சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{சைவ சமயம்}}
'''சைவ சமயம்''', '''சிவநெறி''' (''Saivism'') என்றெல்லாம் அழைக்கப்படுவது, '''சிவம்''' என்ற சொல் பல நூற்றாண்டு திரிபு சொல்லாக மாறி ''சைவம்'' என்று மாறியதாகக் கூறப்படுகிறது. இச்சைவ நெறி [[பார்வதி|உமையோடு]] கூடிய [[சிவன்|சிவபெருமானை]] (அம்பாளுடன் கூடிய சுவாமியை) முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும்.<ref name="tamilvu.org">http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref> சைவசமயத்தின் முதன்மையான குரு திரு நந்தி தேவர் ஆவார். இன்றைய [[இந்து சமயம்|இந்து மதத்தின்]] ஒருமிகப்பெரிய பிரிவாக அமைந்துள்ளது.
 
== சைவ வரலாறு ==
* [[சிவபெருமான்]] அனைவருக்கும் உரிய இறைவனாகக் கருதப்படுகிறார். ஆயினும் உமாதேவியார் சிவனின் சக்தி ஆவார். அவர் இல்லாமல் சிவம் தனித்து இயங்காது என்பது சைவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. [[சிவபெருமான்|சிவபெருமானின்]] அடிகளாராகஅடியார்களாக விளங்கிய 63 நாயன்மார்களால் சைவம் என்று சிவபெருமானின் தனித்தன்மையை விளக்குவதற்குச் சைவ வழியைத்வழியை தோற்றுவித்தனர்வளர்த்தனர்.
* இந்தியாவின் ஆதி கிளைநெறிகளில் அமைந்து விளங்கும் சைவமும் வைணவமும் பின்நாட்களில் இந்து சமயத்தின் பெரும்பான்மையானோர் பின்பற்றும் சமயமாகக்சமயங்களாக காணப்படுகின்றன.<ref>{{cite book | title=Olasky, M. (2004). The Religions Next Door: What We Need to Know about Judaism, Hinduism, Buddhism, and Islam--and what Reporters are Missing. B&H Publishing Group.}}</ref>
* இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று குறிப்பிடுகின்றது.<ref>{{cite book | title=Todd M. Johnson and Brian J. Grim. (2013) “The World’s Religions in Figures: An Introduction to International Religious Demography”, First Edition, John Wiley & Sons Ltd., pp. 1 – 27}}</ref>
* சைவ சமயத்தின் முழு முதற் கடவுளாகச் உமை(சக்தி)யோடு கூடிய சிவபெருமான் விளங்குகிறார். உமை, விநாயகர், முருகர், பரமனின் (சிவபெருமானின்) அம்சமான பரிவாரதுணைக் கடவுள்கள் பைரவர் (வீரத்தின் அதிபதி), தட்சிணாமூர்த்தி/பரமகுரு (ஞானத்தின் அதிபதி), வீரபத்திரர், நாகதம்பிரான் மற்றும் கிராமப்புற தெய்வங்களும் சைவ சமயத்தவரின் வழிபாட்டுத் தெய்வங்களாகச் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
* [[கைலாயம்|திருக்கயிலையில்]] [[நந்தி தேவர்]] பணிவிடை செய்ய, [[பிள்ளையார்|விநாயகரும்]], [[முருகன்|முருகனும்]] அருகிருக்க [[பார்வதி]] துணையிருக்கதேவியுடன் வீற்றிருக்கும் [[சிவன்|சிவபிரானேசிவபெருமானே]] சைவர்களின் '''பரம்பொருளாக''' விளங்குகின்றார். சிவசக்தி ஒன்றிய ரூபமான [[அர்த்தநாரீசுவரர்]] சோதி சொருபமே பரம்பொருளின் அருவ சொரூபமாக போற்றப்படுகின்றது. [[பொது ஊழி|பொ.ஊ.]] 12-ஆம் நூற்றாண்டில் தன் உச்சத்தை அடைந்திருந்த சைவநெறி, [[ஆப்கானிஸ்தான்]] முதல் [[கம்போடியா]] வரையான தெற்காசியா - தென்கிழக்காசியா முழுவதற்குமான தனிப்பெரும் நெறியாக விளங்கியமைக்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.<ref>{{cite book | title=Kanchan, R. K. (1990). Hindu Kingdoms of South-East Asia (Vol. 13). Cosmo Publications.}}</ref>
* இன்றைக்கும் [[தமிழ்நாடு]], [[இலங்கை]] ,[[கர்நாடகா]], [[மகாராட்டிரம்]], [[மத்தியப் பிரதேசம்]], [[உத்திரப் பிரதேசம்]], [[இமாசலப் பிரதேசம்]], [[அருணாசலப் பிரதேசம்]], [[காஷ்மீர்]], [[நேபாளம்]], [[தமிழீழம்]], [[வங்காள தேசம்]], [[மலேசியா]] முதலான பகுதிகளில் வாழும் மக்களின் முதன்மையான சமயமாகச் சைவமே திகழ்கின்றது.
 
== சைவ முறை பெயர் ==
வரிசை 22:
{{main|சைவ சமய வரலாறு}}
==பழங்குடித் தொடர்ச்சி==
[[இமய மலை]]ச் சாரலில் வாழ்ந்த மலைக்குடி வேடுவர்களின் நீத்தார் வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்திருக்கின்றது என்று நம்பப்படுகின்றது.<ref>{{cite book | title=Tiwari, S. K. (2002). Tribal roots of Hinduism. Sarup & Sons.}}</ref> '''சைவம் என்ற சொல்லின் சரியான தமிழ் வடிவம் சிவனியம் ஆகும்.''' இமயம் [[இமயமலை#நிலவியல்|காலத்தால் பிந்தியது]] என்பதால், தென்னகத்தே எழுந்த இன்னொரு மலைத்தெய்வ வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்து, மக்கள் குடிப்பெயர்ச்சியால் இமயம் வரை நகர்ந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது.<ref>{{cite book | title=Sen, S. N. (1999). Ancient Indian history and civilization. New Age International.}}</ref> '''சிவனை உருவகிப்பதில் [[திருநீறு|சாம்பல் பூசுதல்]], புலித்தோலாடை தரித்தல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், பன்றிக்கொம்பு, எலும்புகளை அணிதல் போன்ற பழங்குடிகளின் கூறுகள் முக்கியமுக்கியப் பங்கு வகிப்பதால்,''' பல இனக்குழுக்களின் கலப்பின் விளைவாகப் பிறந்த பெருந்தெய்வமே சிவன் எனலாம். '''[[நாகர்]] பழைமை வாய்ந்த தனி இனம் என்று வழக்காடுவோர், சிவனின் அணிகலனாக நாகங்கள் காணப்படுவதைக் கொண்டு, சிவன் நாகரின் தெய்வம் என்பர்'''.<ref>{{cite book | title=Lochtefeld, J. G. (2002). The Illustrated Encyclopedia of Hinduism: AM (Vol. 1). The Rosen Publishing Group. p.454}}</ref> சிவ இலிங்க வழிபாட்டுக்கு அடிப்படையாக [[நடுகல்]] வழிபாடே அமைந்திருக்கலாம் என்ற கருதுகோளும் உண்டு. இத்தகைய சான்றாவணங்களால், சிவ வழிபாடு மிகத்தொன்மையானது என்றும், மானுடர்களின் மிகப்பழைய தெய்வங்களில் ஒருவன் சிவன் என்றும் அறியமுடிகின்றது.
 
==சிந்துவெளி நாகரிகச் சான்றுகள்==
"https://tamilar.wiki/w/சைவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது