சுழிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
No edit summary
imported>KanagsBOT
 
வரிசை 1:
{{Infobox settlement
| official_name = சுழிபுரம்
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|9|45|59.98|N|79|57|0|E|display=inline}}
}}
 
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = சுழிபுரம்
| வகை = ஊர்
| latd =9.76666
| longd =79.95
| மாகாணம் = வட
| மாவட்டம் = யாழ்ப்பாணம்
வரி 28 ⟶ 23:
| பின்குறிப்புகள் =
}}
'''சுழிபுரம்''' [[இலங்கை|இலங்கையின்]] [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண]] மாவட்டத்திலே, [[வட்டுக்கோட்டை]]த் தொகுதியிலே, [[வலிகாமம்]] மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர [[கிமீகி.மீ.]] பரப்பளவு கொண்டது.<ref>{{Cite web |url=http://www.srilankanchristiansociety.org/us--sl-history.html |title=US & SL History |access-date=2020-09-05 |archive-date=2018-06-16 |archive-url=https://web.archive.org/web/20180616213953/http://www.srilankanchristiansociety.org/us--sl-history.html |url-status=dead }}</ref><ref>{{cite web|title=Province - Northern|url=http://www.moe.gov.lk/web/images/stories/branchnews/bilungual/np.pdf|work=Schools Having Bilingual Education Programme|publisher=[[Ministry of Education (Sri Lanka)|Ministry of Education]]|access-date=2012-08-29|archive-url=https://web.archive.org/web/20131203001342/http://www.moe.gov.lk/web/images/stories/branchnews/bilungual/np.pdf|archive-date=2013-12-03|url-status=dead}}</ref>
 
இதன் கிழக்கு எல்லையில் [[பண்ணாகம்]] என்னும் ஊரும், வடக்கெல்லையில் [[பண்டத்தரிப்பு]]ம், மேற்கெல்லையில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]], தெற்கெல்லையில் [[தொல்புரம்]], [[பொன்னாலை]], [[நெல்லியான்]] முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன.
வரி 40 ⟶ 35:
 
==கோயில்கள்==
நாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவே அருகருகே [[பறாளை விநாயகர் ஆலயம்|பறாளாய் விநாயகர் ஆலயமும்]], [[பறாளாய் முருகன் கோயில்|பறாளாய் முருகன் ஆலயமும்]] உண்டு. 'பாராலயம்பதிபறாளாயம்பதி' என்பதே பறாளாய் என மருவியது.<ref>{{cite news |title=Pa'raa'lai|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36936|publisher=TamilNet |date=December 27, 2013}}</ref> பறாளாய் விநாயகருக்கு 'காக்கைப் பிள்ளையார்' என்றொரு பெயரும் உண்டு. [[டச்சு]] அதிகாரி ஒருவன் ஆணவ மேலீட்டால் [[பிள்ளையார்]] சிலைக்கு துப்பாக்கியால் குறிவைக்க, எங்கிருந்தோ ஒரு காகம் பறந்து வந்து அவனது கண்ணைக் கொத்தியதாகவும், அன்றிலிருந்து 'கண்ணைக் கொத்திக் காக்கைப் பிள்ளையார்' என்ற நாமத்தாலும் பறாளாய் விநாயகர் அழைக்கப்படுகிறார் என அவ்வூர் மக்கள் கூறுவார்கள். [[நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்]] இக்கோயில் பிள்ளையார் குறித்துப் பாடிய [[பறாளை விநாயகர் பள்ளு]] புகழ்பெற்றதாகும். இந்த ஆலயங்களோடு பெரிய தம்பிரான் கோவில் , பத்திரகாளி கோவில் , கம்பனை அம்மன் கோவில் , அய்யனார் கோவில் போன்ற ஆலயங்களும் சைவநெறி  தழைக்க துணையாயிருக்கின்றன.
 
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலே வெள்ளரசும் வேம்பும் இணைந்த மிகப் பழமை வாய்ந்த மரம் ஒன்று உண்டு. [[1980கள்|80களுக்கு]] முன்னர் அந்த மரத்தைத் தரிசிப்பதற்காக, [[சிங்களவர்|சிங்கள]] மக்கள் அடிக்கடி [[பேருந்து]]களில் வருவார்கள். வரும்போது அவர்கள் [[கித்துல்]] சர்க்கரை போன்ற தமது கிராமத்துத் தயாரிப்புளை இவ்வூர் மக்களுக்கு கொடுப்பதையும், பதிலுக்கு இவர்கள் [[பனங்கட்டி]], [[புழுக்கொடியல்]] போன்றவற்றைக் கொடுப்பார்கள். சம்பில்துறையில் வந்திறங்கிய [[சங்கமித்திரை]] இரண்டு வெள்ளரசுக் கிளைகளைக் கொண்டு வந்ததாகவும், அதில் ஒன்றை இங்கே ஒரு வேப்பமரத்துக்கு அருகில் நாட்டியதாகவும், அதுவே காலப்போக்கில் வேம்புடன் இணைந்து காட்சியளிப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள்.
வரி 47 ⟶ 42:
 
==சமுகம்==
சுழிபுரத்திலே நாவலர் சனசமூக நிலையம், பறாளாய் விளையாட்டுக் கழகம், கிழக்கில்  வீரபத்திரர் சனசமூக நிலையம், மேற்கில் பாரதி கலை மன்றம் ,வடமேற்கில் கலைவாணி சனசமூக நிலையம் என்ற அமைப்புக்கள்அமைப்புகள் குறிப்பிட்டுக் கூறுமளவில் தம்மாலியன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வூர் மக்களின் உதவியோடு இவை இரண்டும் இணைந்து தமக்கான சொந்தநிலத்தில், சொந்தக்கட்டிடத்தில், திறந்தவெளி அரங்கு நூலகம் சிறுவர் பாடசாலை ஆகியவற்றை உள்ளடக்கி இயங்கி வருகின்றன.
 
==பாடசாலைகள்==
வரி 64 ⟶ 59:
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம்]]
"https://tamilar.wiki/w/சுழிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது