ஏ. கே. வேலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam "{{தகவற்சட்டம் நபர் |name = ஏ. கே. வேலன் |image = |caption = |birth_name = |birth_date ={{birth date and age|df=yes|1921|10|24}} |birth_place = ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |death_date = |death_place = |death_cause =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up using AWB |
||
| வரிசை 4: | வரிசை 4: | ||
|caption = |
|caption = |
||
|birth_name = |
|birth_name = |
||
|birth_date ={{birth date |
|birth_date ={{birth date|1921|10|24}} |
||
|birth_place = ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
|birth_place = ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
||
|death_date = |
|death_date ={{death date and age|2006|11|7|1921|10|24}} |
||
|death_place = |
|death_place = |
||
|death_cause = |
|death_cause = |
||
| வரிசை 28: | வரிசை 28: | ||
|}} |
|}} |
||
'''ஏ. கே. வேலன்''' ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.<ref>http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-71.htm திரு.கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்</ref> |
'''ஏ. கே. வேலன்''' ஒரு தமிழ் எழுத்தாளராவார். இதழாளர், பேச்சாளர். நாடக ஆசிரியர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், கதை-வசன ஆசிரியர், இயக்குநர். சென்னையில் அருணாசலம் ஸ்டூடியோவை நிறுவினார். திராவிட இயக்கம் சார்ந்த அரசியல்வாதி. பிற்காலத்தில் ஆன்மிகவாதியாகப் பரிணமித்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார். இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.<ref>http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-71.htm திரு.கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்</ref> |
||
==வாழ்க்கை வரலாறு== |
==வாழ்க்கை வரலாறு== |
||
ஏ.கே. வேலனின் இயற்பெயர் அ.குழந்தைசாமி என்பதாகும். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடி எனும் கிராமத்தில் அருணாசலம் பிள்ளை - இராமாமிர்தம் அம்மை தம்பதிகளுக்கு மகனாக 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 24ல் பிறந்தார். |
ஏ.கே. வேலனின் இயற்பெயர் அ.குழந்தைசாமி என்பதாகும். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடி எனும் கிராமத்தில் அருணாசலம் பிள்ளை - இராமாமிர்தம் அம்மை தம்பதிகளுக்கு மகனாக 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 24ல் பிறந்தார். |
||
ஈ.வே.ராமசாமியின் அழைப்பினை ஏற்று தனது பள்ளி ஆசிரியர் பதவியை துறந்து திராவிட இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். அத்தருணத்தில் எரிமலை எனும் நாளேட்டினை நடத்தியமையால், ஏ.கே.வேலன் என்று தனது பெயரினை மாற்றிக் கொண்டார். கந்தசாமிபிள்ளை என்பவரின் மகள் ஜெயலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை 16-6-1952ஆம் நாள் பிறந்தது.<ref> |
ஈ.வே.ராமசாமியின் அழைப்பினை ஏற்று தனது பள்ளி ஆசிரியர் பதவியை துறந்து திராவிட இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். அத்தருணத்தில் எரிமலை எனும் நாளேட்டினை நடத்தியமையால், ஏ.கே.வேலன் என்று தனது பெயரினை மாற்றிக் கொண்டார். கந்தசாமிபிள்ளை என்பவரின் மகள் ஜெயலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை 16-6-1952ஆம் நாள் பிறந்தது.<ref>[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:29-6-1952, பக்கம் 4</ref> |
||
== இயற்றியுள்ள நூல்கள் == |
== இயற்றியுள்ள நூல்கள் == |
||
| வரிசை 48: | வரிசை 48: | ||
* [[தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்]] |
* [[தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்]] |
||
== மேற்கோள்கள் == |
|||
==ஆதாரங்களும் மேற்கோள்களும்== |
|||
{{Reflist}} |
|||
<references/> |
|||
==வெளி இணைப்புகள்== |
|||
{{விக்கிமூலம்|ஆசிரியர்:ஏ. கே. வேலன்}} |
|||
{{ஏ. கே. வேலன்}} |
|||
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]] |
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1921 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1921 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட |
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட மக்கள்]] |
||
15:01, 18 மே 2025 இல் கடைசித் திருத்தம்
ஏ. கே. வேலன் | |
|---|---|
| பிறப்பு | அக்டோபர் 24, 1921 ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | November 7, 2006 (aged 85) |
| பெற்றோர் | அருணாசலம் பிள்ளை - இராமாமிர்தம் அம்மையார் |
| வாழ்க்கைத் துணை | ஜெயலட்சுமி |
ஏ. கே. வேலன் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இதழாளர், பேச்சாளர். நாடக ஆசிரியர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், கதை-வசன ஆசிரியர், இயக்குநர். சென்னையில் அருணாசலம் ஸ்டூடியோவை நிறுவினார். திராவிட இயக்கம் சார்ந்த அரசியல்வாதி. பிற்காலத்தில் ஆன்மிகவாதியாகப் பரிணமித்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார். இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1]
வாழ்க்கை வரலாறு
ஏ.கே. வேலனின் இயற்பெயர் அ.குழந்தைசாமி என்பதாகும். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடி எனும் கிராமத்தில் அருணாசலம் பிள்ளை - இராமாமிர்தம் அம்மை தம்பதிகளுக்கு மகனாக 1921 ஆம் ஆண்டு அக்டோபர் 24ல் பிறந்தார்.
ஈ.வே.ராமசாமியின் அழைப்பினை ஏற்று தனது பள்ளி ஆசிரியர் பதவியை துறந்து திராவிட இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். அத்தருணத்தில் எரிமலை எனும் நாளேட்டினை நடத்தியமையால், ஏ.கே.வேலன் என்று தனது பெயரினை மாற்றிக் கொண்டார். கந்தசாமிபிள்ளை என்பவரின் மகள் ஜெயலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை 16-6-1952ஆம் நாள் பிறந்தது.[2]
இயற்றியுள்ள நூல்கள்
- அனுமார் அனுபூதி
- எழுத்துக்கள்
- கண்ணன் கருணை
- காவியகம்பன்
- மேரியின் திருமகன்
- நாடகங்கள்
- வரலாற்றுக் காப்பியம்
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-71.htm திரு.கே.பி.நீலமணி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
- ↑ திராவிடநாடு (இதழ்) நாள்:29-6-1952, பக்கம் 4