சிவகங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 34:
| leader_name2 = [[பி. ஆர். செந்தில்நாதன்]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 =
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 55:
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code =
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]
| area_code = 04575
வரிசை 70:
| footnotes =
}}
'''சிவகங்கை''' (
▲'''சிவகங்கை''' ([[ஆங்கிலம்]]:Sivaganga), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இது சிவகங்கை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவகங்கையில் சிவகங்கை அரண்மனை, புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் மற்றும் திருப்பத்தூர் காசி விஸ்வநாதர் கோயில் உட்பட பல குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. இந்த நகரம் அதன் கலாச்சார பாரம்பரியம், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் துடிப்பான திருவிழாக்களுக்கும் புகழ் பெற்றது.
== வரலாறு ==
17 ஆம் நூற்றாண்டின் போது, சிவகங்கையானது [[இராமநாதபுரம் சமஸ்தானம்]] இராச்சியத்தால் ஆளப்பட்டது, இதன் எல்லைகள் சிவகங்கை, [[புதுக்கோட்டை]] மற்றும் [[ராமநாதபுரம்]] முழுவதும் பரவியிருந்தது. இப்பேரரசின் ஏழாவது மன்னர் [[இரகுநாத கிழவன்]] சேதுபதி 1674 முதல் 1710 வரை ஆட்சி செய்தார், அவருக்குப் பின் அவரது சகோதரியின் மகன் [[முத்துவிஜயரகுநாத சேதுபதி]] ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு 1726இல் அவரது மருமகன் சுந்தரேசுவர ரெகுநாத சேதுபதி ஆட்சி செய்தார். ரெகுநாத சேதுபதியின் முறையற்ற மகன் பவானி சங்கரா தேவன், ராம்நாத் இராச்சியதை தாக்க தஞ்சை ராஜாவுடன் இணைந்தார். பவானி சங்கரா தேவன் வென்ற போதிலும், பேரரசின் சில பகுதிகளை தஞ்சை மன்னரிடம் கொடுப்பதாக சொல்லியிருந்த சில பகுதிகளை கொடுக்காமல் மறுத்துவிட்டார். பின்னர் [[சசிவர்ணத் தேவர்|பெரிய உடைய தேவருடன்]] சண்டையிட்டு அவரைத் தனது மாகாணத்திலிருந்து வெளியே அனுப்பினார். சுந்தரேசுவரனின் சகோதரரான சசிவர்ணா மற்றும் கட்டயா தேவர் இருவரும் தஞ்சையின் ராஜாவுடன் இணைந்தனர். அவர்கள் இருவரும் 1730 இல் பவானியை தஞ்சை படையின் உதவியுடன் தோற்கடித்தனர். கட்டயா தேவர் இராச்சியத்தை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து, சிவகங்கையின் முதல் மன்னரான [[சசிவர்ணத் தேவர்]]க்கு இரண்டு மாகாணங்களைக் கொடுத்தார். பின்னர் சசிவர்ணன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் "சிவகங்கை"யைச் சுற்றிக் கட்டினார், அங்கு அவர் தனது ஆன்மீக குரு சதப்பியரை சந்தித்தார். மற்றொரு கூற்றின்படி, சசிவர்ணனை [[ஆற்காடு நவாப்]] ராஜாவாக நியமித்தார்.<ref>{{cite book|title=The Sivaganga Zemindary: Its Origin and Its Litigation 1730 to 1899, with a Genealogical Tree|url=https://books.google.com/books?id=_eZAAQAAMAAJ&pg=PA190&dq=sivaganga&hl=en&sa=X&ei=EoyUU5q7JZaaqAaCpILYAg&ved=0CCcQ6AEwAA#v=onepage&q=sivaganga&f=false|ref=Iyer|last=Iyer|first=K. Annasawmi|publisher=Hoe & Company, Printers|year=1899}}</ref> சசிவர்ணன் சுமார் 1750 இல் இறந்தார், அவரது மகன் [[முத்து வடுகநாதர்|முத்துவடுகநாத பெரிய உடைய தேவர்]] ஆட்சியை ஏற்றுக்கொண்டார். இவர் 1780 இல் நவாபின் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் விதவையான [[வேலு நாச்சியார்]] மற்றும் கைக்குழந்தையான [[வெள்ளச்சி]] ஆகியோர், இருமருது சகோதரர்களான [[மருது பாண்டியர்|பெரிய மருது]] மற்றும் [[மருது பாண்டியர்|சின்ன மருது]] ஆகியோரின் உதவியுடன் இப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் 1780 [[ஐப்பசி]]த் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை [[திண்டுக்கல்]]லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 [[குதிரை]] வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் [[கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில்]] என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற [[சின்னமருது]], [[பெரிய மருது]] மற்றும் [[குயிலி]] தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் [[குயிலி]], என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். வேலு நாச்சியார் 1790 வரை இப்பகுதியை ஆட்சி செய்தார். பின்னர் [[வெள்ளச்சி]] நாச்சியார் கி.பி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார். சிவகங்கை நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
== புவியியல் மற்றும் பெயர் காரணம் ==
வரி 104 ⟶ 103:
== குறிப்பிடத்தக்கவர்கள் ==
* [[வேலு நாச்சியார்]]
* [[மருது பாண்டியர்|மருது பாண்டியர்கள்]]▼
* [[ப. சிதம்பரம்|பழனியப்பன் சிதம்பரம்]]▼
▲மருது பாண்டியர்கள்
* [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கம்]]
* [[கணியன் பூங்குன்றனார்]]▼
* [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]]
* [[கஞ்சா கறுப்பு|கஞ்சா கருப்பு]]▼
* [[தா. கிருட்டிணன்]]▼
* [[பேரரசு (திரைப்பட இயக்குநர்)|பேரரசு]]
▲பழனியப்பன் சிதம்பரம்
* [[சின்னப்பொண்ணு]]
* [[கண்ணதாசன்]]▼
* [[இளையான்குடி மாறநாயனார்|மாறநாயனார்]]
▲கணியன் பூங்குன்றனார்
▲கஞ்சா கருப்பு
▲தா. கிருட்டிணன்
▲கண்ணதாசன்
== போக்குவரத்து ==
[[File:Thondi - Madurai Road.jpg|thumb|தொண்டி-மதுரை சாலை]]
அருகிலுள்ள கிராமங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கும் பேருந்துகள் சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சிவகங்கை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து [[சென்னை]], [[கோவை|கோயம்புத்தூர்]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து [[காரைக்குடி]], [[மானாமதுரை]],காளையார்கோவில், தொண்டி, , கொடைக்கானல், மதுரை,திருப்பத்தூர், தேவகோட்டை, [[திருச்சி]], [[சிவகாசி]], [[அருப்புக்கோட்டை]], [[திண்டுக்கல்]], [[பழனி]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[தேனி]], [[ஈரோடு]], [[அறந்தாங்கி]], [[நாகூர்]], [[திருவாரூர்]], [[வேளாங்கண்ணி]], [[ராமேஸ்வரம்]], [[ராமநாதபுரம்]], [[பரமக்குடி]], [[புதுக்கோட்டை]], [[நாகப்பட்டினம்]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]] ஆகிய நகரங்களுக்கு மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
தேசிய நெடுஞ்சாலை 85 [[கொச்சி]]-[[மூணார்]]-[[போடிநாயக்கனூர்]]-[[தேனி]]-[[மதுரை]] நகரம்-சிவகங்கை-[[தொண்டி]], தேசிய நெடுஞ்சாலை 36 [[விழுப்புரம்]]-[[பண்ருட்டி]]-[[கும்பகோணம்]]-[[தஞ்சாவூர்]]-[[புதுக்கோட்டை]]-[[திருப்பத்தூர் (சிவகங்கை)|திருப்பத்தூர்]]-சிவகங்கை-[[மானாமதுரை]] மற்றும் மாநில நெடுஞ்சாலை 34 [[ராமநாதபுரம்]]-[[இளையான்குடி]]-சிவகங்கை-மேலூர் ஆகிய சாலைகள் சிவகங்கை வழியாக செல்லும் சாலைகள் ஆகும்.
[[File:Sivaganga railway station.JPG|thumb|left|200px|சிவகங்கை ரயில் நிலையம்]]
சிவகங்கை ரயில் நிலையம் நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இந்த ரயில் நிலையமானது [[திருச்சி]]-[[ராமேஸ்வரம்|ராமேஸ்வரத்தின்]] ரயில் பாதையில் இணைகிறது. இது [[சென்னை எழும்பூர்|சென்னை எழும்பூரை]] அடைய தென்மாவட்ட ரயில்களுக்கு [[விருதுநகர்]] முதல் [[திருச்சிராப்பள்ளி]] வரை ஒரு துணை பாதையாக செயல்படுகிறது. பல விரைவு ரயில்களும், பயணிகள் ரயில்களும் இந்த நகரத்தின் வழியாகச் சென்று [[காரைக்குடி]], [[ராமேஸ்வரம்]], [[ராமநாதபுரம்]], [[திருச்சிராப்பள்ளி]], [[கோயம்புத்தூர்]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[சென்னை எழும்பூர்]], [[தஞ்சாவூர்]], [[விழுப்புரம்]], [[கடலூர்]] போன்ற நகரங்களுடன் இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய நகரங்களான [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[கன்னியாகுமரி]], [[திருச்சி]], [[திருநெல்வேலி]], [[காரைக்குடி]], [[மயிலாடுதுறை]], [[ராமேஸ்வரம்]], [[தஞ்சாவூர்]] மற்றும் [[விருதாச்சலம்]] போன்றவற்றை இணைக்கும் மதுரையிலிருந்து நேரடி ரயில்கள் உள்ளன. இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் [[மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்|மதுரை ரயில் நிலையம்]] இணைப்பைக் கொண்டுள்ளது.
[[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] 40 கி.மீ தூரத்தில் உள்ளது.
== கல்லூரிகள் ==
[[File:Government medical college, Sivaganga.jpg|thumb|சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை]]
* [[சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை]]
*அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மானாமதுரை▼
▲*அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
வரி 229 ⟶ 206:
}}
== குறிப்பிடத்தக்க
* [[ப. சிதம்பரம்]] - தமிழக அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர்
* ராஜகண்ணப்பன்,-தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சர் முன்னாள் பொதுப்பணி துறை அமைச்சர்.
* பெரிய கருப்பன், -தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர்.
* [[கணியன் பூங்குன்றனார்]] - சங்க காலப்புலவர்
* [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]] - தமிழக அரசியல்வாதி
வரி 239 ⟶ 218:
* [[கண்ணதாசன்]] - தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும்
* [[எச். ராஜா]] - அரசியல்வாதி, [[பாரதிய ஜனதா கட்சி]]யின் முன்னாள் தேசியச் செயலாளர்
* [[சிவகார்த்திகேயன்]] -
== இதனையும் காண்க ==
| |||