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எ.கா: அவன் பொன்னன்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;எச்சம்&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;1.பெயரெச்சம்&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எ.கா: &lt;br /&gt;
படித்த பையன்(தெ.பெ.எ),&lt;br /&gt;
நல்ல பையன் (கு.பெ.எ).&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;2.வினையெச்சம்&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
வினையெச்சம் என்பது வினை முற்றினைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச்சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எ.கா: &lt;br /&gt;
படித்துத் தேறினான்(தெ.வி.எ),&lt;br /&gt;
மெல்ல பேசினான்(கு.வி.எ).&lt;br /&gt;
&lt;br /&gt;
==== இடைச்சொல் ====&lt;br /&gt;
&lt;br /&gt;
அணிகலன் செய்யப் பொன்னுக்கு இடையே இருந்து உதவும் இடைக்கருவிகள் போலப் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடைநிற்பது இடைச்சொல்&lt;br /&gt;
:சுடுபொன் மருங்கில் பற்றாசு ஏய்ப்ப&lt;br /&gt;
:இடைநின்று இசைப்பது இடைச்சொல் ஆகும்&lt;br /&gt;
::மரத்தை = மரம்+&amp;#039;&amp;#039;&amp;#039;அத்து&amp;#039;&amp;#039;&amp;#039;+&amp;#039;&amp;#039;&amp;#039;ஐ&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;, படித்தனள் = படி+&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;த்&amp;#039;&amp;#039;&amp;#039;+&amp;#039;&amp;#039;&amp;#039;த்&amp;#039;&amp;#039;&amp;#039;+&amp;#039;&amp;#039;&amp;#039;அன்&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;#039;&amp;#039;&amp;#039;அள்&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;  &amp;#039;&amp;#039;&amp;#039;இடைச்சொல்&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;இடைச்சொல்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது தனித்து நில்லாமல் பெயரையோ  வினையையோ  &amp;#039;&amp;#039;&amp;#039;சார்ந்து வருவது&amp;#039;&amp;#039;&amp;#039;.ஐ முதலிய &amp;#039;&amp;#039;&amp;#039;வேற்றுமை&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;#039;&amp;#039;&amp;#039;உருபுகளும்&amp;#039;&amp;#039;&amp;#039;; போல, ஒப்ப முதலிய &amp;#039;&amp;#039;&amp;#039;உவம&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;#039;&amp;#039;&amp;#039;உருபுகளும்&amp;#039;&amp;#039;&amp;#039;; அ, இ, உ என்னும் &amp;#039;&amp;#039;&amp;#039;சுட்டுகளும்&amp;#039;&amp;#039;&amp;#039;; யா முதலிய &amp;#039;&amp;#039;&amp;#039;வினாவெழுத்துகளும்&amp;#039;&amp;#039;&amp;#039;; `உம்&amp;#039; முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும்.&lt;br /&gt;
மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய &amp;#039;&amp;#039;&amp;#039;ஏ, ஓ, மற்று, தான்&amp;#039;&amp;#039;&amp;#039; முதலியனவும் இடைச்சொற்களாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எ.கா:&lt;br /&gt;
அவன்தான் வந்தான்&lt;br /&gt;
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்&lt;br /&gt;
&lt;br /&gt;
==== உரிச்சொல் ====&lt;br /&gt;
&lt;br /&gt;
மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல். &lt;br /&gt;
:மருவிய சொல்லோடு மருவாச் சொற்கொணர்ந்து&lt;br /&gt;
:உரிமையோடு இயைத்தல் உரிச்சொல் ஆகும்.&lt;br /&gt;
::&amp;#039;&amp;#039;சாலப்&amp;#039;&amp;#039; பெரிது – உரிச்சொல்&lt;br /&gt;
&lt;br /&gt;
உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;ஒரு பொருள் குறித்த பல சொல்&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
சாலப் பேசினான்.&lt;br /&gt;
உறு புகழ்.&lt;br /&gt;
தவ உயர்ந்தன.&lt;br /&gt;
நனி தின்றான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;பல பொருள் குறித்த ஒரு சொல்&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
கடிமனை - காவல்&lt;br /&gt;
கடிவாள் - கூர்மை&lt;br /&gt;
கடி மிளகு - கரிப்பு&lt;br /&gt;
கடிமலர் - சிறப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
== பகாப்பதம் ==&lt;br /&gt;
பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் [[பகாப்பதம்]] ஆகும். அதாவது நேரடியா ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும். எடுத்துக்காட்டாக நாய், மரம், வா.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[தமிழ் இலக்கணம் (நூல்)]] தரப்பட்ட எடுத்துக்காட்டுகள்:&lt;br /&gt;
* நிலம், நீர், மரம் - பொயர்ப்பகாப்பதம்&lt;br /&gt;
* நட, வா, உண் - வினைப்பகாப்பதம்&lt;br /&gt;
* மற்று, ஏ, ஒ - இடைப்பகாப்பதம்&lt;br /&gt;
* உறு, தவ, நனி - உரிப்பகாப்பதம்&lt;br /&gt;
&lt;br /&gt;
=== பகாப்பதத்தின் வகைகள் ===&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;(1) பெயர்ப் பகாப்பதம்:&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக் காட்டுகள் :&lt;br /&gt;
&lt;br /&gt;
நெருப்பு, காற்று,    நிலம், நீர்,என வரும் .&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;(2) வினைப் பகாப்பதம்:&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டுகள் :&lt;br /&gt;
&lt;br /&gt;
உண், தின் , நட, வா,   முதலியன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;(3) இடைப்பகாப்பதம் :&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டுகள் :&lt;br /&gt;
&lt;br /&gt;
மன், கொல், போல், மற்று என்பன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;(4) உரிப் பகாப்பதம் :&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டுகள் :&lt;br /&gt;
&lt;br /&gt;
கூர், மிகு, உறு, தவ, நனி, கழி&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே சுட்டிய எடுத்துக்காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை .&amp;lt;ref&amp;gt;நன்னூல் நூற்பா எண்  :   131&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பகுபதம் ==&lt;br /&gt;
பகுக்கப்படும் இயல்புடைய சொற்கள் [[பகுபதம்]] ஆகும். பகுபதங்களைப் பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரண்டாக பகுக்கலாம். வினைப்பகுபதம் தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள்&lt;br /&gt;
பகுபத உறுப்புகள் எனலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பகுதி&lt;br /&gt;
&lt;br /&gt;
விகுதி&lt;br /&gt;
&lt;br /&gt;
இடைநிலை&lt;br /&gt;
&lt;br /&gt;
சாரியை&lt;br /&gt;
&lt;br /&gt;
சந்தி&lt;br /&gt;
&lt;br /&gt;
விகாரம்&lt;br /&gt;
&lt;br /&gt;
என்பனவாகும்.&amp;lt;ref&amp;gt;நன்னூல்  நூற்பா : 133&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஆறு உறுப்புகளையும்  கூட்டிச் சேர்த்தால்&lt;br /&gt;
எல்லாவிதமான பகுபதங்களும் அமையும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;பகுதி&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும்.  எனவே இதனை முதனிலை என்றும் வழங்கலாம்.&lt;br /&gt;
உண்டான் என்னும் பகுபதத்தில்&lt;br /&gt;
(உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;விகுதி&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால்&lt;br /&gt;
இதனை இறுதிநிலை என்றும் வழங்குவது மரபு.&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்டான் என்னும் பகுபதத்தில்&lt;br /&gt;
(உண்+ட்+ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும்.&lt;br /&gt;
இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டி நிற்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;இடைநிலை&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
முதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது.&lt;br /&gt;
வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும்.&lt;br /&gt;
உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் –&lt;br /&gt;
&lt;br /&gt;
உண் - முதனிலை&lt;br /&gt;
ட் - இடைநிலை&lt;br /&gt;
ஆன் - இறுதிநிலை&lt;br /&gt;
&lt;br /&gt;
‘இடைநிலை‘ - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;சாரியை&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
இது பெரும்பாலும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும். சிறுபான்மையாகச் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வந்தனன் என்னும் சொல் ‘வா+த்(ந்)+த்+அன்+அன்‘&lt;br /&gt;
வா - பகுதி&lt;br /&gt;
த் - சாந்தி&lt;br /&gt;
த் - இடைநிலை&lt;br /&gt;
அன் - சாரியை&lt;br /&gt;
அன் - விகுதி&lt;br /&gt;
&lt;br /&gt;
‘த்’ இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;சந்தி&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
இது பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும்  இடையில் வரும்.&lt;br /&gt;
பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும்.&lt;br /&gt;
உறுப்புகளின் இணைவில் (சந்தி), அவற்றை இணைக்க வருவது சந்தி.&lt;br /&gt;
நடத்தல் என்னும் பகுபதம் நட+த்+தல் என்று பிரிந்து வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நட - பகுதி&lt;br /&gt;
த் - சந்தி&lt;br /&gt;
தல் - விகுதி&lt;br /&gt;
&lt;br /&gt;
பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;விகாரம்&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
விகாரம் என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை.  பகுதியும் சந்தியும் மாற்றம் அடையலாம். அல்லது சந்தி மட்டும் மாற்றம் அடைந்து வரலாம்.&lt;br /&gt;
இவ்வாறு மாற்றம் பெறுவதை ‘விகாரம்‘ என்பர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வந்தனன் - &amp;#039;&amp;#039;&amp;#039;வா&amp;#039;&amp;#039;&amp;#039;+த்(&amp;#039;&amp;#039;&amp;#039;ந்&amp;#039;&amp;#039;&amp;#039;)+த்+அன்+அன்&lt;br /&gt;
&lt;br /&gt;
வா - பகுதி&lt;br /&gt;
த் - சந்தி&lt;br /&gt;
த் - இடைநிலை&lt;br /&gt;
அன் - சாரியை&lt;br /&gt;
அன் - விகுதி&lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் வரும் வா என்னும் பகுதி வ எனக் குறுகியும்,&lt;br /&gt;
த் என்னும் சந்தி ந் என்று மாற்றம் அடைந்தும், விகாரமாகியுள்ளன&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சொல்லிலக்கணம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;K.Ambikavathy</name></author>
	</entry>
</feed>