<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</id>
	<title>திமில் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T13:27:12Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=396111&amp;oldid=prev</id>
		<title>imported&gt;பாஸ்கர் துரை: /* திண்திமில் */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=396111&amp;oldid=prev"/>
		<updated>2021-07-21T17:36:07Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;திண்திமில்&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{விக்சனரி}}&lt;br /&gt;
[[File:Tamil catamaran.jpg|240px|திமில் = பஃறி = கட்டுமரம்|thumb|right]]&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;திமில்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது [[சங்க காலம்|சங்க காலத் தமிழர்]] பயன்படுத்திய கடல் நீர் கலங்களுள் ஒன்றாகும். இதைப் [[பரதவர்]] மீன் பிடிப்பதற்காகவும் முத்து குளிப்பதற்காகவும் பயன்படுத்தினர். இக்கலத்தை ஓட்டியவர்கள் [[திமிலர்]]கள்.&amp;lt;ref&amp;gt;பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்  கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் - [[மதுரைக்காஞ்சி]] - 320&amp;lt;/ref&amp;gt; திமிலை ஆற்று வெள்ளத்திலும் பயன்படுத்துவர்.&amp;lt;ref&amp;gt;புனல் பொருது மெலிந்தார் திமில் விட, (பரிபாடல் 10) \வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும், (பரிபாடல் 10)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
திமிலர் மீன் பிடிக்கவும் முத்துக் குளிக்கவும் பயன்படுத்திய கடல் மிதவைக்குத் திமில் என்று பெயர் . உப்பு வணிகர்கள் ஆற்று வழியாக உள்நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உப்பை விற்றுவிட்டு நெல்லை வாங்கிவரப் பயன்படுத்திய நீர்மிதவை &amp;#039;&amp;#039;&amp;#039;பஃறி&amp;#039;&amp;#039;&amp;#039;.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி	&amp;lt;br /&amp;gt; &lt;br /&gt;
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, (பட்டினப்பாலை 29-30)&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;பல மரங்களை இணைத்துப் &amp;#039;&amp;#039;&amp;#039;பற்றி&amp;#039;&amp;#039;&amp;#039;க் கட்டப்பட்டது &amp;#039;&amp;#039;&amp;#039;பஃறி&amp;#039;&amp;#039;&amp;#039;.&amp;lt;/ref&amp;gt; பஃறியை இக்காலத்தில் &amp;#039;&amp;#039;&amp;#039;கட்டுமரம்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திமிலின் பயன்பாடு==&lt;br /&gt;
[[இலுப்பை|இருப்பை]](இலுப்பை) மலர் போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களையும் கூட்டமாய்ச் சுற்றித்திரியும் மற்ற மீன்களையும் ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும் பின்னி வரிந்த வலைகளைக் கொண்டு பரதவர் மீன் பிடிக்கும் படகான &amp;#039;&amp;#039;&amp;#039;திமில்&amp;#039;&amp;#039;&amp;#039; மேலேறிக் கொண்டு கடல் கடந்து செல்வர்.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
&amp;quot;மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
வெந்திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, &lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;திமில்&amp;#039;&amp;#039;&amp;#039; மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி,&amp;quot; - [[நற்றிணை]] - 111&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தத் திமில்களைப் பரதவர் வலம்புரி சங்குகளைக் கடலின் அடியில் இருந்து எடுப்பதற்கும் சுறாமீன்களை வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தினர்.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் - [[அகநானூறு]] - 350&amp;lt;/ref&amp;gt; வலம்புரி சங்கை எடுக்கும் போதே முத்துகளையும் பரதவ பெருமக்கள் கடலில் இருந்து இத்திமில் கொண்டு எடுத்ததாக எண்ணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திமிலின் வகைகள்==&lt;br /&gt;
===கொடுந்திமில்===&lt;br /&gt;
இந்தக் கொடுந்திமிலைக் கொண்டு பரதவர் பிடித்து வந்த மீனின் கொழுப்பாலாகிய நெய்யை வார்த்துக் கிளிஞ்சலில் ஏற்றிய சிறிய சுடர்விளக்கின் ஒளியிலே சங்கப்பாடல் உணர்த்தும் பொருளைக் கொண்டு &amp;lt;ref&amp;gt;நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்&lt;br /&gt;
&lt;br /&gt;
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ,&lt;br /&gt;
&lt;br /&gt;
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப்&lt;br /&gt;
&lt;br /&gt;
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை - நற்றிணை - 175&amp;lt;/ref&amp;gt; இப்படகுகளைப் பரதவர் காலை வேளையில் பயன்படுத்தினர் எனக் கொள்ள முடியும். கொடுந்திமில் என்னும் இப்பெயர் இதன் நிறை அதிகமாக இருக்கும் எனக் காட்டுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===திண்திமில்===&lt;br /&gt;
இத்திண்திமிலை ஆழ்கடலில் இரவில் மீன் பிடிப்பதற்குப் [[பரதவர்]] பயன்படுத்தினர் எனத் தெரிகிறது. இத்திண்திமிலில் உள்ள விளக்கின் வெளிச்சத்திலும் பல் மீன் கூட்டம் (இது வானில் உள்ள விண்மீன்களைக் குறிக்கும்) காட்டிய இயற்கை வெளிச்சத்திலும் இரவு நேரத்தில் [[பரதவர்]] மீன் பிடிக்கச் செல்வர்.&amp;lt;ref&amp;gt;இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல்&lt;br /&gt;
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில்&lt;br /&gt;
&lt;br /&gt;
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய,&lt;br /&gt;
&lt;br /&gt;
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் - [[அகநானூறு]] 240&lt;br /&gt;
&amp;lt;/ref&amp;gt; மேலும் திண்திமில் என்னும் பெயரைக் கொண்டு இது நிறை குறைந்ததாகவும் வேகமாக செல்லக்கூடியதாகவும் இருந்ததாகத் தெரிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் கப்பற்கலை]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;பாஸ்கர் துரை</name></author>
	</entry>
</feed>