அரசு (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''அரசு''' இலங்கை, கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மும்மாசிகை இதழாகும். முதல் இதழ் 1975 இல் வெளிவந்துள்ளது. ==பணிக்கூற்று== * மாக்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Unreferenced}} |
|||
'''அரசு''' [[இலங்கை]], [[கொழும்பு| கொழும்பிலிருந்து]] வெளிவந்த ஒரு மும்மாசிகை இதழாகும். முதல் இதழ் [[1975]] இல் வெளிவந்துள்ளது. |
'''அரசு''' [[இலங்கை]], [[கொழும்பு| கொழும்பிலிருந்து]] வெளிவந்த ஒரு மும்மாசிகை இதழாகும். முதல் இதழ் [[1975]] இல் வெளிவந்துள்ளது. |
||
| வரிசை 4: | வரிசை 5: | ||
* மாக்சிய மும்மாம சஞ்சிகை |
* மாக்சிய மும்மாம சஞ்சிகை |
||
'அரசு மனிதனை அடக்கி ஆளும் ஆரம்ப கருத்தியல் சக்தியாக நம்முன் எழுந்துநிற்கின்றது' என்ற ஏங்கிஸ்சின் கூற்று அட்டை முகப்பில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. |
'அரசு மனிதனை அடக்கி ஆளும் ஆரம்ப கருத்தியல் சக்தியாக நம்முன் எழுந்துநிற்கின்றது' என்ற ஏங்கிஸ்சின் கூற்று அட்டை முகப்பில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. |
||
==நிர்வாகம்== |
==நிர்வாகம் - ஆசிரியர்கள்== |
||
====ஆசிரியர்கள்==== |
|||
* ஒஸ்மன் ஜயரத்ன |
* ஒஸ்மன் ஜயரத்ன |
||
* வி. நந்தகுமார் |
* வி. நந்தகுமார் |
||
06:29, 27 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரசு இலங்கை, கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மும்மாசிகை இதழாகும். முதல் இதழ் 1975 இல் வெளிவந்துள்ளது.
பணிக்கூற்று
- மாக்சிய மும்மாம சஞ்சிகை
'அரசு மனிதனை அடக்கி ஆளும் ஆரம்ப கருத்தியல் சக்தியாக நம்முன் எழுந்துநிற்கின்றது' என்ற ஏங்கிஸ்சின் கூற்று அட்டை முகப்பில் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது.
நிர்வாகம் - ஆசிரியர்கள்
- ஒஸ்மன் ஜயரத்ன
- வி. நந்தகுமார்
ஆசிரியர்குழு
- ஹெட்டர் அபேவர்தன
- அனில்முணசிங்க
- வி. காராளசிங்கம்
- பீ. வித்தாரன
- நலிந்தீ சில்வா
- நந்தகுமார்
தொழில்முகாமையார்
- எஸ். சிவகுருநாதன்
முகவரி
457, யூனியன் பிளேஸ், கொழும்பு 02
உள்ளடக்கம்
இலங்கையின் அரசியல் பொருளாதாரம் சம்பந்தமான பல்வேறு தரமான ஆக்கங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. உதாரணமாக: இதன் முதல் இதழில் இலங்கையின் இடதுசாரியின் அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களுமான கலாநிதி என். எம். பெரேரா, அனில் முனசிங்க, கலாநிதி கொல்வின். ஆர். டீ. சில்வா ஹெக்டர் அபேவர்தன ஆகியோரின் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.