<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>போதிசேனர் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-05T17:36:07Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=453636&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Arularasan. G: Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=453636&amp;oldid=prev"/>
		<updated>2023-06-09T14:11:44Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox person/Wikidata&lt;br /&gt;
|fetchwikidata=ALL&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;போதிசேனர்&amp;#039;&amp;#039;&amp;#039; (&amp;#039;&amp;#039;Bodhisena&amp;#039;&amp;#039;, கிபி 704-760) என்பவர் [[தமிழகம்|தமிழக]]  [[பௌத்தம்|பௌத்த]] அறிஞரும், துறவியும் ஆவார். இவர் [[யப்பான்|யப்பானுக்குப்]] பயணம் செய்து கெகோன் பள்ளியை நிறுவினார். அது [[சீனாவில் பௌத்தம்|சீன பௌத்த சமயத்தின்]] ஹுவாயன் பள்ளியின் யப்பானிய பரப்புகையாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் தங்கி இருந்தது குறித்து  ஷோகு நிஹோங்கி என்னும் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு இவர் போடாய்-சென்னா என்று குறிப்பிடப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== துவக்க ஆண்டுகளில் ==&lt;br /&gt;
போதிசேனர் கிபி 704 இல் [[மதுரை]]யில் பிறந்தார். இவர் [[மஞ்சுசிறீ]] போதிசத்வரிடமிருந்து மருளியலான அகத்தூண்டுதல் பெற்றார். மஞ்சுசிறீயின் மறுபிறப்பை வுடாய் மலையில் சந்திக்கலாம் என்று கேள்விப்பட்ட இவர் சீனாவுக்குச் சென்றார். இருப்பினும், வூட்டாய் மலையை அடைந்ததும், யப்பானில் மறுபிறப்பு இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இவர் [[சீனா]]விற்கான பத்தாவது யப்பானிய தூதரான தாஜிஹி நோ மபிடோ ஹிரோனாரியுடன் பழகினார். &amp;lt;ref name=&amp;quot;immortals&amp;quot;&amp;gt;Ambassadors from the islands of immortals: China-Japan relations in the Han-Tang period by Zhenping Wang, page 167&amp;lt;/ref&amp;gt; யப்பானிய துறவி ரிக்கியோவையும் சந்தித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== யப்பானுக்கு பயணம் ==&lt;br /&gt;
பேரரசர் ஷோமுவின் அழைப்பின் பேரில், ஹுவாயன் [[பௌத்தம்|பௌத்தத்தை]] நிறுவ [[யப்பான்]] சென்றார். இவர் யப்பானிய பிரதிநிதிகளான தஜிஹி நோ ஹிரோனாரியுடன் &amp;lt;ref name=&amp;quot;dance&amp;quot;&amp;gt;Music from the Tang Court By Laurence Picken, Laurence Ernest Rowland Picken, R. F. Wolpert, page 31&amp;lt;/ref&amp;gt; [[வியட்நாம்]] மற்றும் [[கம்போடியா]]வில் உள்ள  [[சம்பா இராச்சியம்]] வழியாக பயணம் செய்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் பயணித்த அதே கப்பலில் மற்ற முக்கிய வரலாற்று பிரமுகர்கள் இருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களில் பயணத் தோழர்களில் ஜென்போ மற்றும் கிபி நோ மகிபி ஆகியோர் அடங்குவர். ஜென்போ ஒரு துறவி ஆவார். அவர் சீன பௌத்த நியதியை உருவாக்கிய 5,000 க்கும் மேற்பட்ட புத்தகப் பகுதிகளுடன் [[சீனா]]விலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். கிபி பூத்தையல் கலை, யாழ் வாசித்தல், [[வெய்ச்சி]] விளையாட்டு ஆகியவற்றைக் கற்றத் திறமையோடு யப்பானுக்கு சென்று கொண்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== யப்பானில் வாழ்க்கை ==&lt;br /&gt;
பயணக் குழுவினர் கிபி 736 ஆகத்தில்  நானிவாவுக்கு ( [[ஒசாக்கா]] )  வந்து சேர்ந்தனர். பின்னர்  துறவி கியோகியை சந்தித்தார் . &amp;lt;ref name=&amp;quot;eliot&amp;quot;&amp;gt;Japanese Buddhism By Charles Eliot, page 225&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பல கூற்றுகளின்படி, கியோகியும் போதிசேனரும் முற்பிறவி வாழ்க்கையிலிருந்து ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டனர். ஷூய் வகாஷோவின் கூற்றுப்படி, டோடைஜி யோரோகுவை மேற்கோள் காட்டி, [[கௌதம புத்தர்|புத்தர்]] [[தாமரை சூத்திரம்|தாமரை சூத்திரத்தைப்]] பிரசங்கித்தபோது இவர்கள் ஒன்றாக கழுகு சிகரத்தில் இருந்ததாக கியோகி கூறினார் . போதிசேனர், &amp;quot;பாரமோன் சோஜோ&amp;quot; ( [[பிராமணர்|பிராமணப்]] பூசாரி) என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர்கள் [[கபிலவஸ்து (பண்டைய நகரம்)|கபிலவஸ்துவில்]] ஒன்றாக இருப்பதைக் குறிப்பிடுகிறார். தான் தேடும் [[போதிசத்துவர்|போதிசத்துவ]] மஞ்சுசிறீயின் மறுபிறப்பாக கியோகியை இவர் அங்கீகரித்தார்.  &amp;lt;ref name=&amp;quot;waka&amp;quot;&amp;gt;A Waka Anthology Volume Two: Grasses of Remembrance&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கியோகி போதிசேனரை தலைநகரான நாரனுக்கு அழைத்துச் சென்று மன்னனிடம் கொண்டு சேர்த்தார். இவர் அங்கு மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டார். மேலும் டையான்-ஜி என்ற கோயிலில் தங்கவைக்கப்பட்டார். அங்கு  கெகோன் பௌத்தத்தப் பிரிவை இவர் நிறுவினார். மேலும்  சமசுகிருதத்தையும் கற்பித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
752 இல், பேரரசர் ஷாமுவால்  டோடை -ஜியில் கட்டப்பட்ட பௌத்த கோயிலில் அமைக்கபட்ட [[வைரோசன புத்தர்|வைரோகனா  புத்தரின்]] பிரம்மாண்டமான வெண்கலச் சிலையின் கண் திறப்பு விழாவை நடத்தினார். கண் திறப்பு விழாவில் பொதுவாக புத்தர் சிலையின்  கண்களை மூத்த பௌத்த துறவி வர்ணம் தீட்டி திறப்பது வழக்கம். அந்த கவுரவத்தை மன்னர் போதிசேனருக்கு அளித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
டோமி (நாரா) மலைக்குச் சென்ற பிறகு, போதிசேனர், அங்குள்ள பிரார்த்தனை மண்டபத்திற்கு ரெசன்-ஜி (霊山寺)   என்று பெயரிடுமாறு பேரரசரிடம் கேட்டுக் கொண்டார். ஏனெனில் அந்த மலை [[இந்தியா]]வில் [[கௌதம புத்தர்|புத்தர்]] பிரசங்கித்த மலையை பெருமளவு ஒத்திருப்பதைக் கண்டார். இது கழுகு சிகரம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது யப்பானிய மொழியில் &amp;#039;&amp;#039;ரியூஜுசென்&amp;#039;&amp;#039; (霊鷲山).&lt;br /&gt;
&lt;br /&gt;
போதிசேனர் தன் வாழ்நாள் முழுவதும் ஹெய்ஜோ-கியோவில் உள்ள டையான்-ஜியில் (大安寺) வசித்து வந்தார். இவர் கிபி 760 பிப்ரவரி 25, அன்று டையான்-ஜி பௌத்த கோவிலில் இறந்தார்.  இவரது விருப்பத்தின் பேரில் அருகில் உள்ள மலைப்பகுதியான &amp;#039;&amp;#039;ரியூஜுசென்&amp;#039;&amp;#039; (霊鷲山) இல் அடக்கம் செய்யப்பட்டார்.&lt;br /&gt;
[[படிமம்:03-05-JPN119.jpg|இடது|thumb|250x250px| தொடை-ஜி கோவில், நாரா, ஜப்பான்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மரபு ==&lt;br /&gt;
யப்பானின் பாரம்பரிய அரசவை நடனம், இசையை போன்றவற்றை போதிசேனர் உருவாக்கினார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கலைவடிவங்களில் சில [[யப்பான்|யப்பானில்]] இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறன்றன. &amp;lt;ref name=&amp;quot;dasgupta&amp;quot;&amp;gt;Cultural Contacts between BIMSTEC Countries and Japan: An Historical Survey by Sanjukta Das Gupta, CSIRD Discussion Paper: 7/2005, November 2005, (pages 5-6)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
யப்பானிய எழுத்து முறையில் நாற்பத்தேழு எழுத்துக்கள் பௌத்த கோபோ டெய்ஷி (கி.பி. 774-835) என்பவரால் [[சமசுகிருதம்|சமசுகிருத எழுத்துக்களின்]] வடிவத்திற்குப் பிறகு வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமசுகிருத முறையை அடிப்படையாகக் கொண்ட யப்பானிய பாடத்திட்டத்திட்ட முறை யப்பானில் போதிசேனரின் செல்வாக்கின் காரணமாக வந்தது கூறப்படுகிறது. இது ரிரி நாகயாமாவின் கூற்றுப்படி, &amp;quot;யப்பானிய மொழி இருக்கும் வரை தொடரும்&amp;quot; எனப்படுகிறது. &amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://tibetanbuddhistencyclopedia.com/en/index.php/Bodhisena|title=Bodhisena|website=Tibetan Buddhist Encyclopedia|publisher=Estonian Nyingma|access-date=24 July 2021}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== குறிப்புகள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
{{Authority control}}&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்ப் பிராமணர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பிராமணர்]]&lt;br /&gt;
[[பகுப்பு:704 பிறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:760 இறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பௌத்த அறிஞர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மதுரை மக்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Arularasan. G</name></author>
	</entry>
</feed>