குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ramsimson
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(33 பயனர்களால் செய்யப்பட்ட 77 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = குளித்தலை |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[கரூர் மாவட்டம்|கரூர்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 26,152|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
}}
'''குளித்தலை''' (ஆங்கிலம்:Kulithalai ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கரூர் மாவட்டம்|கரூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
{{இந்திய ஆட்சி எல்லை
==பெயர்க்காரணம்==
|நகரத்தின் பெயர் = குளித்தலை
காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது.
|latd = 10.56|longd = 78.25
==எல்லைகள்==
|மாநிலம் = தமிழ்நாடு
குளித்தலையின் புவியியல் அமைவிடமானது '''Latitude 10°56'28.25"N longitude 78°25'15.15"E''' . மேலும் வடக்கில் [[முசிறி]], கிழக்கில் [[திருச்சிராப்பள்ளி]] மாவட்டம், தெற்கில் (முறுக்கு புகழ்) [[மணப்பாறை]], மேற்கில் [[கரூர்]] மாவட்டம் ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும். குளித்தலை சுமார் 7 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு நகராட்சி ஆகும்.
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கரூர்
|பகுதி = [[சோழ நாடு]]
|வட்டம் = [[குளித்தலை வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சிதலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 27910
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 11.16
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
|}}
'''குளித்தலை''' (ஆங்கிலம்:'''Kulithalai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தில்]] உள்ள [[குளித்தலை வட்டம்|குளித்தலை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். குளித்தலை பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=பெரம்பலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227830-perambalur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
== பெயர்க்காரணம் ==
==வழிபாட்டு தலங்கள்==
காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது. குளித்தலை நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== எல்லைகள் ==
குளித்தலையின் புவியியல் அமைவிடமானது {{Coord|10.56|N|78.25|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kulittalai.html Falling Rain Genomics, Inc - Kulittalai]</ref> . மேலும் வடக்கில் [[முசிறி]], கிழக்கில் [[பெட்டவாய்த்தலை]] , தெற்கில் [[ஐயர் மலை]], மேற்கில் லாலாபேட்டை ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும். குளித்தலை சுமார் 11.16 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு நகராட்சி ஆகும்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
'''அருள்மிகு கடம்பனேசுவரர் திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'34.16"N , longitude 78°25'3.53"E )'''''
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,374 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 27,910 ஆகும். அதில் 13,843 ஆண்களும், 14,067 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.3% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2522 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 921 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,680 மற்றும் 112 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.47%, இசுலாமியர்கள் 7.35%, கிறித்தவர்கள் 3.12% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/kulithalai-population-karur-tamil-nadu-803613 குளித்தலை மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== வழிபாட்டு தலங்கள் ==
காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள கடம்பனேசுவரர் கோவிலானது சுமார் 1500 ஆண்டுகள் பழமையான ஓர் சிவ தலமாகும். இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்திருப்பது இதன் அரிய தொரு தனிச்சிறப்பாகும்.
[[குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்|அருள்மிகு கடம்பனேசுவரர் திருக்கோவில்]]
ஆண்டு தோறும் தைப்பூசம் அன்று இத்தலமானது விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு (2010) கும்பாபிஷேகமானது பக்தர்கள் கூட்டம் வழிய வெகு விமர்சியாக நடைபெற்றது
 
== கல்வி ==
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. குளித்தலை நகராட்சியில் கீழ்காணும் பள்ளிகள் அமைந்துள்ளன.
 
===துவக்க பள்ளிகள்===
'''அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'6.99"N, longitude78°25'29.68"E'')'''
* C S I துவக்க பள்ளி (தமிழ் & ஆங்கிலம்) (அரசு உதவி )
* லிட்டில் ஃபேரீஸ் (தனியார்)
* குழந்தை ஏசு பாலர் பள்ளி (தனியார்)
* அன்னை நாமகிரி துவக்க பள்ளி (தனியார்)
* அன்னை புஷ்பம் துவக்க பள்ளி (தனியார்)
* நேஷனல் மெட்ரிக் பள்ளி (தனியார்)
* மவுண்ட் கிரீஸ் மெட்ரிக் பள்ளி (தனியார்)
* அறிஞர் அண்ணா மழலையர் பள்ளி (தனியார் )
* செயிண்ட் டோம்னிக் மெட்ரிக் பள்ளி (தனியார்)
* விவேகானந்தா வித்யாலயா (தனியார்)
 
===நடுநிலை பள்ளிகள்===
குளித்தலையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் கோவில் திருவிழாக்களில் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா முதன்மையானது. சித்திரையில் பூச்சொரிதல் நிகழ்ச்சியில் துவங்கி வைகாசி திங்களில் தேரோட்டமானது கோவிலின் 4 மாடவீதிகளை சுற்றி வந்து பின் பூ மிதி நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.
* மாரியம்மன் கோயில் நடுநிலை பள்ளி (அரசு உதவி)
* அமலராக்கினி நடுநிலை பள்ளி (அரசு உதவி)
* கடம்பர் கோவில் நடுநிலை பள்ளி (அரசு உதவி)
 
===உயர்நிலை பள்ளிகள்===
* பாரதி வித்யாலயா உயர்நிலை பள்ளி (தனியார்)
* கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி (தனியார்)
* செயிண்ட் டோம்னிக் மெட்ரிக் பள்ளி (தனியார்)
 
===மேல்நிலை பள்ளிகள்===
'''அருள்மிகு நீலமேக பெருமாள் திருக்கோவில்''': '''''(அமைவிடம் latitude 10°56'9.32"N , longitude 78°25'28.25"E )'''''
* அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி (அரசு)
 
* அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி (அரசு)
இத் திருக்கோவிலானது குளித்தலையில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வைணவ தலமாகும். இக்கோவிலானது மரஙகள் மற்றும் மூலிகைகள் நிறைந்த ரம்யமான சூழலில் அமைந்திருக்கின்றது.
* வித்யா பாரதி மெட்ரிகுலேசன் பள்ளி (தனியார்)
 
 
 
'''அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்''': '''''(அமைவிடம் latitude 10°56'13.87"N,longitude78°25'30.90"E)'''''
 
சிவ பெருமான் மூலவராக உள்ள இந்த சிவ தலமானது குளித்தலை MBS அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்ரமணிய சுவாமிகளின் சன்னதியும், விநாயகர், தட்சினா மூர்த்தி, துர்க்கை அம்மன் முதலிய சன்னதிகளும் அமையப்பெற்றுள்ளன். பிரதோஷம் அன்று சிறப்பு பூஜைகளில் பெருவாரியான மக்கள் கலந்து கொள்வர்.
 
 
 
'''அருள்மிகு பேரகுந்தாளம்மன் திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'20.35"N , longitude 78°25'19.00"E)'''''
 
இத் திருக்கோவிலானது குளித்தலை நகரின் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது. குளித்தலையின் எல்லை காக்கும் அம்மனாக வழிபடப்படுகின்றது. தை , மாசி மாதங்களில் வெகு விமர்சியாக திருவிழா நடத்தப்படுகின்றது.
 
 
 
'''அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில்''' : '''''(அமைவிடம் latitude 10°56'9.25"N , longitude 78°25'29.25"E )'''''
 
நீலமேக பெருமாள் கோவிலுக்கு நேராக அமைந்துள்ளது இக்கோவில். மூலவராக அருள்மிகு ஆஞ்சநேயர் இருக்கிறார். சனி கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
 
 
 
'''அருள்மிகு ஐயப்ப சுவாமிகள் திருக்கோவில் :''' '''''(அமைவிடம் latitude 10°56'13.78"N , longitude 78°25'21.68"E)'''''
 
குளித்தலை பஜனை மட வீதியில் அமையப்பெற்றது அருள்மிகு ஐயப்பன் சுவாமிகள் திருக்கோவில். ஐயப்பன் மூலவராக உள்ளா இக்கோவில் அண்மையில் கட்டி முடிக்கப்பெற்றது. சபரி மலை பக்தர்கள் உட்பட ஏராளமானோர் இத் திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்வர்...
 
 
 
 
'''கிறித்தவ வழிபாட்டு தலங்கள் :'''
 
'''''CSI தேவாலயம் :''''' '''''(அமைவிடம் latitude 10°56'7.50"N , longitude 78°25'25.82"E)'''''
 
குளித்தலை பழைய ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ளது CSI தேவாலயம். ஆலயத்தின் வளாகத்திலேய CSI துவக்க பள்ளி (தமிழ் & ஆங்கிலம்) செயல்பட்டு வருகின்றது. கிறித்தவ பண்டிகைகள் அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
 
 
'''''RC தேவாலயம் :''''' ''' ''(அமைவிடம் latitude 10°56'6.70"N , longitude 78°25'20.29"E)'''''
 
பஜனை மடத்திற்கு வடக்கே இரயில் நிலையம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது RC தேவாலயம். இதன் வளாகத்தினுள்ளே நடுநிலை பள்ளியும் செயல்பட்டு வருகின்றது. கிறிஸ்துமஸ் திருநாளில் வெகு சிறப்பாக பூஜைகள் நடைபெறும். மேலும் சப்பரம் திருநாளின் போது அன்னை மாதா, அந்தோணியாரின் திரு பவனி நடைபெறும். இதில் அனைத்து சமய மக்களும் ஏராளமாக கலந்து கொள்வர்.
 
 
 
'''இஸ்லாமிய திருத்தலங்கள் :'''
 
'''''பள்ளிவாசல் :''''' '''''(அமைவிடம் latitude 10°56'20.14"N , longitude 78°25'21.95"E)'''''
 
பேருந்து நிலையம் அருகே பள்ளிவாசல் அமைந்துள்ளது. ரமலான் , பக்ரீத் போன்ற பண்டிகைகளின் போது அனைத்து மதத்தவருக்கும் பிரியாணி போன்ற உணவு பொருட்களை பரிமாறி கொள்ளும் வழக்கம் ஓர் தனிச்சிறப்பாகும்
 
==கல்வி==
 
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் சிறந்த முறையில் சேவையாற்றி வருகின்றன. குளித்தலை நகராட்சியில் கீழ்காணும் பள்ளிகள் அமைந்துள்ளன.
 
'''துவக்க பள்ளிகள் :'''
 
C S I துவக்க பள்ளி (தமிழ் & ஆங்கிலம்) (அரசு உதவி )
 
லிட்டில் ஃபேரீஸ் ( தனியார் )
 
குழந்தை ஏசு பாலர் பள்ளி ( தனியார் )
 
அன்னை நாமகிரி துவக்க பள்ளி ( தனியார் )
 
அன்னை புஷ்பம் துவக்க பள்ளி ( தனியார் )
 
நேஷனல் மெட்ரிக் பள்ளி ( தனியார் )
 
மவுண்ட் கிரீஸ் மெட்ரிக் பள்ளி ( தனியார் )
 
அறிஞர் அண்ணா மழலையர் பள்ளி ( தனியார் )
 
செயிண்ட் டோம்னிக் மெட்ரிக் பள்ளி ( தனியார் )
 
விவேகானந்தா வித்யாலயா ( தனியார் )
 
'''நடுநிலை பள்ளிகள் :'''
 
மாரியம்மன் கோயில் நடுநிலை பள்ளி (அரசு உதவி )
 
அமலராகினி நடுநிலை பள்ளி (அரசு உதவி )
 
கடம்பர் கோவில் நடுநிலை பள்ளி (அரசு உதவி )
 
'''உயர்நிலை பள்ளிகள் :'''
 
பாரதி வித்யாலயா உயர்நிலை பள்ளி ( தனியார் )
கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி ( தனியார் )
 
செயிண்ட் டோம்னிக் மெட்ரிக் பள்ளி ( தனியார் )
 
'''மேல்நிலை பள்ளிகள் :'''
 
அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி ( அரசு )
 
அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி ( அரசு )
 
வித்யா பாரதி மெட்ரிகுலேசன் பள்ளி ( தனியார் )
 
'''கல்லூரிகள் :'''
 
''கலைஞர் அரசு கலை & அறிவியல் கல்லூரி :''
 
இக்க்லூரி 2007 ல் குளித்தலை அண்ணா நகரில் தொடங்கப்பட்டு 8.9.2010 முதல் குளித்தலையின் புறநகர் பகுதியான அய்யர் மலைக்கு தமிழக முதல்வர் அவர்கள் சார்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கல்லூரியில் BBA , BSc கணினி அறிவியல் போன்ற துறைகளும் , கலை சார் துறைகளும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.
 
''குளித்தலை சிந்தாமணி I T I :''
 
இந்த தொழிற்பயிற்சி பள்ளியானது குளித்தலை MBS அக்ரஹாரம் பகுதியில் செயல்பட்டு வருகின்றது.
 
==மருத்துவ வசதிகள்==
 
குளித்தலை நகர் மருத்துவ சேவையில் சிறந்து விளங்குகிறது. அவசர உதவி, அரசு மருத்துவமனை ,
பல தரப்பட்ட நோய்களுக்கான சிறப்பு பிரிவு தனியார் மருத்துவமனைகள் மற்ற பல மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கபெறுகின்றன. மேலும் 24 மணிநேர சேவையிலான மருத்துவமனைகள் , மருந்து கடைகள் உள்ளன.
 
 
சில மருத்துவமனைகள் குறித்த விபரங்கள் :
 
 
அரசு மருத்துவமனை
 
பத்மா மருத்துவமனை '' (பொது நலம் & சர்க்கரை)''
 
சாமிநாதன் மருத்துவமனை '' (பொது நலம்)''
 
ஜோதிமணி மருத்துவமனை '' (குழந்தை நலம்)''
 
ராகா மருத்துவமனை '' ( யூராலஜி )''
 
குரு மருத்துவமனை ''(பொது நலம்)''
 
பூமணி மருத்துவமனை ''(மகப்பேறு)''
 
TMR மருத்துவமனை '' (பொது நலம்)''
 
நாகமாணிக்கம் மருத்துவமனை ''(பொது நலம்)''
 
அபிஷேக் மருத்துவமனை ''(பொது நலம்)''
 
ABCD மருத்துவமனை ''(பொது நலம்)''
 
பூமிநாதன் மருத்துவமனை ''(பொது நலம்)''
 
 
 
==நிதி நிறுவனங்கள்==
 
நகரில் முன்னனி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் சிறந்த சேவையாற்றி வருகின்றன. எனவே மக்களின் பொருளாதார , தொழில் ரீதியான தேவைகள் பூர்த்தியாகின்றன. வங்கிகளின் விபரங்கள் பின்வருமாறு
 
பாரத ஸ்டேட் வங்கி '''( SBI )''' - ATM வசதியுடன்
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி '''( IOB )'''
 
இந்தியன் வங்கி '''(INDIAN BANK)''' - ATM வசதியுடன்
 
டிடிசிசி வங்கி '''(TDCC BANK)'''
 
கரூர் வைஸ்யா வங்கி '''(KVB)''' - ATM வசதியுடன்
 
லக்‌ஷ்மி விலாஸ் வங்கி '''(LVB)''' - ATM வசதியுடன்
 
நகர கூட்டுறவு வங்கி '''(URBAN BANK)'''
 
 
இது தவிர சில தனியார் நிதி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவை
 
'''முத்தூட் பைனான்ஸ்'''
 
'''மணப்புரம் கோல்டு பைனான்ஸ்'''
 
 
===கல்லூரிகள்===
* அரசு கலை & அறிவியல் கல்லூரி (அய்யர் மலை)
== மருத்துவ வசதிகள் ==
குளித்தலை நகரில் மருத்துவ சேவைகள் உள்ளன். அவசர உதவி, அரசு மருத்துவமனை, பல தரப்பட்ட நோய்களுக்கான சிறப்பு பிரிவு தனியார் மருத்துவமனைகள் மற்ற பல மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கபெறுகின்றன. மேலும் 24 மணிநேர சேவையிலான மருத்துவமனைகள் , மருந்து கடைகள் உள்ளன.
== வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ==
* பாரத ஸ்டேட் வங்கி
* கனரா வங்கி
* இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
* இந்தியன் வங்கி
* டிடிசிசி வங்கி
* கரூர் வைஸ்யா வங்கி
* லக்ஷ்மி விலாஸ் வங்கி
*எச்.டி.எஃப்.சி வங்கி
*ஐசிஐசிஐ வங்கி
*கார்ப்ரேஷன் வங்கி
*சிண்டிகேட் வங்கி
*பல்லவன் கிராம வங்கி
*தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
*தபால் துறை வங்கி சேவை
* குளித்தலை நகர கூட்டுறவு வங்கி
 
==போக்குவரத்து==
 
''=== பேருந்து போக்குவரத்து'' ===
சென்னை, திருச்சி, மணப்பாறை, துறையூர், முசிறி, கரூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூர், கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது. குளித்தலையானது NH-81 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதாலும், திருச்சி மற்றும் கரூர் என்ற இரு மாநகர்களுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் 24 மணி நேர பேருந்து வசதி பெற்ற நகரமாக உள்ளது.
 
=== இரயில் போக்குவரத்து ===
போக்குவரத்துகளில் சாலை, இருப்புப் பாதை போக்குவரத்து சேவைகள் கிடைக்கின்றன. குறிப்பாக '''''சென்னை''''' போன்ற மாநில தலைநகரத்திற்கு கூட பேருந்து வசதி உள்ளது. மேலும் மதுரை , திண்டுக்கல் , பழனி, திருச்செந்தூர், தஞ்சாவூர் போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.
குளித்தலை இரயில் நிலையமானது
பேருந்து நிலையத்தின் மிக அருகாமையிலேயே உள்ளது. மேலும் சென்னை, கோவை, காரைக்கால், பெங்களூரு, மைசூர், மங்களூர், கொச்சின் பகுதிகளுக்கும் இரயில் போக்குவரத்து சேவை கிடைக்கின்றது.
 
== தொழில்கள் ==
''இரயில் போக்குவரத்து''
காவிரி ஆறு இருப்பதால் விவசாயமே முதன்மைத் தொழிலாகும். நிறைந்த மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை என நன்செய் பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக வாழையே இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையிலான பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களாகிய கேரளா, கர்நாடகாவிற்கும் ஏற்றுமதியாகிறது.
 
குளித்தலையின் கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் [[பெட்டவாய்த்தலை]] என்னும் ஊரில் சர்க்கரை ஆலை உள்ளது. எனவே வாழைக்கு அடுத்தபடியாக கரும்புக்குத் தான் இங்கே முக்கியத்துவம். நெல் குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. காவிரியின் அக்கரையில் உள்ள மண்ணச்சநல்லூரில் நெல் பிரசித்தம்.
சாலை போக்குவரத்து மட்டுமல்லாது இரயில் போக்குவரத்து சேவையும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பேருந்து நிலையத்தில் இருந்து அருகாமையிலேயே உள்ளது. மேலும் '''''பெங்களூரு,''''' மைசூர் முதலிய கர்நாடக மாநிலத்திற்கும் திருவனந்தபுரம் ,''' ''கொச்சின்''''' முதலிய கேரளா மாநிலத்தின் பகுதிகளுக்கும் இரயில் போக்குவரத்து சேவை கிடைக்கின்றது.
 
==பொழுது போக்கு==
 
நகரின் பொழுது போக்கு அம்சங்களில் முக்கிய இடத்தை திரையரங்குகள் பிடிக்கின்றன. இங்கு 3 திரையரங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அரங்குகளின் அமைவிடமும் ஓர் தனிச்சிறப்பாகும். நகரின் கிழக்கு நுழைவாயில்''' லட்சுமி (DTS)''' திரையரங்கமும் நகரத்தின் மத்தியில் '''சண்முகானந்தா''' திரையரங்கும், நகரின் மேற்கு எல்லையில் '''பாலாம்பிகை''' திரையரங்கும் அமைந்துள்ளன.
 
==விளையாட்டு==
 
இது தவிர இளைஞர்கள் கபடி , கிரிக்கெட் , கூடை பந்து, கையுந்து பந்து, பேட் மிட்டன் முதலிய போட்டிகள் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் நடத்தபடும். குறிப்பிட்ட பணமுடிப்பு, அல்லது கோப்பை போன்றவைகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்படும்
 
குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை குளித்தலையின் புறநகர் பகுதியான '''''குட்டப்பட்டி''''' என்னும் பகுதியிலுள்ள மைதானத்தில் நடைபெறும். சுமார் 10 அணிகள் கலந்து கொள்வர். குறிப்பிட்ட பண முடிப்பை தட்டி செல்ல அணிகளிடையே கடும் போட்டி நிலவும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு 3 பரிசுகள் அளிக்கப்படும். பல ஊர்களில் இருந்து வந்து ஏராளமானோர் போட்டிகளை ஆர்வமுடன் கண்டு களிப்பர்
 
==தொழில்கள்==
காவிரித்தாயின் அரவணைப்பில் இருப்பதால் விவசாயமே முதன்மைத் தொழிலாகும். நிறைந்த மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை என நன்செய் பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக வாழையே இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையிலான பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களாகிய கேரளா, கர்நாடகாவிற்கும் ஏற்றுமதியாகிறது.
 
குளித்தலையின் கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் [[பெட்டவாய்த்தலை]] என்னும் ஊரில் சர்க்கரை ஆலை உள்ளது. எனவே வாழைக்கு அடுத்தபடியாக கரும்புக்குத்தான் இங்கே முக்கியத்துவம். நெல் குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. காவிரியின் அக்கரையில் உள்ள மண்ணச்சநல்லூரில்தான் நெல் பிரசித்தம்.
 
விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் பரவலாக உள்ளது. மேற்கே 20 கி.மீ தொலைவில் மாயனூர் என்னும் ஊரில் சில தொழிற்சாலைகள் உள்ளன. மற்றும் கரூர் நகரில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. இவையே குளித்தலைவாழ் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தொழில் ஆதாரம்.
 
== குளித்தலை நகர சிறப்புகள் ==
*காவிரித்தாய் குடகு தொடங்கி பூம்புகார் வரையிலான தன் ஓடுபாதையில் '''இங்கு மட்டும்தான் அகண்ட''' '''காவிரியாக''' (1.5 கி.மீ) செல்கிறாள். எனவே தான் குளித்தலை நகரின் காவிரி '''காகம் கடக்கா காவிரி''' என அழைக்கப்படுகின்றது, குளித்தலை, முசிறி நகரங்களை இணைக்கும் '''தந்தை பெரியார் பாலம்''' தமிழகத்திலேயே ஒரு நதியின் குறுக்கே கட்டப்பட்ட மிக நீளமான பாலம் என்ற சிறப்பைப் பெற்றது. சுமார் 1450 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், கடல் மீது கட்டப்பட்டிருக்கும் பாம்பன் பாலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் நீளமான பாலம் என்று கருதப்படுகிறது. சூரியன் மறையும் அந்தி நேரத்தில் அந்த காவிரிப்பாலத்தின் மீது சிறிது தூரம் காலாற நடந்து சென்று, காற்று வாங்கி வருவதே அலாதியான சுகம்தான்.
 
=== அகண்ட காவிரி: ===
*ஏற்கனவே தொழில்கள் பிரிவில் குறிப்பிட்டதுபோல, குளித்தலை பகுதி வாழை தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகும் அளவிற்குப் பிரபலம். அருகில் உள்ள மணப்பாறை முறுக்கு தமிழ்நாடு முழுக்க பிரபலம்.
கர்நாடகா மாநிலத்தின் குடகுமலை பகுதிகளில் உற்பத்தியாகி ”'''ஆடுதாண்டும் காவிரி'''” என குறுகிய வடிவில் தமிழ்நாட்டின் எல்லையில் நுழையும் காவிரி ஆறானது குளித்தலை பகுதியில்தான் ”'''காகம் கடக்கா காவிரி'''” என்ற சிறப்புடன் அலை கடலென பரந்து விரிந்து செல்கிறது. இதன் காரணமாகவே பண்டைய இலக்கியங்களில் குளித்தலையானது, குளிர்ந்த காற்றுடன் கூடிய கடல் அலையை போன்ற காவிரி அலை வீசும் ஊர் ”'''குளிர்த்தண்டலை'''” என்ற பெயருடன் வருணிக்கப்பட்டது.
 
=== தை பூசம்: ===
*"காலைக்கடம்பர், மதியம் சொக்கர் (அய்யர்மலை), அந்தி திருஈங்கோய்நாதர் (திருஈங்கோய்மலை)" என்று ஒரு சொற்றொடர் உண்டு. ஒரே நாளில் இந்த மூன்று சிவாலயங்களுக்கும் சென்று வருதல் சிறப்பு. திருஈங்கோய்மலை குளித்தலைக்கு வடக்கே 5 கி.மீ தொலைவிலும், அய்யர்மலை (ரத்தினகிரி) தெற்கே 10 கி.மீ தொலைவிலும் உள்ளது.
குளித்தலை கடம்பந்துறை பகுதியில் உள்ள '''அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில்''' தைப்பூசத் திருவிழாவானது இங்கு மிகவும் பிரசித்தமான ஒன்று. குளித்தலை நகரை சுற்றிலும் உள்ள எட்டு ஊர் சாமிகளும் பங்கேற்கும் இந்த திருவிழாவில் ஊர் மக்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து திரலான பக்தர்கள் பலரும் கலந்துகொள்வர். முதல் நாள் இரவு முழுவதும் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என பல கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும். சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வருகைதரும் வியாபாரிகள் நம் நாட்டின் கைப்பக்குவத்தில் செய்த இனிப்புகள், பலகாரம், கைவினை பொருட்கள் போன்ற வியாபாரங்களை செய்வர். இவை தவிர குழந்தைகளை மகிழ்விக்கும் பல விளையாட்டுகளும் நடைபெறும்.
 
இந்த விழாவின் அடுத்த நாள் '''[[குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்|குளித்தலை]]''' கடம்பவனேசுவரர் கோயில், '''[[ஐயர் மலை|அய்யர்மலை]]''' இரத்தினகிரீஸ்வரர் கோயில், '''[[பெட்டவாய்த்தலை|பேட்டவாய்த்தலை]]''' மத்யார்சுனேசுவரர் கோயில், '''ராஜேந்திரம்''' மத்யார்சுனேசுவரர் கோயில், '''[[கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோயில்|கருப்பத்தூர்]]''' சிம்மபுரீஸ்வரர், '''[[திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்|திருஈங்கோய்மலை]]''' மரகதாசலேசுவரர் கோயில், '''[[முசிறி (திருச்சி மாவட்டம்)|முசிறி]]''' சந்திரமவுலீசுவரர் திருக்கோயில், '''வௌ்ளூர்''' திருக்காமேசுவரர் கோயில் ஆகிய 8 ஊர் கோவில்களில் எழுந்தருளியுள்ள சுவாமிகள் மற்றும் அம்பாள் காவிரியின் கரையில் அமைந்துள்ள தை பூச திருவிழா திடலில் திரளான பக்தர்கள் மத்தியில் ”'''திருமணத்திற்கு''' '''பெண் கேட்கும் நிகழ்வு'''” நடைபெறும்.
*சுற்று வட்டாரப்பகுதியில் குளித்தலை “ கடம்பனேஸ்வரர் “ தைப்பூசத் திருவிழா மிகவும் விஷேசம். இப் புண்ணிய தலமானது ஏறத்தாழ “ 1500 ஆண்டுகள்“ பழமையான சிவ தலமாகும். இந்த சிவதலமானது வடக்கு நோக்கி அமைந்திருப்பது மற்றுமொரு அரிய சிறப்பாகும். குளித்தலையைச் சுற்றியுள்ள ஏழு ஊர்களின் சிவாலயங்களில் இருந்தும் அம்பாள் சமேத பெருமான் திருத்தேரில் அலங்கரிக்கப்பட்டு உற்சவமாக தைப்பூசத்தன்று கடம்பவனேஸ்வரர் கோயிலின் எதிரே உள்ள காவிரித்துறையில் கூடுவர். அம்பாள் உடனுறை கடம்பவன நாதரும் உற்சாகமாக அவர்களோடு உற்சவராக பங்கேற்பார். மறுநாள் திருஈங்கோய்நாதர் அம்பாளுக்கும், கடம்பவனேஸ்வரருக்கும் பெண் கேட்கும் படலம் நடக்கும். அப்போது அர்ச்சகர் ஒருவர் தும்மி விட, சகுனம் சரியில்லை. அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என்று கலைந்து விடுவர். இந்த இரண்டு நாட்களும் எட்டு ஊர் மக்களும் காவிரித்துறையில் கூட திருவிழா களைகட்டி இருக்கும்.
 
=== அய்யர் மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்: ===
==வரலாற்றில் குளித்தலை==
சோழ நாட்டின் காவிரி கரையில், 191 சிவ தலங்கள் உள்ளன. அவற்றுள் காவிரியின் வடகரையில் 63-ம் தென் கரையில் 128 சிவ தலங்களும் உள்ளன. இதில் பாடப்பட்ட தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையின் முதல் தலமுமாக விளங்குவது குளித்தலை, அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
*கொங்கு நாட்டு எல்லைகள் பற்றி ஒரு தனிப்பாடல் ஒன்றில்
:வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
:குடக்குப் பொருப்பு வெளிக்குன்று-கிடக்கும்
:களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டு
:குளித்தண் டலையளவும் கொங்கு
 
காலையில் கடம்பர் ([[குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்|குளித்தலை கடம்பவனேசுவரர் திருக்கோவில்]]), மதியம் மாணிக்கமலையான்([[அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்|அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்]]), மாலையில் ஈய்கோய்நாதரர் ([[திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்|முசிரி திருஈங்கோய் மலை திருக்கோவில்]]), அர்த்த சாமம் சிம்மபுரீஸ்வரர் ([[கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோயில்|கருப்பத்தூர்]]) என ஒருவர் ஒரே நாளில் இக்கோவில்கள் அனைத்திற்கும் சென்று வழிபட மறுபிறவியில்லா முக்தியை அடைவர் என்பது ஐதீகமாகும்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குளித்தண்டலை என்பது குளித்தலையைக் குறிப்பதாகும்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
*கி.வா.ஜ என்று அழைக்கப்படும் பழம்பெரும் தமிழ் எழுத்தாளரும், தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் மாணவருமான கி.வா.ஜகந்நாதன் படித்தது குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான்!
* [http://municipality.tn.gov.in/kulithalai/ குளித்தலை நகராட்சி வலைத்தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100819145009/http://municipality.tn.gov.in/Kulithalai/ |date=2010-08-19 }}
 
*ஆன்மிகத்தைப் பொறுத்தவரை, கடம்பர் கோவில் பாடல் பெற்ற ஸ்த்லமாகும். , தேவாரத்தில் திருநாவுக்கரசர் இக்கோயில் பற்றி சில பாடல்கள் பாடியுள்ளார். அவற்றில் ஒன்று:
 
: நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
: பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
: காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
: மேலா னாஞ்செய்த வல்லினை வீடுமே.
 
*ஐந்து முறை தமிழக முதல்வரும், பத்து முறை சட்டமன்ற உறுப்பினருமான திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முதல்முறையாக குளித்தலை தொகுதியில்தான் தனது அரசியல் பயணத்தைத் துவக்கினார். 1957ல் திமுக வெறும் 13 இடங்களையே கைப்பற்றியது. அதில் கருணாநிதியின் குளித்தலையும் ஒன்று.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,152 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குளித்தலை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குளித்தலை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
http://municipality.tn.gov.in/kulithalai/
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
{{கரூர் மாவட்டம்}}
[[bpy:কুলিথালাই]]
[[en:Kulithalai]]
[[it:Kulithalai]]
[[new:कुलिथलई]]
[[pt:Kulithalai]]
[[vi:Kulithalai]]
 
[[பகுப்பு:கரூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
"https://tamilar.wiki/w/குளித்தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது