<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D</id>
	<title>பாடல் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T18:40:56Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=430425&amp;oldid=prev</id>
		<title>00:48, 5 பெப்பிரவரி 2026 இல் imported&gt;Alangar Manickam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=430425&amp;oldid=prev"/>
		<updated>2026-02-05T00:48:41Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;பேசும் சொற்களில் இசையைக் கூட்டிக் கருத்துக்களை வெளிப்படுத்துவது &amp;#039;&amp;#039;&amp;#039;பாடல்&amp;#039;&amp;#039;&amp;#039; எனப்படும். இது [[கவிதை]] என்றும் அழைக்கபடுகிறது. [[பா]], [[பாட்டு]], [[செய்யுள்]] என்னும் சொற்கள் இதனைக் குறிக்கும் பண்டைய சொற்கள். இவற்றில் செய்யுள் என்பது இவற்றின் வகைகள் அனைத்துக்கும் பொதுவான சொல்.&amp;lt;ref&amp;gt;தொல்காப்பியம் செய்யுளியலில் இவற்றின் வகைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்&amp;lt;/ref&amp;gt; [[யாப்பு (இலக்கணம்)|யாப்பு]] என்னும் சொல் சொற்களில் இசையேற்றிக் கட்டுவதைக் குறிக்கும். [[தொல்காப்பியம்]] இதனைத் [[தூக்கு (செய்யுள்)|தூக்கு]] என்னும் உறுப்பாகச் சுட்டுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இலக்கணம்==&lt;br /&gt;
பாடல்கள் பின்பற்ற வேண்டிய இலக்கணம் [[யாப்பிலக்கணம்]] ஆகும். தொல்காப்பியத்தில் இது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;
==திரைப்பாடல்கள்==&lt;br /&gt;
தற்கால தமிழர்கள் பெரிதும் விரும்புகின்ற பாடல் வகைகளில் ஒன்று திரைப்பாடல். இப்பாடல்கள் சொல்லின்பம், பொருளின்பத்தோடு இசை இன்பத்தையும் காட்சி இன்பத்தையும் சேர்த்து அளிக்கின்றன. மிகச்சிறந்த திரைப்பாடல்கள் இயற்றியவர்களில் முதன்மையானவர் கவியரசர் [[கண்ணதாசன்]]. [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்|பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்]], [[வைரமுத்து]], [[வாலி (கவிஞர்)|வாலி]] போன்றோரும் கருத்தாழம் மிக்க அற்புதமான பாடல்களை இயற்றியுள்ளார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இலக்கியப் பாடல்கள்==&lt;br /&gt;
பண்டைத் தமிழகத்தில் எண்ணிலடங்கா கவிஞர்கள் கருத்துச் சுவையும் கவிச்சுவையும் மிக்க ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். தமிழ் இலக்கியக் கருவூலத்தில் கவிச்சுவையில் தலைசிறந்த பாடலாக [[கம்பராமாயணம்|கம்பராமாயணமும்]], கருத்துச்சுவையில் தலைசிறந்ததாக [[திருக்குறள்|திருக்குறளும்]] காவிய நடையில் தலைசிறந்ததாக [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரமும்]] கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற பாடல்களைத் தந்தவர்களில் முக்கியமானவர்கள் [[பாரதியார்|பாரதியாரும்]] [[பாரதிதாசன்|பாரதிதாசனும்]].&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]&lt;br /&gt;
{{வார்ப்புரு:இசை}}&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Alangar Manickam</name></author>
	</entry>
</feed>