சீதக்காதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''சீதக்காதி''' பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ் பெற்ற வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் 'சைகு அப்துல் காத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
'''சீதக்காதி''' பதினேழாம் நூற்றாண்டில் தென் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வாழ்ந்த புகழ் பெற்ற [[வள்ளல்]] ஆவார்
== வரலாறு ==
இவரின் தந்தையார் 'மவ்லா சாகிப்' என்ற 'பெரியதம்பி மரக்காயர்' ஆவார். தாயார் 'முஹம்மது பாத்திமா நாய்ச்சியார்'. இத்தம்பதியருக்கு மூன்று [[பிள்ளை]]கள். சீதக்காதி இரண்டாவது பிள்ளை, அதாவது நடுவிலவர். இவரின் முன்பிறந்தவர் பட்டத்து மரக்காயர் என்ற 'முகம்மது அப்துல் காதிறு'; இவரின் தம்பியார் 'ஷைகு இப்றாகீம் மரக்காயர்' ஆவார். சீதக்காதியின் முன்னோர்கள்
== ஊர் ==
| |||