கல்லை ஆ.துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''கல்லை ஆ. துரை''' (பிறப்பு: ஆகத்து 15, 1942) தமிழக எழுத்தாளர் ஆவார். == வாழ்க்கைக் குறிப்பு == ஆகத்து மாதம் பதினைந்தாம் நாள் 1942 ஆம் ஆண்டு பிறந்தார். ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →மேற்கோள்கள்: clean up using AWB |
||
| வரிசை 14: | வரிசை 14: | ||
*மலரினும் மெல்லியது |
*மலரினும் மெல்லியது |
||
*நீ ஒரு பௌர்ணமி |
*நீ ஒரு பௌர்ணமி |
||
*இதய நிலவு |
|||
<ref>{{cite book | url=https://www.google.com/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%86+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%22 | title=கல்லை ஆ துரை | year=}}</ref> |
<ref>{{cite book | url=https://www.google.com/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%86+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%22 | title=கல்லை ஆ துரை | year=}}</ref> |
||
| வரிசை 27: | வரிசை 28: | ||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1942 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1942 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:சென்னை |
[[பகுப்பு:சென்னை மக்கள்]] |
||
10:58, 23 மே 2025 இல் கடைசித் திருத்தம்
கல்லை ஆ. துரை (பிறப்பு: ஆகத்து 15, 1942) தமிழக எழுத்தாளர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆகத்து மாதம் பதினைந்தாம் நாள் 1942 ஆம் ஆண்டு பிறந்தார். ஆதிமூலம் - இராசம்மாள் ஆகியோர் இவருடைய பெற்றோர் ஆவர்.
பணி
சென்னையிலுள்ள கெல்லட் மேல்நிலைப் பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.[1]
படைப்புகள்
- ஞான வாசல்
- நாதமெனும் கோவிலிலே
- சிறுவர் மலர்கள்
- அந்த வனத்தில் ஒரு நந்தவனம்
- மலரினும் மெல்லியது
- நீ ஒரு பௌர்ணமி
- இதய நிலவு
சிறப்பு
- கவிதைக் கோமகன் , கல்லைக் கவிராயர் ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார்.
- மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்டவர்.
- மத பேதமின்றி இந்து, இசுலாம், கிறித்துவப் பாடல்களை ஒலி நாடாக்களாக வெளியிட்டுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ ஆறாம் வகுப்பு,தமிழ். செய்யுள்: தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம். 2007. p. 55.
- ↑ கல்லை ஆ துரை.