<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D</id>
	<title>வாணிதாசன் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-05T13:38:39Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=494621&amp;oldid=prev</id>
		<title>03:59, 8 மார்ச்சு 2026 இல் imported&gt;A.Muthamizhrajan</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=494621&amp;oldid=prev"/>
		<updated>2026-03-08T03:59:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;//wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&amp;amp;diff=494621&amp;amp;oldid=90219&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>imported&gt;A.Muthamizhrajan</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=90219&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Lingam: &quot;{{தகவற்சட்டம் நபர் | name = வாணிதாசன் | image = Vanidasan.jpg | image_size = 180px | caption =  | pseudonym = ரமி | birth_name = Arangasamy Ethirasalu | birth_date = 22 சூலை 1915 | birth_place = வில்லியனூர், புதுச்சேரி, இந்தியா | death_date...&quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=90219&amp;oldid=prev"/>
		<updated>2024-02-05T11:46:41Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&amp;quot;{{தகவற்சட்டம் நபர் | name = வாணிதாசன் | image = Vanidasan.jpg | image_size = 180px | caption =  | pseudonym = ரமி | birth_name = Arangasamy Ethirasalu | birth_date = 22 சூலை 1915 | birth_place = &lt;a href=&quot;/w/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&quot; title=&quot;வில்லியனூர்&quot;&gt;வில்லியனூர்&lt;/a&gt;, &lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF&quot; title=&quot;புதுச்சேரி&quot;&gt;புதுச்சேரி&lt;/a&gt;, இந்தியா | death_date...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{தகவற்சட்டம் நபர்&lt;br /&gt;
| name = வாணிதாசன்&lt;br /&gt;
| image = Vanidasan.jpg&lt;br /&gt;
| image_size = 180px&lt;br /&gt;
| caption = &lt;br /&gt;
| pseudonym = ரமி&lt;br /&gt;
| birth_name = Arangasamy Ethirasalu&lt;br /&gt;
| birth_date = 22 சூலை 1915&lt;br /&gt;
| birth_place = [[வில்லியனூர்]], [[புதுச்சேரி]], இந்தியா&lt;br /&gt;
| death_date = {{death date and age|df=yes|1974|8|7|1915|7|22}}&lt;br /&gt;
| spouse = ஆதிலட்சுமி&lt;br /&gt;
| occupation = ஆசிரியர், [[கவிஞர்]]&lt;br /&gt;
| parents = தந்தை: திருக்காமு&amp;lt;br&amp;gt;தாய் : துளசியம்மாள்&lt;br /&gt;
| honorific_prefix = கவிஞரேறு&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;கவிஞரேறு வாணிதாசன்&amp;#039;&amp;#039;&amp;#039; ([[சூலை 22]] [[1915]] - [[ஆகத்து 7]], [[1974]]) [[புதுச்சேரி|புதுவை]]யைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் &amp;#039;பாரதிதாசன் பரம்பரை&amp;#039; என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வாழ்க்கைச் சுருக்கம்==&lt;br /&gt;
[[புதுச்சேரி|புதுவை]]யை அடுத்த [[வில்லியனூர்|வில்லியனூரில்]] 22-7-1915ஆம் நாள் தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட அரங்க.திருக்காமு, துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். &amp;lt;ref name = &amp;quot;two&amp;quot;&amp;gt;  [https://www.dinamani.com/specials/kalvimani/2013/dec/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5-810945.html தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிஞர் வாணிதாசன், தினமணி 29-12-2013] &amp;lt;/ref&amp;gt;  இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு என்பதாகும். இவர் &amp;#039;ரமி&amp;#039; என்னும் புனைப்பெயரும் கொண்டவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர், பாவேந்தர் [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] தொடக்கக் கல்வி பயின்றவர். அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும் தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று. இவர்தம் பாடல்கள், [[சாகித்திய அகாதமி]] வெளியிட்ட &amp;#039;தமிழ்க் கவிதைக் களஞ்சியம்&amp;#039; என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. [[உருசியம்]], [[ஆங்கிலம்]] முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் [[பிரெஞ்சு]] மொழியிலூம் புலமை பெற்றவர். &amp;#039;தமிழ்-பிரெஞ்சு கையகர  முதலி&amp;#039; என்ற நூலை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு &amp;#039;செவாலியர்&amp;#039; என்ற விருதினை வழங்கியுள்ளார். மேலும் &amp;#039;கவிஞரேறு&amp;#039;, &amp;#039;பாவலர் மணி&amp;#039; முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாரதிதாசன் அடியொட்டிப் பாடிய கவிஞர்களை அக்காலத்தே வெளிவந்த &amp;#039;பொன்னி&amp;#039; இதழ், &amp;#039;பாரதிதாசன் பரம்பரை&amp;#039; என்னும் தலைப்பிட்டு அறிமுகப்படுத்தியது. பாரதிதாசன் பரம்பரையினருள் வாணிதாசன் குறிப்பிடத்தக்கவர். &amp;quot;தமிழச்சி&amp;quot;, &amp;quot;கொடிமுல்லை&amp;quot; ஆகிய சிறு காப்பியங்களையும், &amp;#039;தொடுவானம்&amp;#039;, &amp;#039;எழிலொவியம்&amp;#039;, &amp;#039;குழந்தை இலக்கியம்&amp;#039; ஆகிய கவிதை நூல்களை வழங்கியுள்ளார். எனினும் &amp;#039;வாணிதாசன் கவிதைகள்&amp;#039; என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம். எனவே இவரை &amp;#039;தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த்&amp;#039; என்று பாராட்டுகின்றனர். கவிஞரேறு வாணிதாசன் 7-8-1974 இல் மறைந்தார். கவிஞரேறு வாணிதாசனுடைய தமிழ்த்தொண்டைப் பாராட்டித் தமிழக அரசு இவர் குடும்பத்துக்கு 10000 ரூ பரிசு வழங்கியுள்ளது. இவர் பெயரால் சேலிய மேட்டில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாணிதாசனின் கவிதை வளத்தையும் உள்ளத்தையும் அறிந்தே [[திரு. வி. க.]] &amp;#039;திருவாணிதாசர் ஒரு பெரும்  உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்&amp;#039;, என்றார். மயிலை சிவமுத்து, &amp;#039;தமிழ்நாட்டுத் தாகூர்&amp;#039; வாணிதாசனார் என்று புகழ்ந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் நாடு அரசு கவிஞர் வாணிதாசன் நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கவிஞர் வாணிதாசன் எழுதிய நூல்கள்==&lt;br /&gt;
&amp;lt;gallery&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/gallery&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
# [[இரவு வரவில்லை (நூல்)|இரவு வரவில்லை]]&lt;br /&gt;
#இன்ப இலக்கியம்&lt;br /&gt;
#இனிக்கும் பாட்டு&lt;br /&gt;
#எழில் விருத்தம்&lt;br /&gt;
#எழிலோவியம்&lt;br /&gt;
#குழந்தை இலக்கியம்&lt;br /&gt;
#கொடி முல்லை&lt;br /&gt;
#சிரித்த நுணா&lt;br /&gt;
#தமிழச்சி&lt;br /&gt;
#தீர்த்த யாத்திரை&lt;br /&gt;
#தொடுவானம்&lt;br /&gt;
#பாட்டரங்கப் பாடல்கள்&lt;br /&gt;
#பாட்டு பிறக்குமடா&lt;br /&gt;
#பெரிய இடத்துச் செய்தி&lt;br /&gt;
#பொங்கற்பரிசு&lt;br /&gt;
#[[வாணிதாசன் கவிதைகள் தொகுதி 1 (நூல்)|வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி]]&lt;br /&gt;
#வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி&lt;br /&gt;
#வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி&lt;br /&gt;
#விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ&lt;br /&gt;
&lt;br /&gt;
== குடும்பம் ==&lt;br /&gt;
வாணிதாசன் 1935ஆம் ஆண்டில் தன் சிற்றன்னைக்கு தம்பி மகளான ஆதிலட்சுமி என்பவரை மணந்தார். அவர்களுக்கு ஆணும் பெண்ணுமாக ஒன்பது குழந்தைகள் பிறந்தனர். &amp;lt;ref name = &amp;quot;two&amp;quot;&amp;gt;  [https://www.dinamani.com/specials/kalvimani/2013/dec/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5-810945.html தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிஞர் வாணிதாசன், தினமணி 29-12-2013] &amp;lt;/ref&amp;gt; அவர்களுள் மூத்தவரான மாதரிக்கும் வ.கலியமூர்த்தி என்பவருக்கும் 10.5.1959ஆம் நாள் [[மயிலை சிவ. முத்து]] தலைமையில் திருமணம் நடைபெற்றது. &amp;lt;ref name = &amp;quot;one&amp;quot;&amp;gt; தென்னகம், 8-5-1959; சென்னை; பக்.6&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
==சான்றாவணங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளியிணைப்பு ==&lt;br /&gt;
* [http://www.dinamani.com/specials/kalvimani/2013/12/29/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5/article1971382.ece?service=print தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிஞர் வாணிதாசன், தினமணி, நாள்: திசம்பர் 29, 2013]&lt;br /&gt;
* [http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article841925.ece &amp;quot;புரட்சிக் கவிஞர்&amp;#039; இட்ட விதை - வாணிதாசன்! தினமணி, நாள்: பிப்ரவரி 19, 2012]&lt;br /&gt;
* [http://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-83-235740 வாணிதாசன் நூல்களின் எண்மப்படி]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1915 பிறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1974 இறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:புதுச்சேரி எழுத்தாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Lingam</name></author>
	</entry>
</feed>