பொன்னீலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>SelvasivagurunathanmBOT
சி clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
| image = [[File:எழுத்தாளர் பொன்னீலன்.JPG|thumb|எழுத்தாளர் பொன்னீலன்]]
{{தகவற்சட்டம் நபர்
'''ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன்''' எனும் இயற்பெயர் கொண்ட '''பொன்னீலன்''', ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்|எழுத்தாளர்]] மற்றும் ஓய்வுபெற்ற கல்வியாளர் ஆவார். தமிழ் முற்போக்குப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்கவராக அறியப்படுகிறார்.
| name = பொன்னீலன்
| image = எழுத்தாளர் பொன்னீலன்.JPG
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = 1940
| birth_place = [[மணிகட்டிபொட்டல்]],<br>[[நாகர்கோயில்]],<br>[[குமரி மாவட்டம்]]
| death_date =
| death_place =
| othername =
| known_for =
| occupation =
| yearsactive =
| spouse =
| homepage =
| notable role =
}}
 
 
'''பொன்னீலன்''' [[தமிழ்]] முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. [[குமரி மாவட்டம்]], [[நாகர்கோயில்]] அருகே [[மணிகட்டிபொட்டல்]] என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். சபாபதி என்று இன்னொரு பெயரும் உண்டு. பொன்னீலன் [[இளங்கலை]] படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார்.
 
==இளமைக் காலம்==
'''பொன்னீலன்''' [[தமிழ்]] முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. [[குமரி மாவட்டம்]], [[நாகர்கோயில்]] அருகே [[மணிகட்டிபொட்டல்]] என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். சபாபதி என்று இன்னொரு பெயரும் உண்டு. பொன்னீலன் [[இளங்கலை]] படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார்.
 
சிறுவயதிலேயே [[மார்க்ஸியம்|மார்க்சிய]] ஈடுபாடு கொண்டிருந்த பொன்னீலன் [[நிலப்பிரபுத்துவம்|நிலப்பிரபுத்துவ]] மதிப்பீடுகளைத் தன் வாழ்க்கையிலிருந்து களைவதை முக்கியமான செயல்பாடாகக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆசிரியர் சங்கம் மூலமாக [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]]யுடன் கிடைத்த உறவு அவருக்கு உதவியது. ஆயினும் [[நெல்லை மாவட்டம்|நெல்லை மாவட்டத்தில்]] பணிபுரிந்த நாட்களில் மார்க்ஸிய ஆய்வாளர் [[நா. வானமாமலை|நா.வானமாமலையுடன்]] கொண்ட தொடர்பும் வானமாமலை நடத்திய '[[ஆராய்ச்சி]]' என்ற [[சிற்றிதழ்|சிற்றிதழுமே]] தன்னை உருவாக்கிய சக்திகள் என்று பொன்னீலன் குறிப்பிடுகிறார். தொடக்கத்தில் ஆராய்ச்சி இதழில் [[கட்டுரை]]கள் எழுதிவந்தார்.
 
== பணி ==
[[இளங்கலை]] படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார்.<ref>{{cite web|url=http://www.hindu.com/thehindu/lf/2002/12/19/stories/2002121902600200.htm|title=A writer with vision and mission|last=Saqaf|first=Syed Muthahar|date=19 December 2002|work=[[தி இந்து]]|archive-url=https://web.archive.org/web/20121106005111/http://www.hindu.com/thehindu/lf/2002/12/19/stories/2002121902600200.htm|archive-date=6 November 2012|accessdate=29 March 2010|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2010/03/24/stories/2010032459300200.htm|title=Buddha tried to develop social harmony, says Ponneelan|date=24 March 2010|work=[[தி இந்து]]|archive-url=https://web.archive.org/web/20100330130425/http://www.hindu.com/2010/03/24/stories/2010032459300200.htm|archive-date=30 March 2010|accessdate=29 March 2010|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.hinduonnet.com/thehindu/mp/2005/03/05/stories/2005030500820300.htm|title=Novel tips|last=Balaganessin|first=M|date=5 March 2005|work=The Hindu|archive-url=https://web.archive.org/web/20050411095901/http://www.hinduonnet.com/thehindu/mp/2005/03/05/stories/2005030500820300.htm|archive-date=11 April 2005|accessdate=29 March 2010|url-status=usurped}}</ref>
 
==இலக்கியத் துறையில்==
வரி 32 ⟶ 18:
பொன்னீலன் 1994 ம் வருடத்திற்கான [[சாகித்ய அக்காதமி விருது|சாகித்ய அக்காதமி விருதை]]ப் புதிய தரிசனங்கள் நாவலுக்காகப் பெற்றார். பொன்னீலனின் 'உறவுகள்' என்ற சிறுகதை மகேந்திரனால் 'பூட்டாத பூட்டுகள்' என்ற பெயரில் [[திரைப்படம்|திரைப்படமாக]] வெளிவந்தது. [[தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்|தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்]] தலைமைப் பொறுப்பில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார்.
 
<h1>== படைப்புகள்</h1> ==
===புதினங்கள்===
* கரிசல்
* கொள்ளைக்காரர்கள்
வரி 41 ⟶ 27:
* பிச்சிப் பூ
* புதிய மொட்டுகள்
* ஊற்றில் மலர்ந்தது
 
===சிறுகதைகள்===
* இடம் மாறிவந்த வேர்கள்
* திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
வரி 54 ⟶ 40:
* அத்தானிக் கதைகள்
 
===கட்டுரைகள்===
* புவி எங்கும் சாந்தி நிலவுக ( 10.09. 85 முதல் 02. 10.85 வரையிலான சமாதான யாத்திரை அனுபவங்களின் தொகுப்பு)
* தற்காலத் தமிழிலக்கியமும் திராவிட சித்தாந்தங்களும்
வரி 63 ⟶ 49:
* தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற வரலாறு
* தெற்கிலிருந்து ( வாழ்க்கை வரலாறு கட்டுரைகள்)
* தமிழ் நாவல்கள்
 
===வாழ்க்கை வரலாறுகள்===
* ஜீவா என்றொரு மானுடன்
* தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி
* வைகுண்டர் காட்டும் வாழ்க்கை நெறி
* ஒரு ஜீவநதி
* தொ. மு. சி, ரகுநாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
 
=== தொகுத்தவை ===
* ஜீவாவின் சிந்தனைகள்
* ப. ஜீவானந்தம் நூல் திரட்டு
 
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
* [https://www.hindutamil.in/news/literature/101010-.html என் வீடு: பொன்னீலனின் உலகம்] - [[இந்து தமிழ் திசை]]
{{சாகித்திய அகாதமி விருது }}
 
[[பகுப்பு:முற்போக்கு எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்தமிழ்ப் பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:1940 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/பொன்னீலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது