கு. சிவமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>S. ArunachalamBot சி →மேற்கோள்கள்: clean up using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox person
| image =
| caption =
| birth_name = கு. சிவமணி
| birth_date = {{birth date|1932|08|01|df=yes}}
| birth_place = [[தஞ்சாவூர்]],<br/>[[சென்னை மாகாணம்|மதராசு தலைமாகாணம்]], [[பிரித்தானிய இந்தியா]] (தற்போது [[தமிழ்நாடு]], [[இந்தியா]])
| residence =
| death_date = {{Death date and age|2022|08|12|1932|08|01|df=yes}}
| death_cause = வயது மூப்பு
| death_place = [[புதுச்சேரி (நகரம்)|புதுச்சேரி]], [[இந்தியா]]
| other_names =
| occupation = தமிழ் பேராசிரியர், அகராதி தொகுப்பாளர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர்
வரிசை 22:
| signature_alt =
}}
'''கு. சிவமணி''' (1 ஆகத்து 1932 – 12 ஆகத்து 2022)
== பிறப்பும், கல்வியும் ==
இவர் தஞ்சாவூரில் வாழ்ந்த பெரும்புலவர் கரந்தை சிவகுப்புசாமி, பருவதத்தம்மை இணையருக்கு மகனாக 01.08.1932 இல் பிறந்தார். 1950-52 இல் இடைநிலை வகுப்பையும், 1953-55 இல் தமிழ்ச் சிறப்பு வகுப்பையும், முதுகலைப் பட்டத்தையும் (1958) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பி.டி. பட்டத்தைச் சென்னை சைதாப்பேட்டையிலும், பி.ஜி.எல். என்னும் சட்டப் படிப்பைச் சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பயின்றார். முனைவர் பட்ட ஆய்வைத் [[தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்]] முடித்தார்.
== தொழில்
இவர் தன் 24வது வயதிலேயே கரந்தைத் தமிழ்க்கல்லூரியில் முதல்வராக பொறுப்பு வகித்தார். பின்னர் பாபநாசம் திருவள்ளுவர் கலைக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வராக பணியாற்றினார். அப்போது கல்லூரி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிலிருந்து விலகினார். அச்சமயத்தில் தமிழகத்தின் இரண்டாவது சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராக இருந்தார் நீதியரசர் மகாராஜன். அவரை சிவமணி சந்தித்தபோது தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தில் மொழிபெயர்ப்பாளர் பணியில் சேருமாறு அழைப்பு விடுத்தார். அதற்கு தயங்கிய கு. சிவமணியை வற்புறுத்தி அப்பொறுப்பை ஏற்கவைத்தார். அப்பணியின்போது 60 சட்டங்களை தமிழில் இவர் மொழிபெயர்த்தார். மேலும் 500க்கும் மேற்பட்ட சட்டங்களை மொழிபெயர்க்கும் பணியில் பிறருடன் ஈடுபட்டார். 1990இல் தமிழக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். புதுவையில் அயல் பணியில் இருந்த கு. சிவமணிக்கு புதுச்சேரி அரசு இரண்டாண்டு பணி நீட்டிப்பு வழங்கி அவரிடம் இருந்த குறிப்புகளைக் கொண்டு [[சட்ட ஆட்சியச் சொற்களஞ்சியம் (நூல்)|சட்ட
== விருதுகள் ==
* [[கரந்தைத் தமிழ்ச் சங்கம்|கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்]] தமிழ்வேள் விருது
* தமிழக அரசின்
== படைப்புகள் ==
'இலக்கியம்
வரி 52 ⟶ 53:
;அகராதி
*சட்டச் சொல் அகராதி (சென்னைப் பல்கலைக்கழகம்)
*[[சட்ட ஆட்சியச் சொற்களஞ்சியம் (நூல்)|சட்ட
;திறனாய்வு
*The Age of Tolkappiyam: Dimensitions of Tolkappiyam
;மொழிபெயர்ப்புகள்
வரி 89 ⟶ 90:
கு. சிவமணி 2022 ஆகத்து 12 அன்று மாலை புதுச்சேரியில் தனது 90 அகவையில் காலமானார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/839779-professor-k-sivamani-passed-away.html |title=சட்டத்துறையில் பெரும் சாதனை படைத்த பேராசிரியர் கு.சிவமணி காலமானார் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-08-13}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1932 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் அகராதி தொகுப்பாளர்கள்]]▼
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]▼
[[பகுப்பு:2022 இறப்புகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட
▲[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]]
▲[[பகுப்பு:தமிழ் அகராதி தொகுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்]]
| |||