பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SAHAYA RAJAN S
No edit summary
 
(61 பயனர்களால் செய்யப்பட்ட 133 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction settlement
| name = பழனி<!-- Please do not add any Indic script in this infobox, or the lead, per WP:INDICSCRIPT policy. See "Etymology" section below. -->
|நகரத்தின் பெயர் = பழனி
| nickname =
|வகை = தேர்வு நிலை நகராட்சி
| settlement_type = [[நகரம்]]
|latd = 10.44 |longd=77.518
| image_skyline = Palani Montage.png
|மாநிலம் = தமிழ்நாடு
| image_alt =
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| image_caption = மேல் இடதுபுறத்திலிருந்து கடிகாரச் சுற்றில்: [[பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்|பழனி முருகன் கோயில்]] கோபுரம், கம்பிவட காரில் மலையேறுதல், வையாபுரி குளம், மலையின் உச்சியில் உள்ள கோவிலின் காட்சி.
|மாவட்டம்=திண்டுக்கல்
| pushpin_map = India Tamil Nadu
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
| pushpin_label_position =
|தலைவர் பெயர்= ஆர்.வேலுமணி
| pushpin_map_alt =
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
| pushpin_map_caption = பழனி, தமிழ்நாடு
|தலைவர் பெயர் 2= மூர்த்தி
| coordinates = {{coord|10.450000|N|77.516100|E|display=inline,title}}
|உயரம்=
| subdivision_type = நாடு
|பரப்பளவு= 6.63
| subdivision_name = {{flag|India}}
|கணக்கெடுப்பு வருடம்=2001
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|மக்கள் தொகை=67231
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
|மக்களடர்த்தி=
| subdivision_type3 = [[நிலப்பரப்பு]]
|அஞ்சல் குறியீட்டு எண்=624 6XX
| subdivision_name3 = [[கொங்கு நாடு]]<ref>{{cite web |title=Kongu Nadu |url=http://www.coimbatore.com/kongunadu |website=coimbatore.com |access-date=3 December 2019}}</ref>
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04545
| subdivision_type4 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|வாகன பதிவு எண் வீச்சு=TN
| subdivision_name4 = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]
|area magnitude=
| established_title = <!-- Established -->
|area metro=
| established_date =
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04545
| founder =
|இணையதளம்= www.municipality.tn.gov.in/palani/|}}
| named_for =
| government_type = சிறப்புநிலை நகராட்சி
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m = 341
| population_total = 70467
| population_as_of = 2011
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes = <ref name=2011census/>
| demographics1_title1 = அதிகாரப்பூர்வமாக
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்]]
| postal_code = 624 601
| area_code_type = தொலைபேசி குறியீடு
| area_code = 04545
| registration_plate = '''TN''' '''94'''
| website = {{URL|palanimurugantemple.org}}
| footnotes =
| official_name =
}}
 
'''பழனி''' (''Palani'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள [[பழனி வட்டம்]] மற்றும் [[பழனி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். பழனி சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=திண்டுக்கல் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226795-dindigul-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள [[பழனி மலைகள்|பழனி மலையில்]] 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற [[முருகன்]] சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன. பழனி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. பழனி முருகன் கோவில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கட்டப்பட்டது.{{சான்று தேவை}}
 
== சங்ககாலம் ==
[[படிமம்:Palani Hill.JPG|thumb|right|200px|பழனி மலையின் தோற்றம்]]
[[படிமம்:Periyapalli.jpg|thumb|right|200px|பெரிய பள்ளிவாசல்]]
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பழனியின்பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்]]
இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். "தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் [[நக்கீரர், சங்கப்புலவர்|நக்கீரர்]] குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த [[போகர்]] உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில். பழனி முருகன் கோவில் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு முக்கியமான கோவில் ஆகும். கொங்கு நா‌ட்டி‌ல் வாழும் அனைத்து மக்களுக்கும் பழனி முருகன் தான் குலதெய்வமாக வணங்குவது வழக்கம்.
 
[[பேகன்|வையாவி கோப்பெரும் பேகன்]] என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் [[ஆவியர்|ஆவியர்குடி]]. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு அல்லது வைகாபுரி நாடு<ref> [https://books.google.co.in/books?id=hZ8OAAAAMAAJ&dq=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+ Paḷḷu ilakkiyam]</ref> என்றனர். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21 </ref> பழனி தண்டாயுதபாணி முருகன் கோவில் கி.பி 5ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கட்டப்பட்டது.<ref>http://ijrras.com/arulmighu-dandhayudhapani-swamy-temple-palani-tamilnadu/</ref>
'''பழனி''' (''Palani''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்குள்ள பழனி மலையில் புகழ் பெற்ற [[முருகன்]] கோவில் இருக்கிறது. இக்கோவில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றாகும்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
==சங்ககாலம்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 19,015 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 70,467 ஆகும். அதில் 34,827ஆண்களும், 35,640 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.9% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6467 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 11,679 மற்றும் 160 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.71%, இசுலாமியர்கள் 12.4% , கிறித்தவர்கள் 2.44% மற்றும் பிறர் 0.46% ஆகவுள்ளனர்.<ref>[ https://www.censusindia.co.in/towns/palani-population-dindigul-tamil-nadu-803576 பழநி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
:இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,175 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== வழிபாட்டுத்தலங்கள் ==
* [[பழனி முருகன் கோவில்|அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்]] (பழனி மக்கள் சாமிமலை என அழைப்பர்)
பழனி மிகப்புகழ் பெற்ற கோயில் நகரமாகும்.
* திருவாவினன்குடி முருகன் கோவில் (அறுபடை வீடுகளில் மூன்றாம்படைவீடு)<ref>சனி தோஷம் நீக்கும் பழநி திருஆவினன்குடி சனீஸ்வரன் கோயில்!
 
https://www.vikatan.com/news/spirituality/138120-remedies-to-remove-sani-dosha-temple-in-palani.html</ref>
=== இந்து வழிபாட்டுத்தலங்கள் ===
* [[பழனி முருகன் கோயில்]](பழனி மக்கள் சாமியா மலை என அழைப்பர்)
* திருவாவினன்குடி முருகன் கோவில் (அறுபடை வீடுகளில் ஒன்று)
* பெருமாள் கோயில்
* பெரியநாயகி அம்மன் கோயில் (யானைக்கோயில்)<ref>"டி.என்.பி.எஸ்.சி. தேர்வா... பெரியநாயகி கோவிலுக்கு போ!" - பழநி நம்பிக்கை
https://www.vikatan.com/news/spirituality/150386-a-story-about-the-periyanayagi-amman-temple-and-the-belief-surrounding-it.html</ref>
* ரெணகாளியம்மன் கோயில்.
* ரெணகாளியம்மன் கோயில்.<ref>{{Cite web|url=https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-dindigul/renakaliamman-temple-chariot/3931008|title=ரெணகாளியம்மன் கோயில் தேரோட்டம்|last=தினமலர்|website=https://www.dinamalar.com|language=ta|access-date=2025-10-03}}</ref>
* மாரியம்மன் கோயில்
* மாரியம்மன் கோயில்<ref>பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா - வண்டி கோமாளி நிகழ்ச்சி!
https://www.vikatan.com/news/spirituality/150237-pazhani-mariyamman-temple-festival.html</ref>
* பட்டத்து விநாயகர் கோயில்
* பெரியாவுடையார் கோயில்
 
* இடும்பன் மலைக் கோயில்
 
உள்ளடக்கத்தை தாண்டிச் செல்க
பிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க
முதல் நிரலினைத் தாண்டிச் செல்க
இரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க
 
Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
இருப்பது எம் கடமை"
கீற்றுவில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...
முகப்பு இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா திசைகாட்டிகள்
முகப்பு சுற்றுலா தமிழ்நாடு

காலத்தை வென்று நிற்கும் கலைக்கூடம் - பழனி பெரிய நாயகி அம்மன் கோவில் சிற்பங்கள்
ஆ.நந்திவர்மன் செவ்வாய், 16 அக்டோபர் 2012 14:23
மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த
 
நாடோடியாய்த் திரிந்த மாந்தன் ஓர் இடத்தில் நிலையாக வாழத் தொடங்கியதும் அவனைச் சுற்றி கலைகளும் இன்ப நுகர்வுகளும் வளரத் தொடங்கியது. அவை இசை, ஓவியம், சிற்பம் என நுண்கலையாய் பரிணமித்து தம் கலைத் திறனுக்கு உருவம் கொடுக்க சிற்பக் கலையைத் தேர்ந்தெடுத்தான். ஏனெனில் சிற்பக்கலை ஒன்றுதான் காலத்தை கடந்து நின்று அவனது புகழ் பரப்பும். மாந்தர், அரசர், விலங்குகளின் சிற்பங்கள் காலப்போக்கில் கவனிப்பாரற்று சிதைந்து போகும். அதுவே கடவுள் சிற்பங்கள் எனின் அவை மக்களின் வழிபாட்டிற்கு உரிய சின்னங்களாக போற்றிப் பாதுகாக்கப்படும். எனவேதான் கோயில்களில் தன்னுடைய கலைத் திறமையை காட்டி பல்வேறு மிக நுண்மையான சிற்பங்களை அமைத்தனர். அரசர்களும், வள்ளல்களும் அவற்றிற்கு ஆக்கமும், ஊக்கமும் தந்து சிற்பக்கலையை ஊக்குவித்து வளர்த்தனர்.
 
பழனி பெரிய நாயகி அம்மன் கோயில்
 
16ம் நூற்றாண்டில் பல்வேறு கால கட்டங்களில் நாயக்க மன்னர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட “ஊர்க்கோயில்” “யானைக்கோயில்” எனப்படும் “பெரியநாயகி அம்மன்” கோவில் சிற்பங்கள், காண்போரை பரவசமடையச் செய்து தமிழர்களின் கலை மேன்மையை உலகுக்கு உணர்த்துவதாய் உள்ளது. இந்தச் சிற்பங்கள் இதுவரை உலகுக்கு கவனப்படுத்தப்படாமல் குடத்திலிட்ட விளக்காய் உள்ளன.
 
palani_periya_kovil_640
 
நவரங்க மண்டபத்தின் அமைப்பு:
 
சிற்பக்கலையின் மேன்மையைப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள நவரங்க மண்டபம் என்று அழைக்கப்படும் முன் மண்டபத்தில் 12 இராசிகளுக்கு 12 கலைநுட்பம் மிகுந்த மிகப் பெரிய தூண்கள் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றிலும் 27 நட்சத்திரங்களை குறிப்பிடும் 27 தூண்கள் மண்டபத்தின் மேற்கூரையைjjத் தாங்கி நிற்கின்றது. முற்றிலும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட இம்மண்டபத்தைக் காணக் கண் கோடி வேண்டும். வெறும் கடவுளாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு அதில் உள்ள கலை நுணுக்கமும், நுண்ணிய வேலைப்பாடுகளும் தெரிய முடியாது போகலாம்.
 
தூண் சிற்பங்கள்:
 
மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தகுந்தாற் போல் 12 உள்புறத் தூண்கள் அந்தந்த ராசிக்கு உரிய கடவுளர் உருவங்கள் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது. ஒவ்வொரு தூணிலும் ஒரு புராணக் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
 
மேசராசி தூணில் ரிசபக் காளை வாகனத்தில் அமர்ந்து எதிர் தூணில் உக்கிரமாய்க் காட்சி தரும் நரசிம்மரை சாந்தப்படுத்துவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
மிதுனராசி தூணில் மிதுன ராசிக்கு உரிய ரதியும், மன்மதனும் கரும்பு வில்லோடு காட்சி தருகின்றனர்.
 
கடகராசிக்காரராகிய முருகக்கடவுள் கோவனத்துடன் தண்டு ஊன்றி நிற்கும் காட்சி முன்னோர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு. இத்தூணில் மேற்குப் பக்கம் அர்த்தனாரீஸ்வரரும், கிழக்குப் பக்கம் பூக்கூடையுடன் முருகன் அடியாரும் உள்ளனர். பூக்கூடை பனை ஓலையால் செய்யப்பட்டது போலவே நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
 
சிம்மராசிக்கு உரிய தூணில் பத்திரகாளியம்மன் தலைகவிழ்ந்து காட்சியளிக்கின்றாள். அதற்கு நேர் எதிரில்
 
மகரராசித் தூணில் சிவதாண்டவக் காட்சி அருமையாய் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் கலை நுணுக்கம் காண்போரை வியப்படையச் செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளாது. (காளியம்மை அகந்தை கொண்ட போது அவளுடைய அகந்தையை அடக்க சிவ தாண்டவம் ஆடியதாகப் புராணச் செய்தி)
 
palani_periya_kovil_620
 
துலாம் ராசித் தூணில் சூரியன் தேர் பூட்டிய ரதத்தில் செல்வது போன்ற சிற்பமும் சூரியனின் முழு உருவமும் 6 அடி உயரத்தில் கலை நுணுக்கத்துடன் வடித்துள்ளது பண்டைய தமிழ் மக்களின் கலைத் திறத்திற்கு எடுத்துக்காட்டு .
 
கன்னிராசி தூணில் வாமன அவதாரக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
 
விருச்சிக ராசித் தூணில் சந்திரன் குதிரை பூட்டிய தேரில் ஏறிச் செல்வது போன்று முழு உருவம் தத்ரூபமாய் வடிவமைக்கப்பட்டுள்ள காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.
 
நடராஜரும், மீனாட்சியம்மையும் மகர ராசித் தூணிலும் நடராஜர் பாதத்திற்கு கீழ் காரைக்கால் அம்மை பேய் உருவம் கொண்ட காட்சி சிற்பக்கலையின் அழகுக்கு அழகு.
 
கும்ப ராசிக்கு உரிய தூணில் சுப்பிரமணியர் உருவமும் வள்ளி, தெய்வானை உருவங்களும் கலையழகுடன் செதுக்கப்பட்டுள்ளது.
 
கல்லிலே கலை வண்ணம் கண்ட தமிழனின் கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாய் உமையொரு பாகன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் சக்தியும் , சிவனும் அர்த்தனாரீஸ்வரராக செதுக்கப்பட்டுள்ளது கலை நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
 
நடுவில் உள்ள தூண்களில் இக்கோயில் சிற்பங்கள் செதுக்க உதவிய அரசர்கள், அவர்களின் மனைவிமார்கள், மன்னர்களின் தளபதிகள் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கலைக்கண் கொண்டு நோக்கின் இவர்கள் உண்மையிலேயே நிற்பது போன்ற காட்சி புலப்படுகின்றது.
 
வெளிப்பிரகாரத்தில் உள்ள தூண்களில் நுழைவு வாயில் பக்கத்தில் உள்ள தூணில் மீனாட்சியம்மை திருமணக் காட்சியும் அதை தென்திசை அகத்தியர் பார்ப்பது போன்ற காட்சி 30 அடி அளவில் ஆறு தூண்கள் அப்பால் செதுக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலை வடிவமைப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் அறிவியல் தொழில் நுட்பத்திற்கு சான்றாகவும் உள்ளது.
 
அரசர்கள் புலியை வேட்டையாடிய காட்சி பல தூண்களில் இயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது.
 
சனிபகவான் காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கும் காட்சி சிறப்பானதாகும்.
 
சிவபெருமானின் அடியையும், முடியையும் காண பன்றியாகவும், அன்னமாகவும் சென்ற காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த கலை நுணுக்கத்துடன் வெளிநாட்டில் இச்சிற்பங்கள் இருந்திருக்குமேயானால், அவர்கள் இந்தச் சிற்பங்களின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்திருப்பர். எதையும் பக்தி கண்ணோட்டத்துடனே பார்க்கும் நம் மக்கள் அச்சிலைகளில் கடவுளை மட்டும் பார்த்தார்களேயன்றி அதில் உள்ள கலை நுட்பத்தையும், சிற்பியின் கலைத் திறனையும், அரசர்களின் முயற்சியையும் காணவில்லையாதலால் இச்சிற்பக் கலையின் பெருமை உலகோர்க்கு தெரியாமல் போய்விட்டது.
 
ஒருசில இடங்களில் ஆண், பெண் உடல் உறவை சித்தரிக்கும் சிற்பங்கள் சிதைக்கப்பட்டு காணப்படுகின்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும். மன்னர்கள் புலியை வேட்டையாடிய காட்சி, காட்டுப் பூனை அன்னப்பறவையை வேட்டையாடிய காட்சி தத்ரூபமாக வடிவமைக்கபட்டுள்ளாது. இக்கோயிலின் நவரங்க மண்டபத்திலும் அர்த்த மண்டபத்தில் எல்லாக் கடவுளர் சிற்பங்களும் உள்ளது.
 
இக்கோயில் ஒரே மன்னர்களால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனலாம். அர்த்த மண்டபம் திருமலை மன்னரால் கட்டப்பட்டிருக்கலாம். அர்த்த மண்டப முன்புறத் தூண்களில் ஒரு தூணில் அரசரும் அவரது மனைவிமார்கள் இருவரும் மற்ற இரண்டு தூண்களில் அரசர் மற்றும் அவரது மனைவிமார்கள் செதுக்கப்பட்டுள்ளனர். அரசருக்குப் பக்கத்தில் உள்ள தூணில் அரசரின் குல குருவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. திருமாலின் அவதார காட்சிகள் பல தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
palani_periya_kovil_1
 
திருமால், இந்திரன், பலராமன், அனுமன், நரசிம்மர், வாமனர், வராகம் என பல சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
அர்த்த மண்டபம் எனப்படும் உள்மண்டபத்தில் 12 அடி உயரத்தில் 84 தூண்களில் பல நுண்ணிய இயற்கை காட்சிகள் வியக்க வைக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
 
ஒரே கல்லில் முருகனின் வாகனமாகிய மயில், யானை, குதிரைகள் ஆகியவை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு புராணச் செய்தியைக் கூறுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயரமுடைய தூண்களின் மேல் யாழிகள் செதுக்கப்பட்டு மேற்கூரையைத் தாங்குவதாக உள்ளது.
 
கலை நுணுக்கம்:
 
இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் கணினி மூலம் வடிவமைக்கப்படும் நுண் இழைகளை அந்தக் காலத்திலேயே கல்லில் செதுக்கியுள்ளது உலகோர் வியக்கும் செய்தியாகும். மயிலின் தோகை போன்ற நுண் அமைப்பு அன்னப்பறவையின் மெல்லிய தூவி, நடனப்பெண்களின் மெல்லிய உடைகள், தலைமுடி கூட மெல்லிய வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. கடவுளின் உருவங்கள் மட்டும் அல்லாது இயற்கைக் காட்சி சிற்பங்கள் பல தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது எண்ணெய் மற்றும் பூசனைப் பொருள்கள் ஊற்ற்ப்படுவதால் பல சிலைகள் தன் உண்மைத் தன்மையை இழந்து நிற்கின்றது.
 
பல இடங்களில் வினாயகப் பெருமானின் உருவங்கள், தனித்தனியாக துர்க்கை பார்வதி, லட்சுமி போன்றவரின் உருவங்கள் மிக மெல்லிய நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது.
 
நமது முன்னோர்களின் இந்த அரிய கலைக்கூடம் உலகின் பார்வைக்கு இதுவரை எடுத்துச் செல்லப்படவில்லை. இந்த சிற்பங்களின் மேன்மையையும், கலை நுணுக்கத்தையும் உலகுக்கு எடுத்துக் கூறி தமிழ் மக்களின் நாகரீகமான வாழ்க்கை முறை, அவர்களின் தன்னடக்கத்தாலும், அறியாமையாலும் ஆவணங்களைப் பாதுகாப்பதில் இருந்த மெத்தனத்தாலும் நாம் பல கலைகளை இழந்து விட்டோம். இனியும் இந்நிலை நமக்கு வர வேண்டாம்.
 
ஆய்வரங்கங்கள் மூலமாகவும், கட்டுரைகள் மூலமாகவும், இணையம், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமும் உலகிற்கு எடுத்துக் கூறுதல் அவசியம்.
 
இந்த அரிய வரலாற்று கலைக்கூட்டத்தின் பல சிலைகள் சிதைந்தும், சிதைத்தும் கிடக்கின்றன. அவை முறையாக பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தொல்லியல் துறை மற்றும் சுற்றுலாத் துறை மூலம் இவற்றை பாதுகாக்கவும், உலகமக்களுக்கு எடுத்துக்கூறி அவர்கள் இவற்றை பார்வையிடவும், ஆய்வு செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
கடவுள் நம்பிக்கை என்பது அவரவரின் விருப்பம். அவரவர் நம்பிக்கையை யாரும் தடுக்க முடியாது. ஆனால் காலத்தை விஞ்சி நிற்கும் இந்த அறிய கலைப் படைப்புகளை பக்தியின் பெயரால் சிதைப்பதும், அவற்றின் தன்மையைக் குறைப்பதும், அவற்றின் மேல் கலப்பட பூசைப் பொருள்களை பூசுவதாலும், கலப்பட எண்ணெய்யைப் பயன்படுத்துவதாலும் அவை சிதைந்து தன் உண்மை தன்மையை இழந்தும் வருகின்றது. இதன் தொன்மை மற்றும் சிறப்புக் கருதி இவற்றைத் தவிர்க்க நம் மக்களுக்கு போதிய பயிற்சியை அளிக்க (AWARENESS) முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 

 
=== இசுலாமிய வழிபாட்டுத் தலங்கள் ===
* பெரிய பள்ளிவாசல்
* சின்ன பள்ளிவாசல்
* அல் ஃபலாஹ் பள்ளிவாசல்
* மஸ்ஜிதுர் ரஹ்மான் (JAQH)
* கன்னி பீவி தர்ஹா பள்ளிவாசல்
* மாமன்பள்ளி தர்ஹா
* வரதாபட்டினம் தர்ஹா
* புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
* புனித பனிமய மாதா சிற்றாலயம்
 
== சுற்றுலாத் தலங்கள் ==
* [[கொடைக்கானல்]]
* [[கோடைக்கானல்]]
* [[சண்முகா நதி]]
* [[பாலாறு அணை]]
* [[பொறுந்துலாறுபாலாறு,பொருந்தலாறு அணை]]
* [[அயிரை மலை(ஐவர் மலை)|அயிரை மலை (ஐவர் மலை)]] சமணப் பள்ளி
* [[குதிரை ஆறு அணை]]
* [[வரதமா நதி அணை]]
 
== கல்வி நிறுவணங்கள்நிறுவனங்கள் ==
=== கல்லூரிகள் ===
* அருள்மிகு பழநிபழனி ஆண்டவர் ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி
* அருள்மிகு பழநிபழனி ஆண்டவர் பெண்கள் கலை கல்லூரி
* திரு சுப்ரமணியா பொறியியல் கல்லூரி
* திரு சுப்ரமணியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி
 
=== பல்தொழில் நுட்பப்பயிலகம் ===
* அருள்மிகு பழநிபழனி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்
* திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்
 
=== பள்ளிகள் ===
* மதனிசா மூஸ்லிம் உயர்நிலைப் பள்ளி, பழனி.
* நகராட்சி மேனிலைப் பள்ளி
* ஐடிஓநகராட்சி மேனிலைப் பள்ளி, ஆயகுடிபழனி
* ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி
* தேவி மேனிலைப் பள்ளி
* புனித ஜோசப் மேனிலைப் பள்ளி
* புனித பால் மேனிலைப் பள்ளி
* லிட்டில்சிறுமலர் ப்ளவர் நடுநிலைஉயர்நிலைப் பள்ளி
* அக்‌ஷயா மேனிலைப் பள்ளி
* சிரீசிரி ரேணுகாதேவி மேனிலைப் பள்ளி
* சுவாமி மெட்ரிக் மேனிலைப் பள்ளி
* சி.எஸ்.இ உவேக்மென் பள்ளி
*சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளி
*பாரத் வித்யா பவன் மேனிலைப்பள்ளி
 
== மேற்கோள்கள் ==
வரி 189 ⟶ 127:
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.dinamalar.com/360_view_detail.asp?id=264&cat=267 360 டிகிரி கோணத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் ]
*[http://temple.dinamalar.com/New.aspx?id=494 பழனி இடும்பன் கோயில் ]
*[https://maps.google.co.in/maps?oe=utf-8&client=firefox-a&channel=rcs&ie=UTF-8&q=Thiru+Avinankudi+Temple&fb=1&gl=in&hq=Avinankudi&cid=0,0,5691530424879243558&ei=Wg6QUu3iCcTarAfEqIB4&ved=0CJYBEPwSMBA திருவாவினன்குடி - பழனி தண்டாயுதபாணி மலைக் கோயில் கூகுள் வரைபடம்]
 
*[http://wikimapia.org/#lang=en&lat=10.441696&lon=77.518244&z=17&m=b&show=/193772/Palani-Thiru-Avinankudi---Adivarakoil-of-Murugan விக்கிமேப்பியாவில் பழனி]
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{திண்டுக்கல் மாவட்டம்}}
 
{{Authority control}}
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]
 
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[bn:পালানি]]
[[bpy:পালানি]]
[[ca:Palani]]
[[de:Palani]]
[[en:Palani]]
[[hi:पलनी]]
[[it:Palani]]
[[ml:പഴനി]]
[[mr:पळणी]]
[[sa:पळनी]]
[[vi:Palani]]
[[zh:帕拉尼]]
"https://tamilar.wiki/w/பழனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது