ஐயங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Ethnic group | group = ஐயங்கார் | image = Page 346 Life in India or Madras, the Neilgherries, and Calcutta.png |image_caption = 1855-இல் வரையப்பட்ட ஓவியம். ஐயங்கார் உடலில் நாமம் போட்டு கையில் நீர் கலம் வைத்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>ElangoRamanujam
 
வரிசை 12: வரிசை 12:


== சொற்பிறப்பு ==
== சொற்பிறப்பு ==
''ஐயங்கரின்'' சொற்பிறப்பியல் தொடர்பாகவும் பல கருத்துக்கள் உள்ளன. இதில் அய்யா - கரு என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இது ஐய்யங்காருவாகவும், பின்னர் ஐய்யங்கராகவும் மாறியது. "அய்யா" என்ற சொல் ஆரிய என்ற சமசுகிருத வார்த்தையின் [[பிராகிருதம்]] பதிப்பாகும். இது சமசுகிருதத்தில் உன்னதமானது என்று பொருளாகும்.
''ஐயங்காரின்'' சொற்பிறப்பியல் தொடர்பாகவும் பல கருத்துக்கள் உள்ளன. இதில் அய்யா - கரு என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இது ஐய்யங்காருவாகவும், பின்னர் ஐய்யங்காராகவும் மாறியது. "அய்யா" என்ற சொல் ஆரிய என்ற சமசுகிருத வார்த்தையின் [[பிராகிருதம்]] பதிப்பாகும். இது சமசுகிருதத்தில் உன்னதமானது என்று பொருளாகும்.


மாற்று மொழிபெயர்ப்பான ''ஐய்யங்கார்'' என்ற வார்த்தையை முதன்முதலில் திருப்பதியைச் சேர்ந்த காந்தாதை இராமானுஜா அய்யங்கார் என்பவர் [[பொது ஊழி|பொ.ஊ.]] 1450 இல் பயன்படுத்தினார் என்று இராபர்ட் லெஸ்டர் கூறுகிறார்.<ref>{{cite journal |last=Lester |first=Robert C. |title=The Sattada Srivaisnavas |journal=The Journal of the American Oriental Society |date=1 January 1994}}</ref>
மாற்று மொழிபெயர்ப்பான ''ஐய்யங்கார்'' என்ற வார்த்தையை முதன்முதலில் திருப்பதியைச் சேர்ந்த காந்தாதை இராமானுஜ அய்யங்கார் என்பவர் [[பொது ஊழி|பொ.ஊ.]] 1450-இல் பயன்படுத்தினார் என்று இராபர்ட் லெஸ்டர் கூறுகிறார்.<ref>{{cite journal |last=Lester |first=Robert C. |title=The Sattada Srivaisnavas |journal=The Journal of the American Oriental Society |date=1 January 1994}}</ref>


== பிரிவுகள் ==
== பிரிவுகள் ==

10:45, 15 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்

ஐயங்கார்
1855-இல் வரையப்பட்ட ஓவியம். ஐயங்கார் உடலில் நாமம் போட்டு கையில் நீர் கலம் வைத்திருக்கிறார்.
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திர பிரதேசம்
மொழி(கள்)
தாய் மொழி: பிராமணத் தமிழ்
சமயங்கள்
இந்து சமயம் (வைணவம்)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பஞ்ச திராவிட பிராமணர்கள், தமிழ் மக்கள், ஐயர்

ஐயங்கார் (அல்லது அய்யங்கார்) என்றழைக்கப்படுவோர் இராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்திலும் காணப்படுகின்றனர்.

சொற்பிறப்பு

ஐயங்காரின் சொற்பிறப்பியல் தொடர்பாகவும் பல கருத்துக்கள் உள்ளன. இதில் அய்யா - கரு என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இது ஐய்யங்காருவாகவும், பின்னர் ஐய்யங்காராகவும் மாறியது. "அய்யா" என்ற சொல் ஆரிய என்ற சமசுகிருத வார்த்தையின் பிராகிருதம் பதிப்பாகும். இது சமசுகிருதத்தில் உன்னதமானது என்று பொருளாகும்.

மாற்று மொழிபெயர்ப்பான ஐய்யங்கார் என்ற வார்த்தையை முதன்முதலில் திருப்பதியைச் சேர்ந்த காந்தாதை இராமானுஜ அய்யங்கார் என்பவர் பொ.ஊ. 1450-இல் பயன்படுத்தினார் என்று இராபர்ட் லெஸ்டர் கூறுகிறார்.[1]

பிரிவுகள்

இவர்களில் முக்கியமாக இரண்டு பிரிவுகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Lester, Robert C. (1 January 1994). "The Sattada Srivaisnavas". The Journal of the American Oriental Society. 
  • "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press. 1909. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=ஐயங்கார்&oldid=307426" இலிருந்து மீள்விக்கப்பட்டது