<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D</id>
	<title>வியாசர் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-03T01:03:35Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=498686&amp;oldid=prev</id>
		<title>11:49, 30 அக்டோபர் 2025 இல் imported&gt;Almighty34</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=498686&amp;oldid=prev"/>
		<updated>2025-10-30T11:49:41Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Infobox Hindu leader &lt;br /&gt;
|name       = வியாசர்&lt;br /&gt;
|image      =&lt;br /&gt;
|caption = [[மகாபாரதம்]] இயற்றியவர் &lt;br /&gt;
|birth_date =&lt;br /&gt;
|birth_place=&lt;br /&gt;
|birth_name =&lt;br /&gt;
|death_date =&lt;br /&gt;
|death_place=&lt;br /&gt;
|guru       =&lt;br /&gt;
|philosophy =&lt;br /&gt;
|honors     = [[குரு பூர்ணிமா|வியாச பூஜை]]&lt;br /&gt;
|quote      =&lt;br /&gt;
|footnotes  =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;வியாசர்&amp;#039;&amp;#039;&amp;#039; (&amp;#039;&amp;#039;Vyasa&amp;#039;&amp;#039;) மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் [[பதினெண் புராணங்கள்|பதினெண் புராணங்களையும்]] எழுதியவராகவும், இதிகாசமான [[மகா பாரதம்|மகா பாரதத்தினை]] எழுதியவராகவும் அறியப்பெறுகிறார். இவர்  [[வேதம்|வேதங்களை]] தொகுத்து வழங்கியதால் &amp;#039;&amp;#039;வேத வியாசர்&amp;#039;&amp;#039; என்றும் அழைக்கப்பெறுகிறார். [[பராசரர்]] - [[மச்சகந்தி]] இணையருக்கு [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]]  அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததால், &amp;#039;&amp;#039;கிருஷ்ண த்வைபாயனர்&amp;#039;&amp;#039; என்ற பெயராயிற்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
வியாசர் இதிகாசமான மகாபாரதத்தினை எழுதியபின், பதிணென் புராணங்களை எழுதியதாக கூறப்படுகிறது. வியாசர் என்பவர் தனியொருவரா? இல்லை பீடத்தின் பெயரா என்ற சந்தேகம் உள்ளதாக தெரிகிறது.&amp;lt;ref&amp;gt;http://temple.dinamalar.com/news_detail.php?id=10855 பிரம்ம புராணம்&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==சாதனைகள்==&lt;br /&gt;
[[File:Angkor Wat 006.JPG|thumb|[[அங்கோர் வாட்]] கோயிலில் விநாயகருக்கு வியாசர் மகாபாரதத்தைக் கூறும் புடைச்சிற்பம்]]&lt;br /&gt;
[[File:The sage Vyasa and the king Janamejaya..jpg|thumb|வியாசரையும் ஜனமேஜயன் மன்னனையும் சித்தரிக்கும் ஓவியம்]]&lt;br /&gt;
[[File:Narada meetsVyasa.jpg|thumb|right|[[நாரதர்]] வியாசரைச் சந்தித்தல்]]&lt;br /&gt;
[[File:Vyasa conversation with worm.jpg|thumb|[[இராஸ்நாமா]]வில் வியாசர். சு.1598]]&lt;br /&gt;
[[File:The sage Vyasa with disciples observes his son Sukya approaching them like a ball of fire.jpg|thumb|இராஸ்நாமாவில் வியாசரும் அவரது சீடர்களும், சு.1598]]&lt;br /&gt;
&lt;br /&gt;
வியாசருடைய பல சாதனைகளில் முக்கியமானவை ஆறு. அவையாவன:&lt;br /&gt;
* வேதங்களையும் [[உபநிடதம்|உபநிடதங்களையும்]] பல சாகைகளாகப்பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தினார். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.&lt;br /&gt;
* உபநிடதங்களிலுள்ள  தத்துவ போதனைகளையெல்லாம் 555 சூத்திரங்கள் கொண்ட [[பிரம்ம சூத்திரம்]] நூலை இயற்றி அவைகளை இந்து சமய வேதாந்தத்தின் அடிப்படை ஆதார நூலாகும்படிச் செய்தார்.&lt;br /&gt;
* பாரதத்தின் மிகப் பழைய கலாசாரமனைத்தையும் உட்கருவாக்கி, ‘அறம்’ என்ற சொல்லின் நெளிவு சுளிவுகள் பாமர மக்களுக்கும் விளங்கும்படி ஒரு நீண்ட வம்சாவளிக் கதையாகவும் பிரதிபலிக்கும்படி உலகிலேயே மிகப்பெரிய நூலான மகாபாரதத்தை இயற்றினார்.&lt;br /&gt;
* அவர் இயற்றிய 17 [[புராணங்கள்]] இந்துசமயத்தின் அத்தனை கதைகளுக்கும் தெய்வ வரலாறுகளுக்கும்  இன்றும் நமக்கு ஆதாரமாகவும் கருச்செல்வங்களாகவும் உள்ளன.&lt;br /&gt;
* பதினெட்டாவது புராணமாக [[பாகவதம்|ஸ்ரீமத் பாகவதம்]]  இயற்றி  [[பக்தி நெறி|பக்தி]] என்ற தத்துவத்திற்கே அதை ஒரு வேதமாக்கியிருக்கிறர். மற்ற புராணங்களில் எவ்வளவு சொல்லப் பட்டிருந்தாலும் பாகவதம் இருந்திரா விட்டால் ‘பக்தி’ என்ற தத்துவத்திற்குப் பாரத தேசத்தில் இவ்வளவு மகிமை ஏற்பட்டிருக்குமா என்பது சர்ச்சைக்குரியது.&lt;br /&gt;
* [[பகவத் கீதை]]யை எழுதியவரும் அவரே. ஆண்டவனின் வாயிலிருந்து அவர் கேட்டதை எழுதியதாகவே வைத்துக்கொண்டாலும், இந்து சமயத்தின் தர்ம-நியாய நுணுக்கங்களை யெல்லாம் ஒன்றுசேர்த்து அதுவே வேதத்திற்கு ஈடாகப் பேசப்படும் அளவிற்கு அதை நமக்கு முன் கொண்டு நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கடைசியாக, பகவத் கீதையை மகாபாரதத்தின் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக்கி, இன்றும் கீதைக்காக மகாபாரதமா, மகாபாரதத்திற்காக கீதையா, என்று  வியக்கும்படி செய்திருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் காண்க==&lt;br /&gt;
* [[புராணங்கள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்பு==&lt;br /&gt;
{{commonscat|Vyasa|வியாசர்}}&lt;br /&gt;
* [https://mahabharatham.arasan.info/p/contents-of-mahabharata.html தமிழில் முழு மஹாபாரதம்]&lt;br /&gt;
* [http://dharmam.in மஹாபாரதத்தின் தார்பரிய விளக்கங்கள்]&lt;br /&gt;
{{திருமாலின் அவதாரங்கள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மகாபாரதம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து மெய்யியலாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து தொன்மவியல் மாந்தர்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பாகவத புராண மாந்தர்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Almighty34</name></author>
	</entry>
</feed>