அருசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{BLP sources}} '''அருசோ ('''in English Aruso) என்கிற '''அரு.சோமசுந்தரன்''' தமிழக அரசின் பொற்கிழி விருது பெற்றவர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். {{Infobox officeholder|name=அருசோ|h..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Alangar Manickam No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 2:
'''அருசோ ('''in English Aruso) என்கிற '''அரு.சோமசுந்தரன்''' தமிழக அரசின் பொற்கிழி விருது பெற்றவர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
{{Infobox officeholder|name=அருசோ|honorific-prefix=காசிஸ்ரீ|native_name=அரு சோமசுந்தரன்|country=|district=|birth_place=[[புதுவயல்]] , [[சிவகங்கை மாவட்டம்]]|awards=பொற்கிழிக் கவிஞர் விருது|2blankname2=|occupation=பேச்சாளர், எழுத்தாளர்|profession=|religion=இந்து|residence=|state=தமிழ் நாடு|source=
== வாழ்க்கை வரலாறு ==
[[சிவகங்கை மாவட்டம்]] [[புதுவயல்|புதுவயலில்]] பிறந்தவர். 15,000க்கும் மேற்பட்ட கவிதைகளையும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார். கவிதை, கட்டுரை, இலக்கிய திறனாய்வு, நாடகம், மொழிபெயர்ப்பு, பயணம், ஆன்மீகம் என்று பலதுறைகளில் வல்லுனர்.<ref name="
== காசி பாதயாத்திரை ==
1983ஆம் ஆண்டு அருசோ, தன்னுடன் 13பேர் கொண்ட குழுவை கூட்டிக் கொண்டு [[இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்|இராமேஸ்வரத்தில்]] இருந்து [[வாரணாசி|காசிக்கு]] பாதயாத்திரையாக நடந்து சென்று கடந்த நூற்றாண்டில் மாபெரும் ஆன்மீக சாதனை நிகழ்த்தி, [[காசி விசுவநாதர் கோயில்|காசி விஸ்வநாதர் கோயிலில்]] உத்திரபிரதேச அரசு வழங்கும் "'''காசிஸ்ரீ"''' பட்டத்தை முதன்முதலில் பெற்ற தமிழர் ஆவார்.<ref name=":0" /><ref>{{Cite book|title=நான் கண்ட காசி|publication-date=1992}}</ref
== முதல் பொற்கிழிக் கவிஞர் ==
வரிசை 23:
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட
[[பகுப்பு:நகரத்தார்]]
{{நகரத்தார்|state=collapsed}}
| |||