<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=2_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%28%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%29</id>
	<title>2 பேதுரு (நூல்) - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=2_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%28%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%29"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=2_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)&amp;action=history"/>
	<updated>2026-06-04T00:13:00Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=2_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)&amp;diff=231591&amp;oldid=prev</id>
		<title>imported&gt;CommonsDelinker: Replacing Rembrandt_st._peter_in_prision.jpg with File:Rembrandt_van_Rijn_&quot;Petrus_in_de_gevangenis&quot;_(St._Peter_in_prison).jpg (by CommonsDelinker because: File renamed: #3).</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=2_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)&amp;diff=231591&amp;oldid=prev"/>
		<updated>2018-07-04T21:44:05Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Replacing Rembrandt_st._peter_in_prision.jpg with &lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Rembrandt_van_Rijn_%22Petrus_in_de_gevangenis%22_(St._Peter_in_prison).jpg&quot; title=&quot;படிமம்:Rembrandt van Rijn &amp;quot;Petrus in de gevangenis&amp;quot; (St. Peter in prison).jpg&quot;&gt;File:Rembrandt_van_Rijn_&amp;quot;Petrus_in_de_gevangenis&amp;quot;_(St._Peter_in_prison).jpg&lt;/a&gt; (by &lt;a href=&quot;https://commons.wikimedia.org/wiki/User:CommonsDelinker&quot; class=&quot;extiw&quot; title=&quot;c:User:CommonsDelinker&quot;&gt;CommonsDelinker&lt;/a&gt; because: &lt;a href=&quot;https://commons.wikimedia.org/wiki/COM:FR&quot; class=&quot;extiw&quot; title=&quot;c:COM:FR&quot;&gt;File renamed&lt;/a&gt;: #3).&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[Image:Rembrandt van Rijn &amp;quot;Petrus in de gevangenis&amp;quot; (St. Peter in prison).jpg|thumb|பேதுரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). காப்பிடம்: எருசலேம்.]]&lt;br /&gt;
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}&lt;br /&gt;
   &lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;2 பேதுரு&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்&amp;#039;&amp;#039;&amp;#039; (&amp;#039;&amp;#039;Second Letter [Epistle] of Peter&amp;#039;&amp;#039;) என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபத்திரண்டாவது நூலாக அமைந்துள்ளது &amp;lt;ref&amp;gt;[http://en.wikipedia.org/wiki/Second_Epistle_of_Peter பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்]&amp;lt;/ref&amp;gt;. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர்  Epistole Petrou B (Επιστολή Πέτρου βʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில்  Epistula II Petri எனவும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் &amp;#039;&amp;#039;இராயப்பர் எழுதிய இரண்டாம் நிருபம்&amp;#039;&amp;#039; என்றிருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவின்]] [[1 பேதுரு (நூல்)|முதல் திருமுகம்]] போலவே இதுவும் [[திருமுகம்|திருமுகப்]] பாணியில் அமைந்த மறையுரையே. [[யூதா (நூல்)|யூதா திருமுகத்தோடு]] இது நெருங்கிய தொடர்புடையது. அதனை அடிப்படையாகக் கொண்டு இத்திருமுகம் வரையப்பட்டிருக்கலாம்.பிற்கால மடலாக இருப்பதால் இது [[இயேசு கிறித்து|கிறிஸ்துவை]]ப் பற்றிய வளர்ச்சியடைந்த கிறிஸ்தியல் கருத்துகளைக் குறிப்பிடுகிறது&amp;lt;ref&amp;gt;[http://www.newadvent.org/cathen/11752a.htm கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - பேதுரு திருமுகங்கள்]&amp;lt;/ref&amp;gt;.&lt;br /&gt;
&lt;br /&gt;
==2 பேதுரு திருமுகத்தின் ஆசிரியர்==&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்திருமுக ஆசிரியர் தம்மை &amp;quot;[[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] பணியாளனும் திருத்தூதனுமான சீமோன் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]]&amp;quot; என எழுதினாலும் பேதுருதான் [[திருமுகம்|இத்திருமுகத்தை]] எழுதினார் என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. ஏனெனில் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]] வாழ்ந்தபோது இறுதி வருகை பற்றிப் பெரும் ஐயப்பாடு எதுவும் எழவில்லை. இது பிற்காலச் சூழ்நிலை ஆகும் (2 பேது 3:2-4). எனவே பேதுருவின் வாரிசுகளில் ஒருவர் அவர் பாணியில் இத்திருமுகத்தை எழுதியிருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==2 பேதுரு எழுதப்பட்ட சூழலும் நோக்கமும்==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருமுகம்|இத்திருமுகத்தின்]] சூழலும் நோக்கமும் தெளிவாக இல்லை. யாருக்கு எழுதப்பட்டது என்றும் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. அக்காலத்தில் பல போலிப் போதகர்கள் தோன்றி உண்மையைத் திரித்து மக்களைத் தவறான நெறியில் வாழத் தூண்டினர் (2 பேது 2:2). இச்சூழ்நிலை இக்கடிதத்தை எழுத வைத்திருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==2 பேதுரு திருமுகத்தின் உள்ளடக்கம்==&lt;br /&gt;
&lt;br /&gt;
வாசகர்கள் கடவுளைப் பற்றியும் [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவைப்]] பற்றியும் உண்மையான அறிவைப் பெற வேண்டும். இந்த அறிவு [[இயேசு கிறித்து|இயேசுவை]] நேரில் பார்த்தும் அவர் போதனைகளைக் கேட்டும் இருந்த திருத்தூதர்களால் தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இயேசு கிறித்து|கிறிஸ்து]] இனி வரமாட்டார் எனச் சிலர் பேசிவந்ததால் அவர் வருவது உறுதி என்பதை மீண்டும் திருமுக ஆசிரியர் வலியுறுத்துகிறார்; எவரும் அழிந்துவிடாமல், எல்லாரும் மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவே [[இயேசு கிறித்து|கிறிஸ்து]] வரக் காலம் தாழ்த்துகிறார் என்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==2 பேதுரு திருமுகத்திலிருந்து சில பகுதிகள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;2 பேதுரு 1:3-8&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் கடவுள் நம்மை அழைத்துள்ளார். &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;அவரை அறிந்துகொள்வதன் மூலம் இறைப்பற்றுடன் வாழ்க்கை நடத்துவதற்குத் &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;தேவையான எல்லாவற்றையும் அவர் தம் இறை வல்லமையால் நமக்கு அருளியுள்ளார். &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகைவிட்டு விலகியோடி இறைத்தன்மையில் பங்கு பெறுங்கள். &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இதற்கென்றே கடவுள் நமக்கு உயர்மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார். &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப்பற்றும், &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இறைப்பற்றோடு சகோதர நேயமும், &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள். &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இப்பண்புகள் உங்களுள் நிறைந்து பெருகுமானால் &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நீங்கள் &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;சோம்பேறிகளாகவும் பயனற்றவர்களாகவும் இருக்க முடியாது.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;2 பேதுரு 3:8-9, 13, 18&amp;#039;&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன. &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிக்கிறார். &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்... &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்... &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள். &lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
==1 பேதுரு திருமுகத்தின் உட்பிரிவுகள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
! பொருளடக்கம் - பகுதிப் பிரிவு&lt;br /&gt;
! அதிகாரம் - வசனம் பிரிவு&lt;br /&gt;
! 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 1. முன்னுரை (வாழ்த்து)&lt;br /&gt;
| 1:1-2&lt;br /&gt;
| 450&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 2. கிறிஸ்தவ அழைப்பு&lt;br /&gt;
| 1:3-21&lt;br /&gt;
| 450 - 451&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 3. போலி இறைவாக்கினர்களும் போலிப் போதகர்களும்&lt;br /&gt;
| 2:1-22&lt;br /&gt;
| 451 - 452&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| 4. ஆண்டவருடைய வருகை&lt;br /&gt;
| 3:1-18&lt;br /&gt;
| 452 - 453&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;CommonsDelinker</name></author>
	</entry>
</feed>