<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81</id>
	<title>பிருகு - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81&amp;action=history"/>
	<updated>2026-06-05T11:23:26Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81&amp;diff=438890&amp;oldid=prev</id>
		<title>14:51, 22 ஏப்பிரல் 2025 இல் imported&gt;Alangar Manickam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81&amp;diff=438890&amp;oldid=prev"/>
		<updated>2025-04-22T14:51:16Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox deity&lt;br /&gt;
| image = Maharishi Bhrighuji.jpg&lt;br /&gt;
| affiliation = [[சப்தரிஷி]]&lt;br /&gt;
| type = இந்து சமயம்&lt;br /&gt;
| alt = பிருகு&lt;br /&gt;
| caption = பிருகு முனிவரைச் சித்தரிக்கும் ஒரு ஓவியம்&lt;br /&gt;
| father = [[பிரம்மா]]&lt;br /&gt;
| spouse = [[கியாதி]], [[காவியமாதா]], [[புலோமா]]&lt;br /&gt;
| children = * தாதா, விதாதா, பார்கவி  (மனைவி [[கியாதி]] மூலம்)&lt;br /&gt;
* [[சுக்ராச்சாரியார்]] (மனைவி காவியமாதா மூலம்)&lt;br /&gt;
* [[சியவனர்]] (மனைவி புலோமா மூலம்)&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;மகரிஷி&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;#039;&amp;#039;&amp;#039;பிருகு&amp;#039;&amp;#039;&amp;#039;, [[சப்த ரிஷி|சப்தரிசிகளுள்]] ஒருவர். [[பிரம்மா|பிரம்மதேவரால்]] தன் படைக்கும் தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்ட [[பிரஜாபதி]]யில் ஒருவர். அவரது மானசபுத்திரராகவும் கருதப்படுகிறார். ஏறக்குறைய [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில்,  இவர் எழுதிய  [[பிருகு சம்ஹிதா]] எனும் நூலே [[சோதிடம்|சோதிட]] சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது.  இவரது துணைவியின் பெயர் &amp;#039;&amp;#039;[[கியாதி]]&amp;#039;&amp;#039;  ஆகும். இவர் [[தக்கன்|தக்கனின்]] மகளாவார். இவர்களுக்கு தாதா, விதாதா, சுக்ரன், [[சியவனர்]] என்ற மகன்களும், பார்கவி மற்றும் [[ஸ்ரீ]] என்ற மகளும் உண்டு.&amp;lt;ref&amp;gt;[http://bhrigusamhita.co.in/history.htm History of Bhriru]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==பிருகு முனிவரும் சிவபெருமானும்==&lt;br /&gt;
பிருகு மகரிஷி சிவபெருமான் பிரணவப் பொருள் மறக்கக் காரணமாக இருந்தவர்.&amp;lt;ref name=&amp;quot;swamimalai&amp;quot;&amp;gt;சுவாமிமலை தலவரலாறு; அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்; சுவாமிமலை; பக்கம் 36&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பிருகு மகரிஷி ஜீவன் முக்தனாக விரும்பி கடும்தவம் இருந்தபோது தம் தவத்திற்கு இடையூறு ஏற்படாமலிருக்க விரும்பினார். எனவே தம் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க வேண்டும் என்று சாபமிட்டுவிட்டு தவம் இயற்றினார். அவருடைய தவ அக்னி தேவர்களை தாக்கியது. தேவர்கள் [[திருமால்|திருமாலுடன்]] வந்து [[சிவபெருமான்|சிவபெருமானிடம்]] பிரார்த்திக்கவே, தமது திருக்கரத்தை பிருகு முனிவரின் சிரசில் வைத்து அவரது தவாக்னியை அடக்கினார் சிவபெருமான். சிவபெருமான் பிருகு முனிவரது விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார். சிவ தரிசனம் பெற்று மகிழ்ந்த பிருகு முனிவர் தமது சாபத்தால் சிவபெருமான் பாதிக்கப்படுவாரே என்று வருந்தி தம்மை மன்னிக்க வேண்டினார். பிருகு முனிவரின் சாபத்தைத் தாம் மகிழ்வுடன் ஏற்பதாகக் கூறினார் சிவபெருமான்.இதனாலேயே பின்னர் [[சுவாமிமலை]]யில் தமது புத்திரன் [[முருகர்|முருகரிடம்]] உபதேசம் பெற்றார் சிவபெருமான்.&amp;lt;ref name=&amp;quot;swamimalai&amp;quot;/&amp;gt; பிருகு முனிவன் மனைவி கியாதி. இவள் அரக்கன் (தக்கன்) மகள். இவள் ஆவியைத் திருமால் கவர்ந்தார்.&amp;lt;ref&amp;gt;&amp;lt;poem&amp;gt;  &lt;br /&gt;
&amp;#039;பிருகு என்னும் பெருந் தவன் தன் மனை&lt;br /&gt;
வரு கயல் கண் கியாதி, வல் ஆசுரர்க்கு&lt;br /&gt;
உருகு காதலுற, உறவாதலே&lt;br /&gt;
கருதி, ஆவி கவர்ந்தனன், நேமியான்.	(கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம் 39-2) &amp;lt;/poem&amp;gt;&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பிரம்ம குமாரர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சப்த ரிசிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:முனிவர்கள்]]&lt;br /&gt;
{{இந்து சோதிடம்|state=expanded}}&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Alangar Manickam</name></author>
	</entry>
</feed>