<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE</id>
	<title>மயூரசர்மா - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE&amp;action=history"/>
	<updated>2026-06-04T06:21:32Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE&amp;diff=460356&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Rasnaboy: அலகுத் திருத்தம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE&amp;diff=460356&amp;oldid=prev"/>
		<updated>2023-10-09T12:19:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;அலகுத் திருத்தம்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox royalty&lt;br /&gt;
| image =&lt;br /&gt;
| succession = [[கதம்பர் வம்சம்|கதம்ப வம்சத்தை]] நிறுவியவர்&lt;br /&gt;
| reign = {{circa|[[பொது ஊழி|பொ.ஊ.]] 345|[[பொது ஊழி|பொ.ஊ.]] 365}}&lt;br /&gt;
| predecessor = &lt;br /&gt;
| successor = கங்கவர்மன்&lt;br /&gt;
| house = [[கதம்பர் வம்சம்]]&lt;br /&gt;
| house-type = அரசு&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;மயூரசர்மா&amp;#039;&amp;#039;&amp;#039; (Mayurasharma) மயூரவர்மன் எனவும் அறியப்படும் இவர் [[இந்தியா]]வின் [[கருநாடகம்|கருநாடகாவிலுள்ள]] [[பனவாசி]]யை தலைநகராகக் கொண்டு [[கதம்பர் வம்சம்|கதம்பர் வம்சத்தை]] நிறுவினார். [[தலகுந்தா]] (நவீன [[சிமோகா மாவட்டம்]]) பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு கன்னட அறிஞருமாவார். [[பொது ஊழி|பொ.ஊ.]] 345–365 வரை இவரது ஆட்சிக் காலம் இருந்தது.&amp;lt;ref name=&amp;quot;brahmin&amp;quot;&amp;gt;Kamath (2001), p30&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref name=&amp;quot;brahmin1&amp;quot;&amp;gt;Moraes (1931), pp9-10&amp;lt;/ref&amp;gt; கதம்பர்களின் எழுச்சிக்கு முன்னர், நிலங்களை ஆளும் அதிகார மையங்கள் கர்நாடகாவிற்கு வெளியே இருந்தன. ஆகவே, கதம்பர்கள் சொந்த மண்ணின் மொழியான [[கன்னடம்|கன்னடத்துடன்]] சுயாதீன புவி-அரசியல் அமைப்பாக அதிகாரத்திற்கு வந்தது ஒரு முக்கிய முக்கிய நிகழ்வு ஆகும். இதன் காரணமாக நவீன கர்நாடக வரலாற்றில் மயூரசர்மா ஒரு முக்கியமான வரலாற்று நபராக ஆனார். ஆரம்பகால கன்னட மொழி [[கல்வெட்டியல்|கல்வெட்டுகள்]] இவர்களைப் பற்றி பனவாசியின் கதம்பர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.&amp;lt;ref name=&amp;quot;progeny&amp;quot;&amp;gt;Ramesh (1984), p2, pp10-11&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆரம்ப காலம் ==&lt;br /&gt;
=== புராணக்கதை ===&lt;br /&gt;
[[படிமம்:Talagunda_Pillar_inscription_(455-460_AD)_at_Talagunda.JPG|வலது|thumb| சுமார் பொ.ஊ. 455, தலகுண்டா தூண் கல்வெட்டு மயூரசர்மாவின் வாழ்க்கையைப் பற்றியும், கதம்ப வம்சத்தைப் பற்றிய தவல்களையும் வழங்குகிறது]]&lt;br /&gt;
கதம்பர்களைப் பற்றி விவரிக்கும் பல புராணங்களும் கதைகளும் உள்ளன. [[சிவன்|சிவனின்]] நெற்றியிலிருந்து வியர்வை சொட்டுகள்  [[கடம்பு|கடம்ப மரத்தின்]] வேர்களில் விழுந்ததாகவும் அதிலிருந்து மூன்று கண்கள் கொண்ட, நான்கு ஆயுதங்களைக் கொண்ட திரிலோச்சனா கதம்பர் என்பவர் வந்ததாகவும் ஒரு புராணக்கதை கூறுகிறது. மயூரசர்மன் [[உருத்திரன்|உருத்திரனுக்கும்]] [[புவி|பூமித்]] தாய்க்கும் ஒரு கடம்ப மரத்தின் கீழ் நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் பிறந்தார் என்று மற்றொரு புராணக்கதை கூறுகிறது. மற்றொரு கதையின் படி, மயூரசர்மா ஒரு [[சைனம்|சைன]]த் துறவியின் சகோதரிக்கு கடம்ப மரத்தின் கீழ் பிறந்தார் என்றும் கூறுகிறது. எவ்வாராயினும், இராச்சியத்தை நிறுவிய ஆட்சியாளர்களை பகுதி-கடவுளாக முன்வைக்கும் வகையில் இந்த புராணக்கதைகள் அனைத்தும் உருவாகின என்று தெரிகிறது.&amp;lt;ref name=&amp;quot;legend&amp;quot;&amp;gt;Moraes (1931), pp7-8&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== கல்வெட்டு ஆதாரங்கள் ===&lt;br /&gt;
தலகுந்தாவில் கண்டெடுக்கப்பட்ட 450வது [[கல்வெட்டியல்|கல்வெட்டுகளில்]] மயூரசர்மாவின் குடும்பத்தைப் பற்றியும் அரசின் தோற்றம் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளது மிகவும் நம்பகமான ஆதாரங்களாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுகளில் புராணக்கதைகள் இல்லாதது என்றும் அறியப்படுகிறது. இது கதம்ப வம்சத்தைப் பற்றிய யதார்த்தமான மற்றும் உண்மையான கணக்கை அளிக்கிறது.&amp;lt;ref name=&amp;quot;free&amp;quot;&amp;gt;Rice in Moraes (1931), p15&amp;lt;/ref&amp;gt; கல்வெட்டின் படி, மயூரசர்மா ஒரு வைதிக பிராமண அறிஞர் என்றும் தலகுந்தாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றும் தெரிகிறது. இவர் தனது குரு வீரசர்மாவின் பேரனும், மாணவருமான பந்துசேனரின் மகன் ஆவார்.&amp;lt;ref name=&amp;quot;brahmin&amp;quot;&amp;gt;Kamath (2001), p30&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref name=&amp;quot;brahmin1&amp;quot;&amp;gt;Moraes (1931), pp9-10&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref name=&amp;quot;scholar&amp;quot;&amp;gt;Ramesh (1984), p3&amp;lt;/ref&amp;gt; குடும்ப வீட்டிற்கு அருகில் வளர்ந்த கடம்ப மரத்தின் பெயர் குடும்பத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது என்பதை கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இவர்கள் இடைக்காலத்தில் பிரபலமாக இருந்ததைப் போல பிராமண கலாச்சாரத்தை கடைபிடிக்கும் [[கன்னடர்|கன்னடிகா]] திராவிடக் குடும்பம் என்று மேலும் கூறுகிறது.&amp;lt;ref name=&amp;quot;fold&amp;quot;&amp;gt;There is no sound historical basis or inscriptional evidence to prove a northern origin or a southern migration of the ancestors of the Kadambas (Moraes 1931, p17)&amp;lt;/ref&amp;gt; குட்னாபூர் கல்வெட்டு இவரது பெற்றோரை மேலும் உறுதிப்படுத்துகிறது. மேலும் இவர் ஒரு [[சத்திரியர்|சத்திரியரின்]] தன்மையைப் பெற்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
== இராச்சியம் உருவாகுதல் ==&lt;br /&gt;
தலகுந்தா கல்வெட்டின்படி, மயூரசர்மா [[பல்லவர்]]களின் தலைநகரான [[காஞ்சிபுரம்|காஞ்சிக்குச்]] சென்று தனது குருவும் தாத்தாவுமான வீரசர்மாவுடன் தனது [[வேதம்|வேத]] படிப்பைத் தொடர்ந்தார். காஞ்சி அந்த நேரத்தில் ஒரு முக்கியமான கற்றல் மையமாக இருந்தது. அங்கு, ஒரு பல்லவ காவலரால் (குதிரைவீரன்) அவமானப்படுத்தப்பட்டதால், கோபத்தில் மயூரசர்மா தனது படிப்பைக் கைவிட்டு, அவமானத்திற்கு பழிவாங்குவதற்காக வாளை எடுத்தார்.&amp;lt;ref name=&amp;quot;avenge&amp;quot;&amp;gt;Ramesh (1984), p6&amp;lt;/ref&amp;gt; கல்வெட்டு இந்த நிகழ்வை தெளிவாக விவரிக்கிறது:&lt;br /&gt;
&lt;br /&gt;
தலகுந்தா பிராந்தியத்தின் மீதிருந்த பல்லவர்களுக்கு எதிராக மயூரசர்மாவின் எழுச்சி உண்மையில் காஞ்சியின் பல்லவர்களால் பயன்படுத்தப்பட்ட சத்திரிய ஆதிக்கத்திற்கு எதிராக பிராமணர்களின் வெற்றிகரமான கிளர்ச்சி என்று கூறலாம். கோபத்தின் காரணமாக இன்றைய நவீன கர்நாடக பிராந்தியத்தை பூர்வீகமாகக் கொண்ட முதல் இராச்சியம் உருவானது.&amp;lt;ref name=&amp;quot;scholar&amp;quot;&amp;gt;Ramesh (1984), p3&amp;lt;/ref&amp;gt; இருப்பினும் மற்ற அறிஞர்கள் மயூரசர்மாவின் கிளர்ச்சி வட இந்தியாவின் [[சமுத்திரகுப்தர்|சமுத்திரகுப்தரின்]] தென்னிந்தியப் படையெடுப்பால் நிகழ்ந்த பல்லவ விஷ்ணுகோபனின் தோல்வியுடன் ஒத்துப்போனது.&amp;lt;ref name=&amp;quot;samudra&amp;quot;&amp;gt;George Moraes and Nilakanta Sastri in Kamath (2001), p31&amp;lt;/ref&amp;gt;  பல்லவர்களை தோற்கடித்தும், [[கோலார்]] [[பாணர் (குறுநில மன்னர்கள்)|குறுநில மன்னர்களை]] அடிபணியச் செய்ததன் மூலம் சிறீபர்வதாவின் காடுகளில் ([[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] நவீன [[ஸ்ரீசைலம்]]) தன்னை நிலைநிறுத்துவதில் இவர் முதல் வெற்றி பெற்றார். கந்தவர்மனின் கீழுள்ள பல்லவர்களால் இவரை தடுக்க முடியவில்லை. மேலும் இவரை அமர கடல் (மேற்கு கடல்) முதல் [[மலப்பிரபா ஆறு]] வரையிலான பகுதிகளில் ஒரு இறையாண்மை ஆட்சியாளராக அங்கீகரித்தனர்.&amp;lt;ref name=&amp;quot;ocean&amp;quot;&amp;gt;According to Professor Kielhorn who deciphered the Talagunda inscription, the extent of his kingdom may have been up to &amp;#039;&amp;#039;Premara&amp;#039;&amp;#039; or ancient [[மால்வா, மத்தியப் பிரதேசம்]] in central India (Moraes 1931, p16)&amp;lt;/ref&amp;gt; சில வரலாற்றாசிரியர்கள் மயூரசர்மா ஆரம்பத்தில் பல்லவர்களின் இராணுவத்தில் ஒரு தளபதியாக  நியமிக்கப்பட்டதாக கருதுகின்றனர். ஏனெனில் கல்வெட்டு &amp;quot;சேனானி&amp;quot; போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், சில காலத்திற்குப் பிறகு, பல்லவ விஷ்ணுகோபனை சமுத்திரகுப்தர் (அலகாபாத் கல்வெட்டுகளிலின்படி) தோற்கடித்ததால் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தனது தலைநகராக பனவாசியுடன் (தலகுந்தா அருகில்) ஒரு இராச்சியத்தை உருவாக்கினார்.&amp;lt;ref name=&amp;quot;crown&amp;quot;&amp;gt;Moraes (1931), p16&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== போர்கள் ==&lt;br /&gt;
மற்ற போர்களில், இவர் திரிகூடர்கள், அபிராக்கள், செந்திரகாசர்கள், பல்லவர்கள், பரியாத்திரர்கள், சகஸ்தானர்கள், மௌகாரிகள்,  புன்னாதர்களை தோற்கடித்தார் என்றும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.&amp;lt;ref name=&amp;quot;punnata&amp;quot;&amp;gt;From the [[சந்திரவல்லி]] inscription of Mayurashrama (Kamath 2001, p31)&amp;lt;/ref&amp;gt; தனது வெற்றிகளைக் கொண்டாடுவதற்காக, இவர் பல குதிரைகளி பலியிட்டார், என்றும் தலகுந்தாவின் பிராமணர்களுக்கு 144 கிராமங்களை (பிரம்மதேயம் என்று அழைக்கப்பட்டது) வழங்கினார் என்றும் மேலும் கூறுகிறது.&amp;lt;ref name=&amp;quot;halasi&amp;quot;&amp;gt;from the Halasi plates of Kakushtavarma, great-grandson of Mayurasharma (Moraes 1931, p17)&amp;lt;/ref&amp;gt; பண்டைய பிராமண நம்பிக்கையை புத்துயிர் பெறுவதற்கும், அரச சடங்குகள் மற்றும் அரசாங்கத்தின் தொடர்புடைய செயல்பாடுகளைச் செய்வதற்கும் ஒரு முயற்சியாக, இவர், [[அகிச்சத்ரா]]விலிருந்து கற்றறிந்த வைதிக பிராமணர்களை அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. [[அவ்யக பிராமணர்கள்]]  தங்கள் வம்சாவளியை 4 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால பிராமண குடியேற்றவாசிகளிடமிருந்து அஹிச்சத்ரா பிராமணர்கள் அல்லது அஹிகாரு / ஹவிகாரு என்று அழைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.&amp;lt;ref name=&amp;quot;settle&amp;quot;&amp;gt;{{Cite web|url=http://www.kamat.com/kalranga/people/havyaka/index.htm|title=Havyaka Brahmins|last=Kamat, Jyotsna Dr|publisher=Kamat&amp;#039;s Potpourri|access-date=2007-03-06}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== பிரபலமான ஊடகங்களில் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
* கன்னட நடிகர் [[ராஜ்குமார்]] நடித்து 1975ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான &amp;quot;மயூரா&amp;quot;வில் மயூரசர்மா கதாநாயகனாக இருந்தார். பல்லவ ஆட்சியாளர்களுடனான மோதலின் ஆரம்ப ஆண்டுகளின் சித்தரிப்பு மற்றும் கதம்ப சிம்மாசனத்தை அடைதல் பற்றிய விவரிப்பு இருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
* இலக்கியம் : பிரபல தெலுங்கு எழுத்தாளரும், கவிஞரும், அறிஞரும், [[ஞானபீட விருது]] பெற்றவருமான [[பத்ம பூசண்]]  [[விசுவநாத சத்யநாராயணா]] தெலுங்கில்: &amp;#039;&amp;#039;&amp;#039;கதம்ப செட்டு&amp;#039;&amp;#039;&amp;#039; (கதம்பா மரம்) என்ற பெயரில் ஒரு புதினத்தை எழுதியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
== குறிப்புகள் ==&lt;br /&gt;
* George M. Moraes (1931), &amp;#039;&amp;#039;The Kadamba Kula, A History of Ancient and Medieval Karnataka&amp;#039;&amp;#039;, Asian Educational Services, New Delhi, Madras, 1990 {{ISBN|81-206-0595-0}}&lt;br /&gt;
* Suryanath U. Kamath, &amp;#039;&amp;#039; Concise history of Karnataka from pre-historic times to the present&amp;#039;&amp;#039;, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) {{OCLC|7796041}}&lt;br /&gt;
* K.V. Ramesh, &amp;#039;&amp;#039;Chalukyas of Vatapi&amp;#039;&amp;#039;, 1984, Agam Kala Prakashan, Delhi {{OCLC|13869730}} {{OL|3007052M}} {{LCCN|84900575}} &lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.kamat.com/kalranga/deccan/kadamba.htm Kadambas of Banavasi , Dr. Jyotsna Kamat]&lt;br /&gt;
* [https://web.archive.org/web/20061104095148/http://www.ourkarnataka.com/history.htm &amp;lt;!--Added by H3llBot--&amp;gt; History of Karnataka by Dr.Arthikaje]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கர்நாடகம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:கர்நாடக வரலாறு]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்தியப் பேரரசுகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:முன்னாள் பேரரசுகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பிராமண அரச மரபுகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Rasnaboy</name></author>
	</entry>
</feed>