ஜன கண மன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"dfdscdsfds"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(பயனரால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox anthem
dfdscdsfds
| title = சன கண மன
| tamil_title = மக்கள் பெருங்கூட்டத்தின் மனதில் ஆட்சி செய்பவள் நீ
| english_title = "Thou Art the Ruler of the Minds of All People"
| image = Jana Gana Mana sheet music.jpg
| caption = "ஜன கன மன" வின் தாள் இசை
| prefix = தேசியக்
| country = {{Flagicon|India}} [[இந்தியா|இந்திய]]
| author = [[இரவீந்திரநாத் தாகூர்]]
| composer = [[இரவீந்திரநாத் தாகூர்]]
| lyrics_date = {{Plainlist|{{Date|1911-12-11}}}}
| music_date = {{Plainlist|{{Date|1911-12-11}}}}
| adopted = {{Date|1950-01-24}}
| sound = Jana Gana Mana instrumental.ogg
| sound_title = அமெரிக்க கடற்படையால் இசைக்கப்படும் ஜன கண மன இசைக்கருவி வடிவம் ({{Circa|1983}})
}}
{{Spoken Wikipedia|Ta-ஜன கண மன-spoken wikipedia.ogg|1 மே 2023}}
[[File:Rabindranath Tagore in 1909.jpg|thumb|right|150px|இந்தியா மற்றும் வங்காள தேச கீதங்களை இயற்றிய [[இரவீந்திரநாத் தாகூர்]]]]
[[File:Tagore singing Jana Gana Mana.webm|thumb|right|150px|''ஜன கண மன'' எனத்தொடங்கும் இந்திய தேசிய கீதத்தைப் பாடும் இரவீந்திரநாத் தாகூர்]]
'''சன கண மன...''' (''Jana Gana Mana;'' {{Lang-bn|জন গণ মন}}) [[இந்தியா|இந்திய]] [[நாட்டுப்பண்]] ஆகும். இப்பாடல் [[வங்காள மொழி]]யில், [[இரவீந்திரநாத் தாகூர்]] இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 [[விநாடி|விநாடிகள்]] ஆகும்.
 
== பாடல் ==
<blockquote>
''சன கண மன அதிநாயக செய கே''<br />''பாரத பாக்கிய விதாதா''.<br />''பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா''<br />''திராவிட உத்கல வங்கா''.<br />''விந்திய இமாச்சல யமுனா கங்கா''<br />''உச்சல சலதி தரங்கா''.<br />''தவ சுப நாமே சாகே'',<br />''தவ சுப ஆசிச மாகே'',<br />''காகே தவ செய காதா''.<br />''சன கண மங்கள தாயக செயகே''<br />''பாரத பாக்கிய விதாதா''.<br />''செய கே, செய கே, செய கே,''<br />''செய செய செய, செய கே.''<br />
</blockquote>
 
== தமிழாக்கம் ==
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:
<blockquote>
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற
:நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
 
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
:மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.
:வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
 
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்
:எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்
:இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்
:வணங்கப்படுகிறது.
 
அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன.
 
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு
:வெற்றி! வெற்றி! வெற்றி!
</blockquote>
== வரலாறு ==
{{Listen|type=music|[File=Jana-Gana-Mana-1942-introduction.mp3]|title=1942 சேர்ந்திசை வாத்தியப் பதிவு (கதைக்கப்பட்ட அறிமுகத்துடன்)|description=ரேடியோ ஆம்பர்க் சேம்பர் [[சேர்ந்திசை]]யால் இந்தியாவின் தேசிய கீதமாக 11 செப்டம்பர் 1942 அன்று ஜெர்மனியின் [[ஆம்பர்கு|ஆம்பர்க்கில்]] நிகழ்த்தப்பட்டது.}}
[[File:Jana-Gana-Mana-1942-introduction.mp3]]
 
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் [[இந்திய தேசிய காங்கிரசு]] மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/india/article648548.ece | title=தேசிய கீதத்துக்கு வயது 100! | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref> தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
 
சனவரி 24, 1950 ஆம் ஆண்டு தான் "சன கன மண" இந்தியாவின் தேசிய கீதமாகவும், "வந்தேமாதரம்" தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] டாக்டர் [[இராசேந்திர பிரசாத்|இராசேந்திர பிரசாத்தால்]] அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/article882530.ece?service=print | title=இந்திய தேசிய கீதத்துக்கு வயது 100 | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
 
== பாடும் முறை ==
* தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
* தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2013/08/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article1729119.ece | title=தேசிய கீதம் | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
 
== மரியாதை ==
[[இந்தியா|இந்தியாவில்]] சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2011/12/111227_janaganamana100.shtml | title=ஜன கண மன' பாடலுக்கு நூறு வயது | publisher=பி பி சி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
 
தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் [[அனைத்திந்திய வானொலி]]யின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பட்டது.
 
[[திரையரங்கு|திரையரங்குகளில்]] [[திரைப்படம்|திரைப்படத்தின்]] முடிவில் தேசியக்கொடி திரையிலும், தேசிய கீதம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்த நடைமுறை இல்லை.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [https://www.youtube.com/watch?v=deFvBpN7xmE ஜன கண மன - ஒலி வடிவில்]
* [http://david.national-anthems.net/in.htm ஜன கண மன - ஆங்கில விளக்கம்]
 
{{இந்தியாவின் தேசியச் சின்னங்கள்}}
{{Nationalanthemsofasia}}
 
[[பகுப்பு:இந்தியா]]
[[பகுப்பு:நாட்டுப்பண்கள்|இந்தியா]]
[[பகுப்பு:மேற்கு வங்காளத்தின் வரலாறு]]
"https://tamilar.wiki/w/ஜன_கண_மன" இலிருந்து மீள்விக்கப்பட்டது