ஓ' வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
imported>Gowtham Sampath
சி பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 4247985 by S. ArunachalamBot (talk) உடையது
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 54:
ஓவேலி பேரூராட்சியானது நீலகிரி மாவட்டத்தில் [[தமிழ்நாடு]], [[கேரளம்]] மற்றும் [[கர்நாடகம்]] ஆகிய மூன்று மாநில எல்லைகளும் கூடும் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதியில் [[தேயிலை]] முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இங்கு பணப்பயிர்களான ஏலம், கிராம்பு, குருமிளது, காப்பி, இஞ்சி, மஞ்சள், வாழை போன்றவைகளும் பயிரிடப்படுகிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த நீர்வளம் மிக்க பேரூராட்சியாகும்.
 
ஓ' வேலி பேரூராட்சி, [[கூடலூர் (நீலகிரி)|கூடலூரிலிருந்து]] 14 கிமீகி.மீ. தொலைவிலும், [[நடுவட்டம்|நடுவட்டத்திலிருந்து]] 17 கிமீகி.மீ. தொலைவிலும், [[நெல்லியாளம்|நெல்லியாளத்திலிருந்து]] 22 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
35.41 சகிமீசகி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கூடலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref> [http://www.townpanchayat.in/ovalley ஒ’ வேலி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள்தொகை பரம்பல்==
வரிசை 66:
 
{{நீலகிரி மாவட்டம்}}
 
[[பகுப்பு:நீலகிரி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/ஓ%27_வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது