<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>நீலகண்டர் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T12:52:21Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=417851&amp;oldid=prev</id>
		<title>07:04, 19 நவம்பர் 2015 இல் imported&gt;அரிஷ்டநேமி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=417851&amp;oldid=prev"/>
		<updated>2015-11-19T07:04:15Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{தகவற்சட்டம் சிவமூர்த்தம்| &amp;lt;!--விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--&amp;gt;&lt;br /&gt;
| படிமம்          = Suruttupalli4.JPG&lt;br /&gt;
| படிம_தலைப்பு   = [[சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீசுவரர் கோயில்|சுருட்டப்பள்ளி]] கறைக்கண்டன்&lt;br /&gt;
| சிவ மூர்த்தம்    = கறைக்கண்டன், விசாபகரண மூர்த்தி&lt;br /&gt;
| தேவநாகரி       = &lt;br /&gt;
| கன்னடம்       =&lt;br /&gt;
| பாளி           = &lt;br /&gt;
| தமிழ்            =&lt;br /&gt;
| வேறு பெயர்    = &lt;br /&gt;
| மூர்த்த வகை    = [[மகேசுவர மூர்த்தங்கள்|மகேசுவர மூர்த்தம்]], &amp;lt;br /&amp;gt; [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|உருவத்திருமேனி]]&lt;br /&gt;
| விளக்கம்         = ஆலால நஞ்சை உண்டபின் &amp;lt;br /&amp;gt;கருங்கழுத்துடன் ஈசன் காட்சிதரும் &amp;lt;br /&amp;gt; வேடுவக் கோலம்&lt;br /&gt;
| அடையாளம்      = கரிய கழுத்து&lt;br /&gt;
| துணை         = &lt;br /&gt;
| இடம்           = [[பாற்கடல்]] [[கைலாயம்]]&lt;br /&gt;
| மந்திரம்         = &lt;br /&gt;
| ஆயுதம்         = [[மான்]], [[கோடரி|மழு]]&lt;br /&gt;
| வாகனம்         = [[நந்தி தேவர்]]&lt;br /&gt;
| கிரகம்            =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;கறைக்கண்டன்&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;நீலகண்டன்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது, [[சிவன்|சிவபிரானின்]] திருப்பெயர்களுள் ஒன்றும், [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|அறுபத்து நான்கு]] மற்றும் [[மகேசுவர மூர்த்தங்கள்|இருபத்து ஐந்து]] சிவத் திருமேனிகளுள் ஒன்றும் ஆகும். பாற்கடலை கடையும் பொழுது அதிலிருந்து வந்த ஆலகால விஷத்தினை உண்ட [[சிவன்|சிவபெருமானின்]] திருவுருவம் நீலகண்டன் என்று அழைக்கப்படுகிறது. இத்திருவுருவம் சிவனது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகும். நஞ்சு தங்கியதால், இக்கோலத்தில், கரிய கழுத்துடையவனாகக் காட்சி தரும் ஈசன், உயிர்கள் மீது தான் கொண்ட பெரும் கருணைக்கு அடையாளமாகத் திகழ்கின்றான். காலகண்டன், சிறீகண்டன், நஞ்சுண்டான் (விசாபகரணன்) என்பன் இக்கோலத்தின் வேறு பெயர்கள்.&amp;lt;ref&amp;gt;Tattvāloka Volume 30 (2007) pp.28,29&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==தோற்றம்==&lt;br /&gt;
அஞ்சல், அபயம் ஆகிய இரண்டையும் முன்னிரு கரங்கள் தாங்கி நிற்க, பின்னிரு கரங்களில் மானும் மழுவும் திகழும். திருமுடியில் நிலவும், கரிய கழுத்தும், அருகிருக்கும் [[உமை]]யவளும் இத்திருக்கோலத்தின் சிறப்பம்சம்.&amp;lt;ref&amp;gt;[http://www.shaivam.org/siddhanta/manika.html சைவம் வலைத்தளம்]&amp;lt;/ref&amp;gt; அன்னையவள், ஈசனின் கழுத்தில் தன் திருக்கரங்களை அழுத்திய கோலத்தில் காட்சியருள்வாள். விசாபகரண மூர்த்தத்தில், நஞ்சின் வேகத்தில் சற்றே இளைத்தவர் போல், ஈசன் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் காட்சியருள்வான்.&amp;lt;ref&amp;gt;[http://www.shaivam.org/gallery/image/forms/ma64_vishabaharana.jpg விஷாபஹரண மூர்த்தி திருவுருவம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==தொன்மம்==&lt;br /&gt;
தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் இருந்து பாற்கடலைக் கடைந்த போது, நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பு வலிதாங்காமல் விசத்தினை கக்கியது. அந்நஞ்சு உலகிலுள்ள உயிர்களை கொல்லும் தன்மையுடையதாகையால், அதிலிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்களும், அசுரர்களும் சிவனை வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் மீது பெருங்கருணை கொண்ட சிவன், [[சுந்தரமூர்த்தி நாயனார்|ஆலால சுந்தரரை]] அனுப்பி, ஆலகால நஞ்சினை அள்ளிவரச் செய்து, உண்டார். உலகெலாம் நிறைந்துள்ள ஈசன் திருமேனியில் நஞ்சு பரவினால், அது உலகையே பாதிக்குமென்பதால், [[உமை]]யவள், அஞ்சியவள் போல், ஈசன் திருக்கழுத்தைப் பற்றிக் கொண்டாள். நஞ்சு கீழிறங்காமல் கழுத்திலேயே தங்கிக் கொண்டது. சிவன் ஆலகால விசத்தினை இவ்விதம் நஞ்சு அருந்தி உலகை காப்பாற்றினார்&amp;lt;ref&amp;gt;{{citation|last=Gupta|first=Yoginder|title= Balagokulam Guide |publisher=Lulu.com|isbn=1105434346}}&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;http://temple.dinamalar.com/news_detail.php?id=1870 விசாபகரண மூர்த்தி - தினமலர் கோயில்கள்&amp;lt;/ref&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோயில்கள்==&lt;br /&gt;
[[சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீசுவரர் கோயில்]], சிவனாரின் நஞ்சுண்ட கோலத்தை மூலவராகக் கொண்டதாகும்&amp;lt;ref&amp;gt;Tattvāloka Volume 30 (2007) pp.28&amp;lt;/ref&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலும் காண்க ==&lt;br /&gt;
* [[சிவன்]]&lt;br /&gt;
* [[சைவ சமயம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{சிவபெருமான்}}&lt;br /&gt;
{{சிவ வடிவங்கள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சிவ உருவத்திருமேனிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;அரிஷ்டநேமி</name></author>
	</entry>
</feed>