<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88</id>
	<title>முகத்தலை - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88&amp;action=history"/>
	<updated>2026-06-03T12:45:18Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88&amp;diff=469791&amp;oldid=prev</id>
		<title>imported&gt;AntanO: removed Category:தமிழ்நாடு using HotCat</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88&amp;diff=469791&amp;oldid=prev"/>
		<updated>2016-10-08T17:58:10Z</updated>

		<summary type="html">&lt;p&gt;removed &lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&quot; title=&quot;பகுப்பு:தமிழ்நாடு&quot;&gt;Category:தமிழ்நாடு&lt;/a&gt; using &lt;a href=&quot;/w/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:Gadget-HotCat&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;உதவி:Gadget-HotCat (கட்டுரை எழுதப்படவில்லை)&quot;&gt;HotCat&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;முகத்தலை&amp;#039;&amp;#039;&amp;#039;  என்னும் பண்டைய [[தமிழ்நாடு|தமிழக]] ஊர், இன்று &amp;#039;&amp;#039;&amp;#039;பன்னத்தெரு&amp;#039;&amp;#039;&amp;#039; என்று மற்றொருப் பெயரால் அழைக்கப்படுகிறது.[[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] [[திருத்துறைப்பூண்டி|திருத்தருப்பூண்டி]]யிலிருந்து [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திற்குச்]] செல்லும் [[நெடுஞ்சாலை|பெருவழி]]யில், திருத்தருப்பூண்டியிலிருந்து சுமார் ஐந்து [[கி.மீ.]] தொலைவில் உள்ள, &amp;#039;&amp;#039;கொக்காலடி&amp;#039;&amp;#039; என்னும் [[ஊர்]] அமைந்துள்ளது. [[வடக்கு|வடக்கே]] மானாச்சேரி செல்லும் [[மணல்]]வழியில், ஒரு கி.மீ தொலைவில் உள்ள &amp;#039;&amp;#039;&amp;#039;பன்னத்தெரு&amp;#039;&amp;#039;&amp;#039; என்னும் ஊர் அமைந்துள்ளது. இவ்வூரே, &amp;#039;&amp;#039;&amp;#039;முகத்தலை&amp;#039;&amp;#039;&amp;#039; என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இலக்கியக் குறிப்புகள்==&lt;br /&gt;
[[ஒன்பதாம் திருமுறை]]யின் பல பாடல்களில், &amp;#039;&amp;#039;&amp;#039;முகத்தலை&amp;#039;&amp;#039;&amp;#039; என்ற சொல் அமைந்துள்ளது. இருப்பினும், இங்கு [[பஞ்சமம்]] [[பண்]]ணில் அமைந்துள்ள கீழ்கண்டப் பாடல் மட்டும் எடுத்தாளப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&amp;lt;pre&amp;gt;&lt;br /&gt;
புவனநா யகனே அகவுயிர்க் கமுதே&lt;br /&gt;
    பூரணா ஆரணம் பொழியும்&lt;br /&gt;
பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்&lt;br /&gt;
    பசுபதீ &amp;#039;&amp;#039;&amp;#039;பன்னகா பரணா&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்&lt;br /&gt;
    அகத்திலும் &amp;#039;&amp;#039;&amp;#039;முகத்தலை&amp;#039;&amp;#039;&amp;#039; மூதூர்த்&lt;br /&gt;
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்&lt;br /&gt;
    தனியனேன் தனிமைநீங் குதற்கே.  &lt;br /&gt;
&amp;lt;/pre&amp;gt;&lt;br /&gt;
அருஞ்சொற்பொருட்கள்:&lt;br /&gt;
#அகம் - இடம்&lt;br /&gt;
#புவனம் - உலகம்&lt;br /&gt;
#பன்னக ஆபரணன் - பாம்பாகிய அணிகளை யுடையவன்.&lt;br /&gt;
#பசுபதி - உயிர்கட்குத் தலைவன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கல்வெட்டுக் குறிப்புகள்==&lt;br /&gt;
இவ்வூரில் &amp;#039;&amp;#039;சாந்தநாயகி&amp;#039;&amp;#039; என்ற [[பெண்]] [[கடவுள்|கடவுளும்]], &amp;#039;&amp;#039;பன்னகாபரணர்&amp;#039;&amp;#039; என்ற [[ஆண்]] கடவுளும் குடிகொண்டு உள்ளனர்.இப்பன்னத்தெருக் கோயிலில் இரண்டு [[கல்வெட்டு]]க்கள் இருக்கின்றன. இவற்றில் முதலாவது கல்வெட்டு, [[மூன்றாம் குலோத்துங்க சோழன்|மூன்றாங்குலோத்துங்க]] சோழனுடைய 18ஆம் ஆட்சி [[ஆண்டு|ஆண்டில்]] பொறிக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாவது கல்வெட்டு,25ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டது. [[மதுரை]]யும், [[ஈழம்|ஈழமும்]], [[கருவூர்|கருவூரும்]], [[பாண்டியன்]] முடித்தலையுங் கொண்டருளினது என குறிப்பிடுகின்றது. இந்த இருகல்வெட்டுக்களிலும்&amp;lt;ref&amp;gt;The Annual reports on South Indian Epigraphy for the year 1926. Nos. 163-164 &amp;lt;/ref&amp;gt; இறைவரின் திருப்பெயர் &amp;#039;&amp;#039;பன்னகாபரணேஸ்வரர்&amp;#039;&amp;#039; எனக் குறிக்கப்பட்டுள்ளது. இங்குத்&lt;br /&gt;
தலவிருட்சமாக, [[புன்னை மரம்]] அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பழைய கல்வெட்டுக்களில் ஊரின் பெயரையே, இறைவனுக்கும் பெயரிடல் மரபு இருந்தது. [[1926]]ஆம் ஆண்டு, இத்துறை அறிஞர்களால் எழுதப்பட்டக் கல்வெட்டு அறிக்கையில், ஊரின் பெயரை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனவே,&amp;#039;&amp;#039;&amp;#039;பன்னத்தெரு&amp;#039;&amp;#039; ஊர், &amp;#039;&amp;#039;&amp;#039;முகத்தலை&amp;#039;&amp;#039;&amp;#039; என்று பொதுமக்களால் நம்பப் படுவது தவறாக இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
==காண்க==&lt;br /&gt;
{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சைவ சமயம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;AntanO</name></author>
	</entry>
</feed>