<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D</id>
	<title>யது குலம் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T11:35:24Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=479080&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Chathirathan: /* மேலும் படிக்க */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=479080&amp;oldid=prev"/>
		<updated>2025-12-07T03:00:48Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;மேலும் படிக்க&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[File:Dwarka.jpg|thumb|300px|right|யாதவர்களின் பண்டைய நகரம் [[துவாரகை]], ஓவியம், ஆண்டு கி. பி 1600]] &lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;யது குலம்&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;யாதவ குலம்&amp;#039;&amp;#039;&amp;#039;  இரண்டும் ஒன்று. பண்டைய [[இந்தியா|பாரத]] [[இதிகாசம்|இதிகாச]], [[புராணம்|புராணங்களின்படி]], [[யயாதி]] மகனான [[யது|யதுவின்]] வழித்தோன்றல்கள் ஆவார்.&amp;lt;ref&amp;gt;{{cite book|last=Williams |first=Monier|title=Sanskrit English Dictionary: Etymologically and Philologically Arranged with Special Reference to Cognate Indo-European Languages|origyear=1899|year=2005|publisher=Motilal Banrsidass|isbn=978-81-208-3105-6|page=851|url=http://books.google.co.in/books?id=zUezTfym7CAC&amp;amp;pg=PA851|location=Delhi}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
[[யயாதி]] மன்னன் கோபத்தின் காரணமாக, தன் மூத்த மகன் [[யது|யதுவும்]], அவனது வழித்தோன்றல்களும், இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது எனக் கொடுத்த சாபத்தால், யாதவர்கள் அனைவரும் இன்று வரை [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணரை]] தங்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். பின்னாட்களில் யாதவர்கள் மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவிலும் சிறிதும் பெரிதுமான பகுதிகளை ஆண்டனர்.&lt;br /&gt;
&amp;lt;ref name=&amp;quot;thapar4&amp;quot;&amp;gt;Thapar, Romila (1978, reprint 1996). &amp;#039;&amp;#039;Ancient Indian Social History: Some Interpretations&amp;#039;&amp;#039;, New Delhi: Orient Longman, {{ISBN|978-81-250-0808-8}}, p.223&amp;lt;/ref&amp;gt; பண்டைய [[இந்தியா|இந்தியாவிலும்]], [[மத்தியகால இந்தியா|மத்தியகால இந்தியாவிலும்]], தற்கால இந்தியாவிலும், ஆடு, மாடுகளை வளர்க்கும் பல்வேறு மொழி பேசும் மக்கள் தங்களை, கிருஷ்ணரின் யாதவ குலத்தின் வழி வந்தவர்கள் என கருதுகின்றனர்.&amp;lt;ref&amp;gt;{{cite book|last=Forlong|first=John G. R. |title=Encyclopedia of Religions  |year=2008 |publisher=Cosimo Classics|isbn=978-1-60520-488-8|pages=504|url=http://books.google.co.in/books?id=FpXGJQeaatkC&amp;amp;pg=PA504|volume=III:  N-Z|location=New York}}&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;Kosambi, D. D. (1988). &amp;#039;&amp;#039;The Culture and Civilization of Ancient India in Historical Outline&amp;#039;&amp;#039;, New Delhi: Vikas Publishng House, {{ISBN|978-0-7069-4200-2}}, p.116&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
புராணங்களில் குறித்த பல்வேறு யாதவ குலங்களிடையே  [[ஹேஹேய நாடு|ஹைஹேயேர்கள்]] எனும் குலத்தினர் மட்டும் தங்களை, [[யது]]வின் மூத்த மகன் சகரஸ்ரஜித்தின் வழித்தோன்றல்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்.&amp;lt;ref name=&amp;quot;p1&amp;quot;&amp;gt;Pargiter, F.E. (1972) [1922]. &amp;#039;&amp;#039;Ancient Indian Historical Tradition&amp;#039;&amp;#039;, Delhi: Motilal Banarsidass, p.87.&amp;lt;/ref&amp;gt; மற்ற அனைத்து யாதவ குலங்களான சேதி நாட்டவர்கள், விதர்ப்ப நாட்டவர்கள், அந்தகர்கள், குகுரர்கள், போஜர்கள் மற்றும் விருஷ்ணிகள் யதுவின் இளைய மகன் குரோஸ்துவின் வழித்தோன்றல்கள் என நம்புகின்றனர்.&amp;lt;ref name=&amp;quot;p2&amp;quot;&amp;gt;Pargiter, F.E. (1972) [1922]. &amp;#039;&amp;#039;Ancient Indian Historical Tradition&amp;#039;&amp;#039;, Delhi: Motilal Banarsidass, pp.102-4.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
புராணங்களில் கூறியுள்ள, யாதவ குலங்களின் வரலாற்றின்படி, யாதவ குலங்கள் [[ஆரவல்லி மலைத்தொடர்]] பகுதிகள், [[குஜராத்]], [[நர்மதை ஆறு|நர்மதை ஆற்றின்]] சமவெளிப் பகுதிகள், வடக்கு தக்காணப் பகுதிகள், கிழக்கு கங்கைச் சமவெளி பகுதிகள் பரவி வாழ்ந்தனர். யாதவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு ஏற்ப, காலப்போக்கில் யாதவ குலத்தில் விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள், குகுரர்கள், சேதிகள் என உட்பிரிவுகள் கிளைத்தன. [[மகததேசம்|மகத நாட்டின்]] அரசன் [[ஜராசந்தன்|ஜராசந்தனின்]]  அழுத்தத்தினால் யாதவர்கள் மதுராவை நீங்கி [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்டிர பகுதியில்]] உள்ள [[துவாரகை]] நகரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==யது குலப் பிரிவுகள்==&lt;br /&gt;
===சேதிகள்===&lt;br /&gt;
பண்டைய யாதவ குலங்களில் ஒன்றான சேதிகள் ஆண்ட நாட்டை [[சேதி நாடு]] ஆகும். புராணங்களின்படி, குரோஸ்து யாதவ குலத்தின் &amp;#039;&amp;#039;குரோஷ்து&amp;#039;&amp;#039;   கிளையில் வந்த விதர்பனின் பேரனும், கைஷிகனின் மகனுமான சேதி என்பவனின் மகனின் வழித்தோன்றல்களே சேதி நாட்டு யாதவர்கள்.&amp;lt;ref&amp;gt;Misra, V.S. (2007).&amp;#039;&amp;#039;Ancient Indian Dynasties&amp;#039;&amp;#039;, Mumbai: Bharatiya Vidya Bhavan, {{ISBN|978-81-7276-413-5}}, pp.190-6&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===விதர்பர்கள்===&lt;br /&gt;
புராணங்களின்படி, [[விதர்ப்ப நாடு|விதர்ப்பர்கள்]] குரோஷ்துவின் வழிதோன்றல்கள் ஆவார்.&amp;lt;ref name=&amp;quot;p2&amp;quot;/&amp;gt; ஸ்ரீகிருஷ்ணரின் மாமனாரும், [[ருக்மணி]] மற்றும் [[உருக்மி]]யின் தந்தையும், தக்காணத்தின் விதர்ப்ப நாட்டு மன்னனும் ஆன பீஷ்மகன், யாதவ குலத்தின் உட்பிரிவை சேர்ந்தவர்.&amp;lt;ref name=&amp;quot;dowson2&amp;quot;&amp;gt;{{cite book|last=Dowson|first=John|title=A Classical Dictionary of Hindu Mythology, and Religion, Geography, History|publisher=Rupa &amp;amp; Co.|page=54|location=Calcutta|origyear=1879|year=1984}}&amp;lt;/ref&amp;gt; வாயு புராணத்திலும், மச்ச புராணத்திலும், விதர்ப்ப யாதவ குலத்தினர், தென்னிந்தியாவின் தக்காணப் பகுதியினை சேர்ந்தவர்கள் எனக் கூறுகிறது.&amp;lt;ref name=&amp;quot;hcr3&amp;quot;&amp;gt;Raychaudhuri, Hemchandra (1972). &amp;#039;&amp;#039;Political History of Ancient India&amp;#039;&amp;#039;, Calcutta: University of Calcutta, p.83&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===அந்தகர்கள்===&lt;br /&gt;
[[பாணினி]] எழுதிய [[சமசுகிருதம்|சமசுகிருத]] இலக்கணமான [[அஷ்டாத்தியி]]யில், (IV.1.114)  யாதவ குலப் பிரிவான அந்தகர்கள் சத்திரிய கோத்திரத்தை சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் அரசமைத்து ஆண்டனர் எனக்கூறுகிறது.&amp;lt;ref name=&amp;quot;thapar&amp;quot;&amp;gt;Thapar, Romila (1978, reprint 1996). &amp;#039;&amp;#039;Ancient Indian Social History: Some Interpretations&amp;#039;&amp;#039;, New Delhi: Orient Longman, {{ISBN|978-81-250-0808-8}}, pp.303-4&amp;lt;/ref&amp;gt; மகாபாரத இதிகாசத்தின் [[துரோண பர்வம்|துரோண பர்வத்தில்]]   (141.15) , அந்தகர்களை  &amp;#039;&amp;#039;விராத்தியர்கள்&amp;#039;&amp;#039;   (சமயப்பற்றற்வர்கள்) என வகைப்படுத்துகிறது. புராணக் கதைகளின்படி, அந்தகர்கள், சத்வாதனின் பேரனும், அந்தகனின் மகனுமாகிய பஜாமனாவின் வழித்தோன்றல் எனக்கூறுகிறது.&amp;lt;ref name=p2/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]], யாதவ அந்தக குலத் தலைவனான [[கிருதவர்மன்|கிருதவர்மனின்]] தலைமையில் யாதவ குலத்தினரான அந்தகர்கள், போஜர்கள், குகுரர்கள் மற்றும் விருஷ்ணிகள் [[கௌரவர்|கௌரவர்கள்]] சார்பாக [[பாண்டவர்|பாண்டவர்களுக்கு]] எதிராகப் போரிட்டனர்.&amp;lt;ref&amp;gt;Pargiter, F.E. (1972) [1922]. Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, pp.105-107.&amp;lt;/ref&amp;gt; ஆனால் அதே பகுதியில் கிருதவர்மனை, மிருத்திகாவதி நாட்டின்  போஜ குலத்தினன் என குறிப்பிட்டுள்ளது.&amp;lt;ref name=&amp;quot;law1&amp;quot;&amp;gt;Law, B.C. (1973). &amp;#039;&amp;#039;Tribes in Ancient India&amp;#039;&amp;#039;, Bhandarkar Oriental Series No.4, Poona: Bhandarkar Oriental Research Institute, pp.366-73&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===போஜர்கள்===&lt;br /&gt;
ஐதரேய பிராம்மணம் பகுதி VIII.14 இன் படி, போஜர்கள் மத்திய இந்தியாவைச் சார்ந்தவர்கள் எனக் கூறுகிறது. [[விஷ்ணு புராணம்|விஷ்ணு புராணத்தில்]] (IV.13.1-61) போஜர்களை சத்வாதர்களின் கிளையினர் எனக் கூறுகிறது.&amp;lt;ref name=&amp;quot;law1&amp;quot;/&amp;gt; மேலும் தக்காணப் பகுதியில் உள்ள மிருத்திகாவதி நாட்டின் போஜர்களை, சத்வாதரின் மகன் மகாபோஜனின் வழித்தோன்றல்கள்  எனக்கூறுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite book|last=Wilson|first=Horace Hayman (tr.)|title=The Vishnu Purana|year=1840|publisher=John Murray|page=424|url=http://www.sacred-texts.com/hin/vp/vp106.htm|location=London}}&amp;lt;/ref&amp;gt;[[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] படி யதுகுலத்தின் ஒரு பிரிவினரான போஜர்கள் ஆண்ட நிலப்பரப்பை [[குந்தி நாடு]] என்று குறிப்பிடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===குகுரர்கள்===&lt;br /&gt;
[[பாகவத புராணம்|பாகவத புராணத்தின்படி]] யாதவ குலத்தின் ஒரு கிளையான குகுரர்கள் [[துவாரகை]] நகரைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறது. வாயு புராணத்தின்படி, துவாரகையின் யது குல மன்னர் [[உக்கிரசேனர்]] குகுர குலத்தைச் சேர்ந்தவர் எனக்கூறுகிறத&amp;lt;ref name=&amp;quot;law2&amp;quot;&amp;gt;Law, B.C. (1973). &amp;#039;&amp;#039;Tribes in Ancient India&amp;#039;&amp;#039;, Bhandarkar Oriental Series No.4, Poona: Bhandarkar Oriental Research Institute, p.389&amp;lt;/ref&amp;gt; புராணங்களின்படி, குகுர குல அரசன் &amp;#039;&amp;#039;&amp;#039;அஹுகன்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பவனுக்கு [[உக்கிரசேனர்]] மற்றும்  &amp;#039;&amp;#039;தேவகன்&amp;#039;&amp;#039;   என இரண்டு மகன்கள் இருந்தனர். [[உக்கிரசேனர்|உக்கிரசேனனுக்கு]] ஒன்பது மகன்களும், ஐந்து மகள்களும் பிறந்தவர். அவர்களில் [[கம்சன்]] மூத்தவன். தேவகனுக்கு நான்கு மகன்களும் ஏழு மகள்களும் பிற்ந்தனர். ஏழு மகள்களில் [[தேவகி (மகாபாரதம்)|தேவகியும்]] ஒருத்தி. கம்சன் தன் தந்தையான உக்கிரசேனனை சிறை எடுத்து, [[மதுரா]]வின் ஆட்சியை கைப்பற்றினான். பின்னாளில் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]],  கம்சனை கொன்று மீண்டும்- உக்கிரசேன்னை மதுராவின் மன்னாக்கினான்.&amp;lt;ref&amp;gt;{{cite book|last=Garg|first=Ganga Ram (ed.) |title=Encyclopaedia of the Hindu World|year=1992|publisher=Concept Publishing|isbn=978-81-7022-374-0|page=21|volume=Vol. I, A-Aj|url=http://books.google.co.in/books?id=w9pmo51lRnYC&amp;amp;pg=PA21|location=New Delhi}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கௌதமி புத்திரனின் மகன் சதகர்ணி என்பவன் குகுரர்களை வென்றதாக [[நாசிக்]] குகை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ருத்திரதாமனின் [[ஜூனாகத்]] கல்வெட்டுகளில், தன்னால் வெல்லப்பட்டவர்களில் குகுரர்களையும் குறித்துள்ளான்.&amp;lt;ref name=&amp;quot;law2&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===விருஷ்ணிகள்===&lt;br /&gt;
[[File:Coin of the Bactrian King Agathokles.jpg|thumb|350px|[[பலராமன்]] மற்றும் [[கிருஷ்ணர்]] உருவம் பொறித்த இந்தோ-கிரேக்க மன்னர்களின் நாணயங்கள், ஆண்டு, கி. மு. 190-180]]&lt;br /&gt;
  &lt;br /&gt;
[[வேதம்|வேதத்தின்]] தைத்திரீய சம்ஹிதையிலும் (III.2.9.3), தைத்திரீயப் பிரமாணத்திலும் (III.10.9.15), சதபத பிரமாணத்திலும் (III.10.9.15), மற்றும் ஜெய்மினி உபநிடதப் பிரமாணத்திலும் (I.6.1) குறிப்பிடப்படும் குருவாக விளங்கிய [[கிருட்டிணன்|கோபாலனை]] [[விருஷ்ணி குலம்|விருஷ்ணி குலத்தினன்]] எனக் குறிப்பிடுகிறது.&amp;lt;ref name=&amp;quot;sircar2&amp;quot;&amp;gt;{{cite book|last=Sircar|first=D. C.|title=Studies in the Religious Life of Ancient and Medieval India|year=2008|publisher=Motilal Banarsidass|isbn=978-81-208-2790-5|page=29,29fn4|url=http://books.google.co.in/books?id=mh1y1eMgGBMC&amp;amp;pg=PA29|location=Delhi}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சமசுகிருதம்|சமஸ்கிருத மொழிக்கு]] இலக்கணம் வகுத்த அறிஞர் [[பாணினி]] எழுதிய [அஷ்டாத்தாயி எனும் நூலில் (IV.1.114) விருஷ்ணிகளை சத்திரிய குல குறுநில மன்னர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.&amp;lt;ref name=&amp;quot;thapar&amp;quot;/&amp;gt; ஆனால் மகாபாரத [[துரோண பர்வம்|துரோண பர்வத்தில்]] (141.15) [[இந்திரன்|இந்திரனை]] வழிபட மறுத்தவர்கள் என்பதால், அந்தகர்களைப் போல, விருஷ்ணிகளையும் &amp;#039;&amp;#039;&amp;#039;விராத்தியர்கள்&amp;#039;&amp;#039;&amp;#039; எனக் குறிப்பிடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[யது]]வின் வழித்தோன்றல்களான [[விருஷ்ணி குலம்|விருஷ்ணிகளைப்]] போல குகுரர்கள், போஜர்கள், அந்தகர்களை சங்கம் வளர்த்து வாழ்ந்தவர்கள் என்றும், இச்சங்கத்திற்கு [[கிருட்டிணன்|வசுதேவ கிருஷ்ணன்]] சிறப்புடையவன் என [[சாந்தி பருவம்]] 81.25இல் குறிப்பிடுகிறது. புராணங்களின்படி சத்வாதாவின் நான்கு மகன்களில் ஒருவன் விருஷ்ணி ஆவான். விருஷ்ணியின் பேரன் [[வசுதேவர்|வசுதேவரின்]] மகன்களே [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] மற்றும் [[பலராமன்]] ஆவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[அரி வம்சம்|அரி வம்சப்]] புராணத்தின் படி (II.4.37-41) விருஷ்ணி குலத்தினர், [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபனுக்குப்]] பிறந்த விஷ்ணு துர்கையை வழிபட்டனர் என்று அதே புராணத்தில் (II.2.12) கூறப்பட்டுள்ளது.&amp;lt;ref&amp;gt;Bhattacharji, Sukumari (2000). &amp;#039;&amp;#039;The Indian Theogony: Brahmā, Viṣṇu and Śiva&amp;#039;&amp;#039;, New Delhi: Penguin, {{ISBN|978-0-14-029570-2}}, p.173&amp;lt;/ref&amp;gt;[[மதுரா|மதுராவில்]] கண்டெடுத்த மோரா வெல் எனும் கல்வெட்டுகளின்படி, விருஷ்ணிகளில் [[பலராமன்|சங்கர்ஷனர்]], [[கிருட்டிணன்|வாசுதேவன்]], [[பிரத்தியுமனன்]], [[அனிருத்தன்]] மற்றும் [[சாம்பன்]] ஆகிய ஐவர் மாவீர்ர்களாக கருதப்பட்டனர்.&amp;lt;ref&amp;gt;{{cite book|last=Srinivasan|first=Doris Meth|title=Many Heads, Arms and Eyes : Origin, Meaning and Form of Multiplicity in Indian Art |year=1997|publisher=Brill|isbn=978-90-04-10758-8|page=211|url=http://books.google.co.in/books?id=vZheP9dIX9wC&amp;amp;pg=PA211|location=New York}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vrishni coin.png|thumb|left|விருஷ்ணி யாதவர்கள் வெளியிட்ட வெள்ளி நாணயம்]]  &lt;br /&gt;
விருஷ்ணிகளின் வெள்ளி நாணயம், தற்கால [[பஞ்சாப்]] மாநிலத்தின் [[ஹோஷியார்பூர்|ஹோசியார்பூரில்]] கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நாணயம் தற்போது [[இலண்டன் அருங்காட்சியம்|இலண்டன் அருங்காட்சியகத்தில்]] உள்ளது.&amp;lt;ref&amp;gt;Lahiri, Bela (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.), Calcutta: University of Calcutta, pp.242-3&amp;lt;/ref&amp;gt;  பின்னாட்களில் விருஷ்ணிகளின் செப்பு நாணயங்கள், களிமண் முத்திரைகள் [[லூதியானா]] அருகே கண்டெடுக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|last=Handa|first=Devendra|title=Sculptures from Haryana: Iconography and Style|year=2006|publisher=Indian Institute of Advanced Study |isbn=978-81-7305-307-8|pages=86|location=Shimla}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அக்ரூரரும் சியாமந்தக மணியும்==&lt;br /&gt;
[[கம்சன்]] அவையில் அமைச்சராக இருந்த [[அக்ரூரர்]] விருஷ்ணி குலத்தினர் ஆவார். விருஷ்ணியின் கொள்ளுப் பேரன் ஆவார். யாதவர்களுக்கு வளம் தரும் சியாமந்தமணியை காப்பவர் ஆவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==யது குல அழிவிற்குப் பின்==&lt;br /&gt;
 &lt;br /&gt;
[[பாகவத புராணம்]], [[உத்தவ கீதை]] மற்றும் [[மௌசல பருவம்|மௌசலப் பருவத்தின்]]  (7.185-253) படியும், [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போருக்குப்]] பின்னர் 35  ஆண்டுகள் கழித்து, [[சாம்பன்]] காரணமாக யாதவ குலத்திரனர்களுக்குள் கலவரம் மூண்டு ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக் கொண்டார்கள். பின்னர் [[பிரபாச பட்டினம்|பிரபாச பட்டினத்தில்]] கிருஷ்ணர், ஒரு வேடுவனின் அம்பால் மாண்டார். பலராமர் தியானத்திலிருந்தவாறே மரணமடைந்தார். [[துவாரகை]] கடலில் மூழ்கியது. மீதமிருந்த யாதவர்கள் துவாரகைக்கு வடக்கே பஞ்சாப் நோக்கி பயணித்தனர். [[கிருதவர்மன்|கிருதவர்மனின்]] மகன் மிருத்திகாவதி நாட்டிற்கு மன்னரானான். அருச்சுனனால் வழிநடத்தப்பட்ட யாதவர்கள் [[இந்திரப்பிரஸ்தம்]] அடைந்தனர்.&amp;lt;ref name=&amp;quot;p6&amp;quot;&amp;gt;Pargiter, F.E. (1972) [1922]. &amp;#039;&amp;#039;Ancient Indian Historical Tradition&amp;#039;&amp;#039;, Delhi: Motilal Banarsidass, p.284.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==புகழ் பெற்ற யது குலத்தினர்==&lt;br /&gt;
{{refbegin|2}}மகாபாரதம் மற்றும் பாகவத புராணத்தில் வரும் சில புகழ்பெற்ற யாதவர்களின் தொகுப்பு இதோ: &lt;br /&gt;
&lt;br /&gt;
# [[கிருஷ்ணர்]]&lt;br /&gt;
# [[பலராமன்]]&lt;br /&gt;
# [[உக்கிரசேனர்]]&lt;br /&gt;
# [[சூரசேனர்]]&lt;br /&gt;
# [[கம்சன்]] &lt;br /&gt;
# [[வசுதேவர்]]&lt;br /&gt;
# [[தேவகி]]&lt;br /&gt;
# [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபர்]]&lt;br /&gt;
# [[யசோதை]]&lt;br /&gt;
# [[உத்தவர்]]&lt;br /&gt;
# [[சாத்தியகி]]&lt;br /&gt;
# [[கிருதவர்மன்]] &lt;br /&gt;
# [[அக்ரூரர்]]&lt;br /&gt;
# [[சிசுபாலன்]]&lt;br /&gt;
# [[தந்தவக்ரன்]]&lt;br /&gt;
# [[சாம்பன்]]&lt;br /&gt;
# [[பிரத்தியுமனன்]] &lt;br /&gt;
# [[அனிருத்தன்]]&lt;br /&gt;
# [[விதூரதன்]] &lt;br /&gt;
# [[நிசடன்]]&lt;br /&gt;
# கோகிலா தேவி(துருபதனின் மனைவி)&lt;br /&gt;
# [[சுபத்திரை]]&lt;br /&gt;
# [[ருக்மணி]]&lt;br /&gt;
# [[ராதா]]&lt;br /&gt;
{{refend}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==யாதவ நாடுகள்==&lt;br /&gt;
# [[சேதி நாடு]] ([[ஜான்சி மாவட்டம்]], [[உத்தரப் பிரதேசம்]]) &lt;br /&gt;
# [[சூரசேனம்|சூரசேன நாடு]] அல்லது விரஜ நாடு  ([[மதுரா]], [[உத்தரப் பிரதேசம்]]&lt;br /&gt;
# [[தசார்ன நாடு]] (சேதி நாட்டின் தெற்கில்) &lt;br /&gt;
#  [[கரூசக நாடு]] ( தசார்ன நாட்டின் கிழக்கில்) &lt;br /&gt;
# [[குந்தி நாடு]] ([[அவந்தி]] நாட்டின் வடக்கில்) &lt;br /&gt;
# [[அவந்தி]] நாடு, [[உஜ்ஜைன் மாவட்டம்]], [[மத்தியப் பிரதேசம்]] &lt;br /&gt;
# [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மாளவ நாடு]], [[அவந்தி]] நாட்டின் மேற்கில் &lt;br /&gt;
# கூர்ஜர நாடு ([[இராஜஸ்தான்]] மாநிலத்தின் தெற்கில்)&lt;br /&gt;
# [[ஹேஹேய நாடு]], மத்தியப் பிரதேசம். &lt;br /&gt;
# [[சௌராட்டிர நாடு]], தெற்கு [[குஜராத்]] &lt;br /&gt;
# [[துவாரகை]] நாடு ([[குஜராத்]])&lt;br /&gt;
# [[விதர்ப்ப நாடு]]  (வடகிழக்கு மகாராட்டிரம்)&lt;br /&gt;
#  பாண்டியநாடு (மதுரை) த‌மி‌ழ்நாடு&lt;br /&gt;
# சேரநாடு (தமிழ்நாடு, கேரளா)&lt;br /&gt;
&lt;br /&gt;
==இதனையும் காண்க==&lt;br /&gt;
* [[பரத கண்டம்]]&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
*[https://srivaishnavan.blog/யது-குலத்தின்-அழிவு/ யது குலத்தின் அழிவு]&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேலும் படிக்க==&lt;br /&gt;
* Singh, G. P. (1994). &amp;#039;&amp;#039;Early Indian Historical Tradition and Archaeology: Purāṇic Kingdoms and Dynasties with Genealogies, Relative Chronology and Date of Mahābhārata War&amp;#039;&amp;#039;, Delhi: D.K. Printworld, {{ISBN|978-81-246-0005-4}}.&lt;br /&gt;
* Yadav, J. N. Singh (1992). &amp;#039;&amp;#039;Yādavas Through The Ages (From Ancient Period to Date)&amp;#039;&amp;#039; (in 2 Vol.), Delhi: Sharada Publishing House, {{ISBN|978-81-85616-03-2}}.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய இனக்குழுக்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து சமய தொன்மவியல் இனக்குழுக்கள்]]&lt;br /&gt;
{{Ahir clans |state=collapsed}}&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Chathirathan</name></author>
	</entry>
</feed>