<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>பட்டர் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T00:56:19Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=101338&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Sukanthi: &quot;&#039;&#039;&#039;பட்டர்&#039;&#039;&#039; பொதுவாக வைணவக் கோயில்களில் பூஜை செய்பவர்களை மட்டும் பட்டர் என்பர். பட்டர் என்பது ஒரு வைணவ இலக்கிய ஆசிரியரான 1123-ஆம் ஆண்...&quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=101338&amp;oldid=prev"/>
		<updated>2024-07-08T06:10:05Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&amp;#039;&amp;#039;&amp;#039;பட்டர்&amp;#039;&amp;#039;&amp;#039; பொதுவாக &lt;a href=&quot;/w/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&quot; title=&quot;வைணவம்&quot;&gt;வைணவக் கோயில்களில்&lt;/a&gt; பூஜை செய்பவர்களை மட்டும் பட்டர் என்பர். பட்டர் என்பது ஒரு வைணவ இலக்கிய ஆசிரியரான 1123-ஆம் ஆண்...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;table style=&quot;background-color: #fff; color: #202122;&quot; data-mw=&quot;interface&quot;&gt;
				&lt;col class=&quot;diff-marker&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-content&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-marker&quot; /&gt;
				&lt;col class=&quot;diff-content&quot; /&gt;
				&lt;tr class=&quot;diff-title&quot; lang=&quot;ta&quot;&gt;
				&lt;td colspan=&quot;2&quot; style=&quot;background-color: #fff; color: #202122; text-align: center;&quot;&gt;← பழைய திருத்தம்&lt;/td&gt;
				&lt;td colspan=&quot;2&quot; style=&quot;background-color: #fff; color: #202122; text-align: center;&quot;&gt;06:10, 8 சூலை 2024 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
				&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan=&quot;4&quot; class=&quot;diff-notice&quot; lang=&quot;ta&quot;&gt;&lt;div class=&quot;mw-diff-empty&quot;&gt;(வேறுபாடு ஏதுமில்லை)&lt;/div&gt;
&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;!-- diff cache key mediawiki:diff:1.41:old-422467:rev-101338 --&gt;
&lt;/table&gt;</summary>
		<author><name>imported&gt;Sukanthi</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=422467&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Arularasan. G: எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=422467&amp;oldid=prev"/>
		<updated>2023-06-21T13:37:22Z</updated>

		<summary type="html">&lt;p&gt;எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;பட்டர்&amp;#039;&amp;#039;&amp;#039; பொதுவாக [[வைணவம்|வைணவக் கோயில்களில்]] பூஜை செய்பவர்களை மட்டும் பட்டர் என்பர். பட்டர் என்பது ஒரு வைணவ இலக்கிய ஆசிரியரான 1123-ஆம் ஆண்டில் பிற்ந்த [[நம்மாழ்வார்]] பிறந்த நாளுக்கு அடுத்த நாள் பட்டர் பிறந்தார்.&amp;lt;ref&amp;gt;கலியாண்டு 4424 (கி.பி.1123) வைகாசி விசாகத்தை அடுத்த நாள்&amp;lt;/ref&amp;gt; தந்தை [[கூரத்தாழ்வார்]]. தாயார் பெயர் &amp;#039;&amp;#039;ஆண்டாள்&amp;#039;&amp;#039; . பிறந்தது இரட்டைப்பிள்ளை. இவருடன் அடுத்துப் பிறந்தவர் &amp;#039;&amp;#039;ஸ்ரீராமபிள்ளை&amp;#039;&amp;#039; . [[இராமானுசர்]] தம் சீடரான &amp;#039;[[எம்பார்]]&amp;#039; என்பவரை அனுப்பி, இரு குழந்தைகளையும் எடுத்துவரச் செய்து, மூத்தவருக்குப் &amp;#039;&amp;#039;&amp;#039;பராசரப் பட்டர்&amp;#039;&amp;#039;&amp;#039; என்றும், இளையவருக்கு &amp;#039;&amp;#039;&amp;#039;வேதவியாச பட்டர்&amp;#039;&amp;#039;&amp;#039; என்றும் பெயர் சூட்டிப் பெருமை செய்தார். பிற்காலத்தில் மூத்தவர் &amp;#039;பெரிய பட்டர்&amp;#039; எனவும், இளையவர் &amp;#039;ஸ்ரீராம பிள்ளை&amp;#039; எனவும் போற்றப்படலாயினர். பட்டர் என்றாலே பெரிய பட்டரைத்தான் குறிக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பட்டர் தன் மனைவி இறந்தபின் மற்றொரு மனைவியை மணந்துகொண்டு வாழ்ந்த இல்லறத்தார். தம் 28-ஆம் அகவையில் மூளை வெடித்து மாண்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செயல்கள்&lt;br /&gt;
* பட்டர் தெருவில்விளையாடிக்கொண்டிருந்தாராம். அப்போது சர்வக்ஞர் என்னும் பட்டர் பல்லக்கில் வந்தாராம். பட்டர் ஒரு பிடி மண்ணை அள்ளி இது எவ்வளவு என்று கேட்டாராம். சர்வக்ஞர் தெரியாமல் விழித்தாராம். பட்டர் &amp;#039;இது ஒரு பிடி&amp;#039; எனச் சொல்லி நகைத்தாராம். (கற்பனை)&lt;br /&gt;
* வடநாட்டு வேதாந்தி ஒருவர் திருவரங்கம் வந்தார். பட்டர் அவருடன் வாதிட்டு, [[திருமங்கையாழ்வார்|திருமங்கையாழ்வாரின்]] திருத்தாண்டகம் 21-ஆம் பாடலாகிய &amp;#039;மைவண்ண நறுங்குறிஞ்சிக் குழல்பின் தாழ&amp;#039; என்னும் பாடலுக்கு விரிவுரை கூறி வேதாந்தியை வென்றார். வேதாந்தி பட்டரின் சீடர் ஆனார். இவர் [[நஞ்சீயர்]] எனப் போற்றப்படுபவர்.&lt;br /&gt;
* [[ஆளவந்தார்]] திருநாடு அலங்கரித்தாரை (இறந்தவரை) அவரது மாணாக்கர் [[இராமானுசர்]] கண்டார். ஆளவந்தாரின் விரல்கள் மூன்று மடங்கியிருந்தன. அதற்குக் காரணம் அவரது மூன்று ஆசைகள் நிறைவேறவில்லை என இராமானுசர் கூறினாராம். அவற்றைத் தாம் நிறைவேற்றித் தருவதாகப் பட்டர் இராமானுசரிடம் வாக்களித்தாராம். அப்போது ஆளவந்தாரின் மடங்கியிருந்த விரல்கள் விரிந்துகொண்டனவாம். (கதை) அவரது ஆசைகள்: (1) வியாச பராசரரிடத்திலே நன்றி பாராட்டும் ஒரு சீடர் வளர்ப்பக்கப்படவேண்டு, (2) &amp;#039;நம்மாழ்வார் திருமொழி வியாக்கியானம்&amp;#039; எழுதப்ப வேண்டும். (3) வேத சூத்திரங்களுக்கு [[விசிட்டாத்துவைதம்]] நெறியில் விளக்கம் எழுதப்பட வேண்டும். - என்பன.&lt;br /&gt;
* பட்டர் 70 சுலோகங்கள் கொண்ட &amp;#039;திருமஞ்ச கட்டியம்&amp;#039; என்னும் நூல் ஒன்றும் செய்தார் எனவும், அவருக்குப் பிறகு அவரது குடும்பத்தார் அந்த நூலின் ஏடுகளை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கிட்டுக்கொண்டார்கள் என்றும், அவற்றுள் சில ஓலைகள் சிலரிடம் இருந்ததாகவும் தெரிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் பல வடமொழி நூல்கள் இயற்றியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் இயற்றிய தமிழ் நூல்கள்&lt;br /&gt;
* [[திருவாய்மொழி]] தனியன்கள் - தமிழ் [[வெண்பா]]க்கள்&lt;br /&gt;
* [[கைசிகப் புராண உரை]]&lt;br /&gt;
* [[மைவண்ண நறுங்குஞ்சி வியாக்கியானம்]]&lt;br /&gt;
==கருவிநூல்==&lt;br /&gt;
* [[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{வைணவம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வைணவத் தமிழ் இலக்கியம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வைணவ அடியார்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Arularasan. G</name></author>
	</entry>
</feed>