பாண்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 26:
|s2 = விஜயநகரப் பேரரசு
|flag_s2 =
|image_flag = Twin fish flag of Pandyas.svg
|flag_type =
|image_coat =
வரிசை 36:
<br /><br /> '''தென்காசிப் பாண்டியர்கள்''': [[தென்காசி]], [[திருநெல்வேலி]], [[கரிவலம்வந்தநல்லூர்|கருவை]]
|common_languages = [[தமிழ் மொழி|தமிழ்]]
|religion = [[சமணம்]], [[பௌத்தம்]], [[வைணவம்]], [[சைவம்]]
|government_type = முடியாட்சி
|leader1 = [[கடுங்கோன்]]
வரிசை 55:
{{தமிழ்நாடு வரலாறு}}
'''பாண்டியர்கள்''' என்பவர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட [[மூவேந்தர்|வேந்தர்]]களுள்
== சொல்லிலக்கணம் ==
வரிசை 61:
== இடம் ==
'''
தனிப்பாடல்களின் திரட்டு நூலான [[பெருந்தொகை]]யில் பாண்டிய நாட்டின் எல்லைகள் பற்றிய பாடல் ஒன்று உள்ளது.
வரிசை 85:
;புராணங்களில்
பல இந்து மதப் புராணங்களும், தமிழ்
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் [[சிவன்|சிவனுடன்]] நடந்தது<ref>திருவிளையாடல் புராணம், திருமணப் படலம்</ref>. சோமசுந்தரப் பெருமானாக மதுரை [[தமிழ்ச் சங்கம்|தமிழ்ச் சங்கத்தில்]] இருந்து [[தமிழ்]] வளர்த்தார் இவர்<ref>{{cite web|url=http://books.google.co.in/books?id=MxraAAAAMAAJ&q=irayanar+kumaravel+tamil+sangam&dq=irayanar+kumaravel+tamil+sangam&hl=en&ei=CDepTtSxGoWsrAeD-J2cDA&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDEQ6AEwAA|title=Indian Folklore Research Journal|publisher=|accessdate=31 December 2015}}</ref>.[[மதுரை மீனாட்சி]] பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். அதன் வழிவந்த வழிமுறையினரே [[மௌரியர்]]கள் என்று கருதப்படுகிறது. அந்த வழியில் [[சித்திராங்கதன்]] வந்தான் என்பதும் அவன் மகளே [[சித்திராங்கதை]] என்பதும் குறிப்பிடத்தக்கது.
== பிற நாட்டவர் பதிவுகள் ==
[[படிமம்:Map of the Periplus of the Erythraean Sea.jpg|வலது|180px|thumb|முதல் இரண்டு நூற்றாண்டுகளில் [[தமிழர்]] [[யவனர்]]களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர். - [[செங்கடல் செலவு]] ]]
*சுமார் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] '''300''' - [[மெகஸ்தெனஸ்|மெகசிதெனசு]] இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசு பாண்டியர் நாட்டை ஆண்டதாக குறிப்பு.<ref>Keay, John (2000) [2001]. India: A history. India: Grove Press. {{ISBN|0-8021-3797-0}}.</ref> மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. எரெக்ளீசு (Heracles) என்ற மன்னனுக்கு 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web|url=http://books.google.co.in/books?id=YoAwor58utYC&pg=PA44&lpg=PA44&dq=is+mauryas+are+the+descendants+of+pandyas?&source=bl&ots=MNDLOwBLud&sig=_HQaWrfr-K_I4NpLUfaCAkuxIJE&hl=en#v=onepage&q&f=false|title=Age of the Nandas and Mauryas|publisher=|accessdate=31 December 2015}}</ref>
*சுமார் பொ.ஊ.மு. '''60''' – [[நிகோலசு தமாசுகசு]]
*சுமார் [[பொது ஊழி|பொ.ஊ.]] '''1 – 140''' - பிளைனி மற்றும் [[தாலமி]]<ref name="ReferenceA" /> மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர்.<ref>Pliny (77 AD) and Ptolemy (140 AD) wrote of "Madura</ref>
*சுமார் பொ.ஊ. '''1 – 200''' - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் [[தமிழர்]] [[யவனர்]]களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.[[செங்கடல் செலவு]] என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் [[:பகுப்பு:தமிழ்நாட்டுத் துறைமுகங்கள்|மூவேந்தர் துறைமுகங்களான]] [[நறவு]], [[தொண்டி (சேரர் துறைமுகம்)|தொண்டி]], [[முசிறித் துறைமுகம்|முசிறி]], [[நீலகண்ட நகரம்]], [[கொற்கை]], [[அழகன்குளம்]], காலப்பட்டினம், [[பாண்டிச்சேரி]], [[எயிற்பட்டினம்]] போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
வரிசை 111:
பாண்டியர்கள் [[சந்திர குலம்|சந்திர குலத்தைச்]] சார்ந்தவர்கள் எனவும். [[வேம்பு|வேப்பம் பூ]] மாலை அணிந்தவர்கள் எனவும் [[பாண்டியர் கொடி|மீன்கொடி]]யினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், [[கல்வெட்டு]]க்கள், சாசனங்கள் மற்றும் [[மெய்க்கீர்த்திகள்|மெய்க்கீர்த்திகளும்]] வரலாற்று மூலங்களாக உள்ளன.
== களப்பிரர் ஆட்சி ==
[[படிமம்:Pallava kingdom in kalapirar period.jpg|180px|thumb|வலது|களப்பிரருக்கு கீழடங்கிய பாண்டியர் (அடர் பச்சை நிறம்), [[இராசராட்டிரப் பாண்டியர்]] - பொ.ஊ. 436 – 463 (நீலம்)]]
வரிசை 166:
[[மானாபரணன்]], [[வீரகேரள பாண்டியன்]], [[சுந்தர பாண்டியன்]], '''விக்கிரம பாண்டியன்''', '''வீரபாண்டியன்''' ஆகிய ஐந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் [[இராசாதிராச சோழன்|இராசாதிராசனால்]] அடக்கி வைக்கப்பட்டனர். [[மானாபரணன்]] மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று [[முல்லையூர்|முல்லையூரில்]] ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் [[ஈழ நாடு|ஈழ நாட்டிற்குத்]] தப்பி ஓடினான். '''வீரபாண்டியன்''' பொ.ஊ. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். [[கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு]] மற்றும் [[இராசாதிராசன் திருக்களச் செப்பேடு]] போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
== நாட்டியல் ==
வரிசை 257:
== பாண்டியநாடு பிரிவுகள்{{cn}} ==
* [[
* [[பொங்கலூர்கா நாடு]], [[வைகாவூர் நாடு]] பழனி வட்டம்,
* [[
* [[
* [[
* [[பூம்பாறை நாடு]] கொடைக்கானல் வட்டம்,
* [[
* [[
*[[கானாடு
* [[கோனாடு]]
* [[மிழலை நாடு]] ஆவுடையார்கோவில் வட்டாரம்
* [[
*
வரிசை 298:
|பேரரையன்
|விசையரையன்
|தென்னவன்
|தென்வன் தமிழவேள்
|காவிரி
வரிசை 319:
== அரசின் வரி ==
பாண்டியர் காலத்தில் வரியை [[இறை]] என்றழைத்தனர். இறை பெறுதல் முறை என்பது வழக்கத்திலிருந்துவந்தது. குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர். விளைநெல், [[காசு]], [[பொன்]] வரியாகக் கொடுத்தனர். ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர். தளியிறை, செக்கிறை, தட்டார்ப் பட்டம், இடைவரி சான்று வரி, பாடிகாவல், மனையிறை, உல்கு முதலான வரி முறைகள் இருந்தன. இறை, பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன. தட்டார்ப்
== நில அளவியல் ==
வரிசை 327:
== இறையிலி ==
இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை '''இறையிலி''' என அழைக்கப்பட்டது. சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி '''தேவதானம்''' என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு '''திருவிடையாட்டம்''' என்று பெயர். [[சமணம்|சைன]], [[பௌத்தம்|பௌத்த]] கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை '''பள்ளிச்சந்தம்''' என அழைக்கப்பட்டது.[[அந்தணர்]]களுக்கு
வழங்கப்பட்டது '''
== அளவை இயல் ==
வரிசை 345:
* 16 குறுணி - ஒரு கலம்
இவ்வாறான அளவு முறைகள் பாண்டிய நாட்டில் இருந்தன, [[சங்க காலம்]] முதல் 13
== நாணய இயல் ==
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிடப்பட்டன. [[பொன்]], [[செம்பு|செம்பால்]] செய்யபட்ட [[காசு]]கள் புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் [[தமிழர் முத்திரை காசுகள்|முத்திரை காசுகள்]], பொ.ஊ.மு.
▲பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும்,சிறப்புப் பெயராலும் [[நாணயம்|நாணயங்கள்]] வெளியிடப்பட்டன. [[பொன்]], [[செம்பு|செம்பால்]] செய்யபட்ட [[காசு]]கள் புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள். பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டென மதிக்கப்படும் [[தமிழர் முத்திரை காசுகள்|முத்திரை காசுகள்]], பொ.ஊ.மு. 3–2ஆம் நூற்றாண்டென மதிக்கப்பெறும் [[பெருவழுதி நாணயம்]] போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான். இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான். 1253
== ஊரவை ==
வரி 520 ⟶ 519:
|}
== மேலும்
* [[பாண்டிய அரசர் காலநிரல்]]
* [[உச்சங்கிப் பாண்டியர்]]
வரி 529 ⟶ 528:
* [[தமிழ் மன்னர்களின் பட்டியல்]]
* [[இந்திய-உரோம வர்த்தக உறவுகள்]]
* [[கேரள வரலாறு]]
* [[தமிழக வரலாறு]]
== மேற்கோள்கள் ==
வரி 539 ⟶ 540:
== வெளி இணைப்பு ==
* [http://www.newindianews.com/view.php?22oMC303lOI4e2DmKcb240Wdd204Kbc2mDDe43Old023gAS3 1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் கண்டுபிடிப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20150620234410/http://www.newindianews.com/view.php?22oMC303lOI4e2DmKcb240Wdd204Kbc2mDDe43Old023gAS3 |date=2015-06-20 }}
* {{commons category-inline|Pandyan Dynasty|பாண்டியர் வம்சம்}}
{{பாண்டிய மன்னர்கள்}}
[[பகுப்பு:பாண்டியர்]]
| |||