சாத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(32 பயனர்களால் செய்யப்பட்ட 68 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{துப்புரவு}}
{{Distinguish|சாத்தூர் ஊராட்சி}}
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = சாத்தூர்
|latd = 9.37358000 |longd = 77.93915600
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]]
|வட்டம் = [[சாத்தூர் வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = தெய்சிராணி
|உயரம் = 5691
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 3127429,398
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 3.83
|தொலைபேசி குறியீட்டு எண் = 91 4562
|அஞ்சல் குறியீட்டு எண் = 626203626 203
|வாகன பதிவு எண் வீச்சு = TN 67
|பின்குறிப்புகள் =
|}}
'''சாத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Sattur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
'''சாத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Sattur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள [[சாத்தூர் வட்டம்]] மற்றும் [[சாத்தூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும்.<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=26 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-12-14 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305022320/http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=26 |url-status=dead }}</ref> இதன் அருகாமையில் எட்டு கி.மீ. தாெலைவில் [[இருக்கன்குடி மாரியம்மன் கோயில்]] உள்ளது. சாத்தூர் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியானது விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தொகுதியாகும்.<ref>{{cite news |title=விருதுநகர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228334-virudhunagar-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.37|N|77.93|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sattur.html |title = Sattur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 56&nbsp;[[மீட்டர்]] (183&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
pfhuug
==பெயர்க்காரணம் மற்றும் வரலாறு==
500 ஆண்டுகளுக்கு முன்னர் தத்தன் என அழைக்கப் படக்கூடிய ஒரு தீவிர பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார்.அவர் பெருமாள் ஆலயங்களை எல்லாம் தரிசித்து கொண்டே ஊர் ஊராக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு செல்லும் போது வழியில் ஏதேனும் நதிகளை கண்டால் தன்னுடன் எடுத்து செல்லும் பெருமாள் திருமகள் மற்றும் பூமா தேவி சிலைகளை வைத்து பூஜை செய்து பின் எடுத்து செல்வதை வழக்கமாக் கொண்டிருந்தார். அவ்வாறாக ஒரு சமயம் தற்போதைய சாத்தூரின் வைப்பாற்று படுகையை கண்டு அங்கிருந்த அரச மரத்து அடியில் தான் கொண்டு வந்த சிலைகளை வைத்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார். காலை எழுந்து வழக்கம் போல பூஜைகளை முடித்து விட்டு உற்சவரின் சிலைகளை எடுத்து கொண்டு கிளம்ப முயற்சித்தார் அவரால் சிலைகளை அவ்விடம் விட்டு நகர்த்த முடியவில்லை. அப்பொழுது அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலில் இருந்து வருவதாக கூறிய ஒரு சிறுவன் பகவான் இவ்விடத்தில் இருக்க விரும்புகிறார். எனவே தாங்கள் அவரை இவ்விடத்தில் விடுங்கள் என கூறி விட்டு மாயமானான். அந்த தீவிர பக்தனால் உற்சவர் இவ்விடம் வந்தார் எனவே அப்பகுதி கட்ட தத்தன் என அழைக்கப்படுகிறது.
 
== புவியியல் ==
சாத்தூரிலிருந்து 50 மைல் அப்பால் உள்ள சேத்தூர் ஜமீந்தார் மிகவும் பண வசதி படைத்தவர் மிக்க பெருமாள் பக்தி உடையவர். ஆனால் பிறவியிலேயே இரு கண்களும் தெரியாமல் பிறந்தார்.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.37358000|N|77.93915600|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear =, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sattur.html |title = Sattur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 5691&nbsp;[[மீட்டர்]] (183299&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
ஒரு நாள் அவரது கனவில் பெருமாள் தோன்றினார் . அவருக்கு அந்த அரச மரமும் தெளிவாக தெரிந்தது. ஜமீந்தார் பெருமாளை பார்த்து பெருமானே என்னை பிறவியிலேயே இரு கண்களும் தெரியாதவனாய் படைத்து விட்டாய். நான் எப்படி உன்னை சேவிப்பேன் என கேட்டார். உடனே பெருமாள் உனக்கு இன்று முதல் ஒரு கண் தெரியும் நீ என்னை தேடி வந்து என்னை சேவிக்கும் கணமே உனது மறு கண்ணும் உனக்கு தெரியும் என கூறினார். உடனே அந்த ஜமின் தனது ஆட்களுடன் வெங்கட பெருமானை தேடி புறப்பட்டனர். அவர்கள் செல்லும் வழியில் தெற்கே அந்த பெருமான் இருப்பதை கண்டதும் உடனடியாக ஜமிந்தாரிடம் சொன்னார்கள். அவர் ஓடி வந்து பெருமானே என வணங்கவும் அவருக்கு மற்றொரு கண்ணும் பார்வை வந்தது.
 
மகிழ்ந்த அந்த ஜமின் பெருமாளுக்கு கோவில் கட்ட எண்ணினார்.
==மக்கள்தொகை பரம்பல்==
ஆனால் அங்கே சரியான இடம் அமைய வில்லை. எனவே கோவிலை சாஸ்தா கோவில் அருகே கட்டி அந்த பகுதிக்கு சாத்தூர் எனவும் அந்த பெருமாளை சாத்தூரப்பன் எனவும் அழைத்தனர்.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,093 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 29,398 ஆகும். அதில் 14,400 ஆண்களும், 14,998 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,042 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2691 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 913 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 2,257 மற்றும் 239 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 91.3%, இசுலாமியர்கள் 3.45%, கிறித்தவர்கள் 5.13% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/sattur-population-virudhunagar-tamil-nadu-803802 சாத்தூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
அந்த கோவில் மஹா கும்பாபிஸேகம் திருப்பதி குருக்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடந்தது. அப்பொழுது பெருமாள் குருக்கள் ஒருவரிடம் நான் இந்த இடத்திலிருந்து மேற்க்கு பகுதியில் ஒரு ஆல மரத்தின் அடியில் சமேதராக இருக்கிறேன் என்றவாறு கூறினார். இந்த விசயத்தை அறிந்த ஜமிந்தார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஆல மரத்தடியில் வெங்கடாசலபதி காட்சி அளித்தார். அந்த குருக்கள் இந்த பகுதி [[படந்தால்]] என அழைக்கபடும் என கூறினர். அது மட்டுமல்லாமல் இந்த பகுதியெல்லாம் பெருமாள் குடி கொண்டிருப்பதால் இந்த பகுதி தென் திருப்பதி எனவும் அழைக்க படும் என மொழிந்தனர். அன்று முதல் இன்று வரை [[படந்தால்]] மற்றும் [[சாத்தூர்]] அருகருகே இரண்டு வெங்கடாசலபதியை தாங்கி நிற்கின்றன. ஆனி தேரோட்டம் வட்டம் வட்டம் சாத்தூரப்பன் [[படந்தால்]] சென்று தங்கி பின் தான் தேரில் எழுந்தருள்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==மக்கள் வகைப்பாடு==
== பெயர்க்காரணம் மற்றும் வரலாறு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சாத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சாத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தத்தன்தாத்த எனதேசிகன் அழைக்கப்எனும் படக்கூடிய ஒரு தீவிரஆச்சார்யரான பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார். அவர் பெருமாள் ஆலயங்களை எல்லாம் தரிசித்து கொண்டே ஊர் ஊராக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு செல்லும் போது வழியில் ஏதேனும் நதிகளை கண்டால் தன்னுடன் எடுத்து செல்லும் பெருமாள் திருமகள் மற்றும் பூமா தேவி சிலைகளை வைத்து பூஜை செய்து பின் எடுத்துஎடுத்துச் செல்வதை வழக்கமாக் கொண்டிருந்தார். அவ்வாறாக ஒரு சமயம் தற்போதைய சாத்தூரின் வைப்பாற்று படுகையைபடுகையைக் கண்டு அங்கிருந்த அரச மரத்து அடியில்மரத்தடியில் தான் கொண்டு வந்த சிலைகளை வைத்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார். காலை எழுந்து வழக்கம் போல பூஜைகளை முடித்து விட்டு உற்சவரின் சிலைகளை எடுத்துஎடுத்துக் கொண்டு கிளம்ப முயற்சித்தார் அவரால் சிலைகளை அவ்விடம் விட்டு நகர்த்த முடியவில்லை. அப்பொழுது அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலில் இருந்து வருவதாக கூறிய ஒரு சிறுவன் பகவான் இவ்விடத்தில் இருக்க விரும்புகிறார். எனவே தாங்கள் அவரை இவ்விடத்தில்இவ்விடத்திலேயே விடுங்கள்விட்டுவிடுங்கள் எனஎனக் கூறி விட்டு மாயமானான். அந்த தீவிரஸ்வாமிகளின் பக்தனால் உற்சவர் இவ்விடம் வந்தார் எனவேபெயரால் அப்பகுதி கட்டதாத்தய்யன் தத்தன்மேடு என அழைக்கப்படுகிறதுவழங்கி வந்தது.{{cn}}
 
சாத்தூரிலிருந்து 50 மைல் அப்பால் உள்ள சேத்தூர் ஜமீன்தார் மிகவும் பண வசதி படைத்தவர், மிக்க பெருமாள் பக்தி உடையவர். ஆனால் பிறவியிலேயே பார்வை இழந்தவர், தமது ஆச்சார்யரான தாத்தாச்சர்யார் ஸ்வாமி ஒருவரை அணுகி பிரார்த்திக்க ஒரு நாள் அவரது கனவில் பெருமாள் தோன்றினார் . அவருக்கு அந்த அரச மரமும் தெளிவாக தெரிந்தது. ஜமீந்தார்ஜமீன்தார் பெருமாளைபெருமாளைப் பார்த்து பெருமானே என்னைஎன்னைப் பிறவியிலேயே இரு கண்களும் தெரியாதவனாய் படைத்து விட்டாய். நான் எப்படி உன்னை சேவிப்பேன் என கேட்டார்முறையிட்டார். உடனே பெருமாள் உனக்கு இன்று முதல் ஒரு கண் தெரியும், நீ என்னை தேடி வந்து என்னை சேவிக்கும் கணமே உனது மறு கண்ணும் உனக்கு தெரியும் என கூறினார். உடனே அந்த ஜமின்ஜமீன்தார் தனது ஆட்களுடன் வெங்கட பெருமானைவெங்கடப்பெருமானை தேடி புறப்பட்டனர்புறப்பட்டார். அவர்கள் செல்லும் வழியில் தெற்கே அந்த பெருமான் இருப்பதைஇருப்பதைக் கண்டதும்கண்ட உடனடியாகஅவரது ஆட்கள் ஜமிந்தாரிடம்ஜமீன்தாரிடம் சொன்னார்கள். அவர் ஓடி வந்து பெருமானே என வணங்கவும் அவருக்கு மற்றொரு கண்ணும் பார்வை வந்தது. மகிழ்ந்த அந்த ஜமீன் பெருமாளுக்கு அங்கு கோவில் கட்ட எண்ணினார். ஆனால் அங்கே சரியான இடம் அமைய வில்லை. எனவே கோவிலைச் சாஸ்தா கோவில் அருகே கட்டி அந்த பகுதிக்கு சாத்தூர் எனவும் அந்த பெருமாளை சாத்தூரப்பன் எனவும் அழைத்தனர்.{{cn}}
 
அந்தஅக்கோவில் கோவில்குடமுழுக்கு மஹா கும்பாபிஸேகம்விழா திருப்பதி குருக்கள் தலைமையில் வெகு விமர்சையாகசிறப்பாக நடந்தது. அப்பொழுது பெருமாள், குருக்கள் ஒருவரிடம் நான் இந்த இடத்திலிருந்து மேற்க்குமேற்கு பகுதியில் ஒரு ஆல மரத்தின்ஆலமரத்தின் அடியில் சமேதராகஇருப்பதாகக் இருக்கிறேன்கூறி, என்றவாறுவிவரமறிந்த கூறினார். இந்த விசயத்தை அறிந்த ஜமிந்தார்ஜமீன்தார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது, ஆலஆலமரத்தடியில் மரத்தடியில்வெங்கடாசலபதியைக் வெங்கடாசலபதி காட்சி அளித்தார்கண்டார். அந்த குருக்கள் இந்தஇந்தப் பகுதி [[படந்தால்]] என அழைக்கபடும் என கூறினர். அது மட்டுமல்லாமல் இந்த பகுதியெல்லாம்எனவும் பெருமாள் குடி கொண்டிருப்பதால் இந்த பகுதி தென் திருப்பதி எனவும்என அழைக்கஅழைக்கப்படும் படும்எனவும் என மொழிந்தனர்மொழிந்தார். அன்று முதல் இன்று வரைஇன்றும் [[படந்தால்]] மற்றும் [[சாத்தூர்]] என அருகருகே இரண்டு வெங்கடாசலபதியைஊர்களிலும் தாங்கிபெருமாள் நிற்கின்றனகோயில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்டம்தேரோட்டத் வட்டம்திருவிழாவின் வட்டம்போது சாத்தூரப்பன், [[படந்தால்]] சென்று தங்கி பின்தங்கிய தான்பின்புதான் தேரில் எழுந்தருள்வார்எழுந்தருள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
== கல்வி ==
சாத்தூரில் ஸ்ரீ ச. இராமசுவாமி நாய்டுநாயுடு மெமோரியல்நினைவுக் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் எட்வர்ட் மேல்நிலைப்பள்ளி மற்றும் எத்தல் ஹார்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி.மிக பழமை வாய்ந்த ஆயிர வைசிய மேல்நிலைபள்ளி உள்ளது.
 
== கோயில்கள் ==
==போக்குவரத்து==
சாத்தூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோயில், சிவன் கோயில், வழிபாட்டு கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில், மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில், முருகன் கோயில் என பல கோயில்கள் உள்ளன. சாத்தூருக்கு அருகாமையில் அமைந்துள்ள இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது வருடந்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.{{cn}}
தேசிய நெடுஞ்சாலை எண் 7ல் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கு நல்ல சாலை வசதியும், பொதுப் போக்குவரத்து வசதியும் இரயில் வசதியும் உள்ளது.
 
== தேவாலயங்கள் ==
==வெளி இணைப்புகள்==
சாத்தூரில் பல தேவாலயங்கள் உள்ளன.
* [http://srnmcollege.com ஸ்ரீ ச. இராமசுவாமி நாய்டு மெமோரியல் கல்லூரி]
முக்கியமாக C.S.I தூய பவுலின் ஆலயம் மற்றும் ஒரு கத்தோலிக்க ஆலயம் உள்ளது.
 
== போக்குவரத்து ==
==ஆதாரங்கள்==
ஏழாம் தேசிய நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாக செல்கிறது.
<references/>
{{விருதுநகர் மாவட்டம்}}
 
== நீராதாரம் ==
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
சாத்தூரில் ''வைப்பாறு'' ஒன்று உள்ளது.
 
== சேவு ==
சாத்தூரில் தயாாிக்கப்படும் காரச்சேவு மிகவும் பிரசத்தி பெற்றது.<ref>[http://tamil.oneindia.com/news/tamilnadu/sattur-sevu-is-traditional-snack-now-available-online-21-236098.html மொறு மொறு "சாத்தூர் சேவு ஆன்லைனில்...]</ref>. இங்குள்ள நீர், விளையும் மிளகாய் வற்றல், தயாரிப்புமுறையால் கிடைக்கும் ருசிக்காக இச்சேவு அறியப்படுகிறது. முன்பு பனை ஓலைக் கொட்டான்களில் அடைத்துத் தரப்பட்டது. காலப்போக்கில் ஓலைக் கொட்டான்கள் மறைந்து அதற்குப் பதிலாக பாலிதீன் பைகளில் தரப்படுகிறது.<ref>http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=2767&Cat=502 {{Webarchive|url=https://web.archive.org/web/20160304224918/http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=2767&Cat=502 |date=2016-03-04 }}. சாத்தூர் சேவு</ref>
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://srnmcollege.comnet ஸ்ரீ ச. இராமசுவாமி நாய்டு மெமோரியல் கல்லூரி] {{Webarchive|url=https://web.archive.org/web/20181023185509/http://www.srnmcollege.net/ |date=2018-10-23 }}
 
{{விருதுநகர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட நகராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/சாத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது