சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Hdeity infobox <!-- Wikipedia:WikiProject Hindu mythology --> | Image = Raja Ravi Varma, Goddess Saraswati.jpg | Caption = சரசுவதி | Name = சரசுவதி | Devanagari = சரஸ்வதி | Sanskrit_Transliteration = சரசுவதி | Affiliation = [..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 23:
[[சரசுவதி இராகம்|சரஸ்வதி]] எனும் பெயரில் இராகம் ஒன்றும் உள்ளது.
 
== சமயங் கடந்த தெய்வம் - இந்து மதத்தில் ==
== இந்து மதத்தில் ==
[[இந்து]] மதமாக மாற்றம் பெற்ற சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம் முதலியவற்றில் கலைமகள் வழிபாடும் பெருமையும் கூறப்படுகிறது.
 
வரி 37 ⟶ 38:
 
== தோற்றமும் குறியீடும் ==
* சரஸ்வதி தேவியின் பிறப்பானது பாகவத புராணத்தில் [[கிருஷ்ணர்]] தனது மனைவிகளில் ஒருவரான [[ராதை]]யிடம் மைய்யல் கொண்ட காரணத்தால் அவள் கண்ணங்கள் வீக்கங்களாக சிவந்தது அதே நேரத்தில் ராதை தன்னைவிட்டு எங்கும் போக கூடாது என்று [[கிருஷ்ணர்|கிருஷ்ணரிடம்]] கேட்டு கொண்டால்கொண்டாள்.
* ஆனால் அந்த சமயத்தில் [[கிருஷ்ணர்|ஸ்ரீகிருஷ்ணர்]] பாரத போரில் [[அருச்சுனன்|அர்ஜீனனின்]] வழிகாட்டியாக செயல்பட்டு வந்தார்.
* பின்பு [[ராதை]]யின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அவளது அறையில் இருந்து ஒரு படத்தில் பாரத போரில் [[கிருஷ்ணர்]] இருக்கும் படத்தின் மூலம் நான் தற்போது போர்களத்தில் இருக்கும் நிலையை காட்சியாக தெறியும்தெரியும் என்று கூறி [[ராதை]]யிடம் கொடுத்து சென்றான்.
* அந்த படத்தின் வழியாக [[ராதை]] [[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] உபதேசத்தால் [[அருச்சுனன்|அர்ஜீனன்]] தனது கை சண்டையால் போர்களத்தில் உள்ள வீரர்களை அடித்து தும்சம்துவம்சம் செய்து கொண்டு இருப்பதை [[ராதை]] ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.
* மேலும் [[அருச்சுனன்|அர்ஜீனன்]] போர்களத்தில் மிகவும் ஆக்ரோசமாக கை சண்டை போட்டு கொண்டு இருக்கும் போது அவன் பலமான கை ஒரு பெரும் மலையவேமலையைப் பெயர்த்ததை கண்டு மிரச்சியுற்ற [[ராதை]] அவள் பார்த்து கொண்டிருந்த படத்தின் வழியாக [[அருச்சுனன்|அர்ஜீனனின்]] இரும்பு கரங்கள் [[ராதை]]யின் முகத்தில் உள்ள கண்ணனிடம் மைய்யல் கொண்டு சிவந்த கண்ணத்தில் ஓங்கி குத்திவிட்டு சென்றவுடன் ஆஹா என்ற சத்தத்துடன் அலறியபடியே [[ராதை]] கீழே விழுந்தபோது அவளது சிவந்து வீங்கிய கண்ணத்தில் இருந்து சரசத்தால் '''சரஸ்வதி தேவி''' தோன்றினால் என்றும் கூறப்படுகிறது.
* அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் [[தாமரை]]யில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் [[ஏட்டுச் சுவடி]]யும் இருக்க, முன் கைகள் இரண்டிலும் [[வீணை]]யை வைத்து மீட்டுபவளாகச் சரஸ்வதி உருவகப்படுத்தப்படுகிறாள். செபமாலை ஆன்மீகத்தையும், ஏட்டுச் சுவடி அறிவையும், வீணை கலைகளையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
* கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு ''அட்சமாலை'' என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறுகிறார்கள்.
"https://tamilar.wiki/w/சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது