சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Selvasivagurunathan m
 
(18 பயனர்களால் செய்யப்பட்ட 180 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] |
வட்டம் = [[ வீரகேரளம்புதூர் வட்டம் |வீரகேரளம்புதூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
வரிசை 13:
மக்களடர்த்தி = |
பரப்பளவு =26 |
தொலைபேசி குறியீட்டு எண் =04633 |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு =TN 76 , TN 79 |
இணையதளம் =www.townpanchayat.in/surandai |
}}
'''சுரண்டை''' (''Surandai''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[இந்தியாவின்தென்காசி மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்மாவட்டம்]] அமைந்துள்ள தென்காசி மாவட்டம், [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய நகரமாகும் . இங்கு 2008 -ஆம் ஆண்டு [[அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை|சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி]]யானது, இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. 19 ஜூலை 2019 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அன்று முதல் சுரண்டை பேரூராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. 24.08.2021 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
 
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்==
சுரண்டைப் [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சியின் காரணமாக 12 செப்டம்பர் அன்று [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/madurai/govt-upgrades-nine-town-panchayats-as-municipalities/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst&pcode=461 Govt upgrades nine town panchayats as municipalities]</ref>
== அமைவிடம் ==
சுரண்டை [[திருநெல்வேலி]] - [[தென்காசி]] நெடுஞ்சாலையில் [[பாவூர்சத்திரம்|பாவூர்சத்திரத்திலிருந்து]] 9 கி.மீ. தொலைவிலும், அத்தியூத்து விலக்கில்விளக்கில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
 
* [[திருநெல்வேலி]] - 48 கி.மீ.
* [[சங்கரன்கோவில்]] - 30 கி.மீ.
* [[புளியங்குடி]] - 30 கி.மீ.
* [[பாவூர்சத்திரம்]] - 9 கி.மீ.
* [[கடையநல்லூர்]] - 15 கி.மீ.
* [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] - 17கி.மீ.
* [[தென்காசி]] - 15 கி.மீ..
 
== போக்குவரத்து ==
திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில் , இருக்கண்குடி, புளியங்குடி , கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளுக்குபகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து கான்சாபுரம் வத்திராயிருப்பு பகுதிக்கும் , தளவாய்புரம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ. கே. புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. சுரண்டையில்செங்கோட்டையில் இருந்து தென்காசிசுரண்டை வழியாக கேரளசென்னை, மாநிலம்ஊட்டி,திருப்பதி, கொட்டாரக்கரைக்குபெங்களூர் பேருந்துகள்ஆகிய பகுதிகளுக்கு பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.
 
== வரலாறு ==
==பேரூராட்சி அமைப்பு ==
[[மதுரை நாயக்கர்கள்]] ஆட்சிக் காலத்தில் சுரண்டை பாளையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இது சமீனாக மாற்றபட்டது. சுரண்டை நகரானது கீழ் சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை ஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானது ஆகும். கிராமமாக இருந்த இந்த ஊர் 1980களில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்திலையில் [[தென்காசி மாவட்டம்]] உருவாக்கப்பட்ட பிறகு 2021 ஆகத்து 24 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானது 27 வார்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/tamilnadu/2022/feb/23/local-body-election-results-surandai-municipality-3796917.html |title=சுரண்டை நகராட்சியின் முதல் தலைவர் யார்? |website=Dinamani |language=ta |access-date=2022-02-25}}</ref>
26 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 123 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/surandai பேரூராட்சியின் இணையதளம்]</ref> ஆலடிப்பட்டி ) ஆவார்.
 
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இப்பேரூராட்சிஇந்நகரில் 951115437 வீடுகளும், 35272 52048 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/surandai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803842-surandai-tamil-nadu.html Surandai Population Census 2011]</ref>
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Surandai.html | title = Surandai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132&nbsp;[[மீட்டர்]] (433&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== மேற்கோள்கள் ==
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
 
{{தென்காசி மாவட்டம்}}
 
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்தில்மாவட்ட உள்ள பேரூராட்சிகள்நகராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:பாளையங்கள்]]
"https://tamilar.wiki/w/சுரண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது