குளம்பனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''குளம்பனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது நற்றிணை 288 எண்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Nan
சிNo edit summary
 
வரிசை 1:
'''குளம்பனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.<ref>{{cite book |last= கா. |first= கோவிந்தன்|date= 1964|title= சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு)|url= https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangatamilpulavarvarisai(02).pdf|location= |publisher= திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.|page= 99 |isbn= |author-link= }}</ref> அவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது நற்றிணை 288 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.
 
[[குளம்பா தாயனார்]] என்னும் புலவர் குளம்பா என்னும் ஊரில் வாழ்ந்தவர். இந்தப் புலவர் குளம்பனார் குளம்பா என்னும் ஊரிலிருந்து வந்தவர் ஆதலால் குளம்பனார் என்னும் பெயரைப் பெற்றுள்ளார்.
வரிசை 9:
 
அவர் பிரிவால் என் நெற்றி பசந்துகிடக்கிறது. இதனை உணராத தாய் வேலனை அழைத்துவந்து நிறைநாழி நெல்லை அவன் முன் வைத்து, தன்னை ஒத்த செம்முது பெண்டிர் பலரையும் கூட்டிக், கட்டு என்னும் கழற்சிக்காயை உருட்டிப் பார்த்துக் காரணம் சொல்லும்படி கேட்டால், தினைப்புனம் காக்கும்போது நெடுவேள் முருகன் வருத்தினான் என்று வேலன் சொன்னால், அவருக்கும் நமக்கும் உள்ள உறவு என்னாவது?
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://tamilar.wiki/w/குளம்பனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது